“இனி உங்க அக்கவுண்ட்டை தொடவே முடியாது!”.. பாஸ்வேர்ட் தேவையில்லை.. இனி பாஸ் கீ தான்.. ஹேக்கர்களுக்கு செக் வைத்த ஓபன் ஏஐ..!!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஓபன் ஏஐ நிறுவனம், தனது சாட்ஜிபிடி பயனர்களுக்காக அதிரடியான புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய உலகில் அதிகரித்து வரும் ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற சைபர் தாக்குதல்களிலிருந்து பயனர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதே இதன்…

Read more

“26 மணிநேரம்.. 3 கொலைகள்!”.. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்.. போலீஸ் என்கவுன்ட்டரில் நடந்த அதிரடி முடிவு..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற…

Read more

“38 வயசுல இப்படியா..?” மீண்டு வருவார்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சே.. முலாயம் சிங் வாரிசு காலமானார்.. அதிர்ச்சியில் சமாஜ்வாதி கட்சி..!!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38), உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், இடையில் குணமாகி வீடு…

Read more

“என் பாதுகாப்பு வாகனங்களை பாதியா குறையுங்க!”.. பெட்ரோல் விலையேற்றத்தால் பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு.. ரூல்ஸை விட சிக்கனம் தான் முக்கியம்..!!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்மாதிரியான சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிறுவனங்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறையை ஊக்குவிக்க…

Read more

“சுயநலத்தாலயும் துரோகத்தாலயும் கோட்டை விட்டுட்டீங்க!”.. அதிமுக-வுக்கு கிடைச்சிருக்கணும்.. தவெக வெற்றியை வைத்து சசிகலா போட்ட அதிரடி கணக்கு..!!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்று சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு சிலரது சுயநலமும் துரோகமுமே காரணம் என அவர் சாடியுள்ளார்.…

Read more

“அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி நடக்குமா..?” ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன ஆகுறது..? நீட் குளறுபடிகளால் சசிகலா முன்வைக்கும் பகீர் கேள்வி..!!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக…

Read more

“வெறும் 4,649 ஓட்டுதான் வித்தியாசம்!”.. முதல்வர்‌‌ விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மையை இழந்தது இப்படித்தான்.. தமிழக அரசியலில் இதெல்லாம் எதிர்பார்க்கல..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்களே தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும்…

Read more

“பதவி ஆசைக்காக இப்படி ஒரு பல்டி அடிச்சிருக்கீங்க!”.. முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் கொடுத்த ஆதரவு குறித்து தமிழிசை விளாசல்..!!

தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பாஜக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் காட்டிய அவசரமும்,…

Read more

“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

“புட் பாய்சன் உஷாரா இருங்க!”.. காலையில வெட்டுன பழத்தை மாலையில சாப்பிடாதீங்க.. ஆசையா தர்பூசணி சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில், தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவாரி பரிதாபமாக உயிரிழந்தான். தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த அகிலேஷ், அங்குள்ள உறவினர்களுடன் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டுள்ளான். பழம் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவனுக்கு கடும் வாந்தி,…

Read more

“யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை.. இந்தியா தயார்!”.. எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு செக் வைத்த புதிய கடற்படைத் தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன்.. அதிரடி பேச்சு..!!

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தளபதியாக இருக்கும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு கிருஷ்ண சுவாமிநாதன் பொறுப்பேற்க…

Read more

“நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்!”.. அது இந்த தம்பியாகவே இருக்கட்டும்.. சீமான்-விஜய் சந்திப்பு குறித்து இயக்குனர் சேரன் போட்ட அதிரடி பதிவு..!!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற கையோடு அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

Read more

“இந்த போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கு!”.. டொனால்ட் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. ஈரானுக்கு எதிராக அடுத்த பிளான் என்ன..??

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தற்போது “உயிருக்கு ஆபத்தான நிலையில்” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்த நிலையில், டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை கிடுகிடுவென…

Read more

“விளைவுகள் எல்லைக்குள் இருக்காது.. வலி அதிகமா இருக்கும்!”.. பாகிஸ்தான் தளபதி ஆசிம் முனீர் ஆவேசம்.. இந்திய ராணுவம் பதிலடி..!!

இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்திய அதிரடித் தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன என்றும்,…

Read more

“நீச்சல் தெரிஞ்சும் எப்படி தண்ணிக்குள்ள உயிர் போச்சு..?” தோழி கல்யாணத்துக்கு போன இடத்துல நடந்த பயங்கரம்.. மர்ம மரணத்தின் பின்னணி என்ன..??

ஐதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்ரீவீணா (28), அமெரிக்காவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிரசாந்த் ரெட்டி என்பவரைத் திருமணம் செய்த ஸ்ரீவீணா, தனது கணவருடன்…

Read more

“அந்த ரூமுக்கு வா!”.. ஆசைக்கு இணங்க மறுத்ததால்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற ஓனர்.. தடுக்க வந்தவர்களுக்கும் கத்தி முனை மிரட்டல்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது வீட்டில் வேலை செய்து வந்த ஸ்மிதா (47) என்ற பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். கேரளாவைச் சேர்ந்த ஸ்மிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தப்ப முயன்றபோது, ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா…

Read more

  • May 13, 2026
“டிக்கெட் இல்லனாலும் பரவால்ல போங்க!”.. குழந்தையோடு வந்த தாயிடம் டிடிஇ காட்டிய மனிதாபிமானம்.. வைரலாகும் வீடியோ..!!

ரயிலில் டிக்கெட் இல்லாமல் தன் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணிடம், மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட டிடிஇ ஒருவரின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதனையின் போது அந்தப் பெண் டிக்கெட் எடுக்காதது தெரியவந்தும், அவர் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பதை உணர்ந்த…

Read more

“சிகரெட் பிடிச்சதை ஏன் எங்க வீட்ல சொன்ன..?” கத்தியால் குத்தி முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. போதை தலைக்கேறியதால் நடந்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு காட்டுப்பகுதியில் 19 வயதான கோகுல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை…

Read more

“ஒரு வருஷத்துக்கு இதை வாங்காதீங்க!”.. பிரதமர் மோடி கொடுத்த ‘பட்ஜெட்’ ஐடியா.. ஆன்லைன் மீட்டிங் போங்க.. பெட்ரோலை மிச்சம் பண்ணுங்க.. புது பிளான்.‌.!!

ஐதராபாத்லில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா பெரும் தொகையைச்…

Read more

“கல்யாண கனவெல்லாம் போச்சே!”.. விபத்துல போன மாப்பிள்ளையோட உயிர்.. துடிச்சுப்போன பொண்ணு எடுத்த விபரீத முடிவு.. கலங்கிய குடும்பம்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லா (23), தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். பிரபல்லாவுக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விரைவில்…

Read more

“கல்யாணமான ஒரே மாசத்துல இப்படியா..?” லொகேஷன் அனுப்பிட்டு காதலன் செஞ்ச காரியம்! காதலி எடுத்த அந்த முடிவு.. ஊரே திகைச்சு நிக்குது..!!

தெலுங்கானா மாநிலத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி (21) மற்றும் வினய் (23) ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்தனர். பெற்றோரின் சம்மதத்துடன்…

Read more

“ராஜாஜி முதல் ஜோசப் விஜய் வரை!”.. 1952 முதல் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் இவர்கள்தான்.. கோட்டையை ஆண்ட தலைவர்கள்..!!

தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக ராஜாஜி பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து காமராஜர் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்து கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் மாற்றங்களைக்…

Read more

“தற்கொலை இல்லை.. அது பக்கா பிளான்!”.. மனைவி உடலை எரித்துவிட்டு ஊர் முன்னாடி கதறிய கணவன்.. அம்பலமான கொடூர கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் என்பவருக்கும், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

“ஐயோ பாம்பு கடிச்சிருச்சு!”.. பொருட்களை அடுக்கப்போன இடத்தில் இப்படியா நடக்கும்..? மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான இவர் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கடையில் மேஜைக்கு அடியில் இருந்த பொருட்களை…

Read more

“திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி!”.. நாங்கள் வெற்றிபெற்ற போது ஆடவில்லை, தோல்வி வந்தபோதும் வாடவில்லை.. என ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி என்றும், அதிமுக உடைவதற்கு திமுக காரணம்…

Read more

“தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியிருப்பது மகத்தான வெற்றி!”.. முதலமைச்சர் விஜய்-க்கு மம்தா பானர்ஜி புகழாரம்.. மக்களின் விருப்பம் பிரதிபலிப்பதாக நெகிழ்ச்சி பதிவு..!!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஈட்டியுள்ள மிகப்பெரிய…

Read more

“இளையதளபதி டூ தமிழக முதல்வர்!”.. 33 வருட சினிமா பயணத்திலிருந்து தமிழக முதல்வராக உயர்ந்த விஜய்.. ஒரு வரலாற்றுப் பார்வை..!!

திரைப்பட இயக்குநராகத் தொடங்கி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களின் வாழ்க்கை பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. 1974-இல் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா தம்பதிக்கு மகனாகப் பிறந்த விஜய், சிறு வயதிலேயே தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். லயோலா கல்லூரியில்…

Read more

கடைசி 2 பந்துகள்…! விராட் கோலியின் ஆவேச கொண்டாட்டம்… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது மும்பை… ஆர்சிபி வெற்றியால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

ராய்ப்பூரில் நடந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 166 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் புவனேஷ்வர்…

Read more

“ராஜ் பாவா கடந்த ஒரு வருடமாக இதற்காக நன்றாக பயிற்சி செய்து வந்தார்!”.. கடைசி ஓவரை அவரிடம் கொடுத்தது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்..!!

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர் ராஜ் பாவாவிடம் பந்துவீச்சை…

Read more

“யாருக்கு அந்த முதலிடம்..?” வரலாறு படைத்த இளம் வயது முதல்வர்கள்.. தமிழகத்தில் மிக குறைந்த வயதில் முதலமைச்சரானவர்களின் பட்டியல்..!!

தமிழகத்தில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில், நடிகர் விஜய் தற்போது 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 51 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர், அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் 1991-ம் ஆண்டு தனது 43-வது…

Read more

அமைதியா இருக்கிறதால சரணம் அடைஞ்சிட்டோனே நினைக்காதீங்க..! அமெரிக்காவுக்கு ஈரான் திடீர் எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் மீண்டும் சூழும் போர் மேகங்கள்..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்தப் போர், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த…

Read more

“ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது!”.. ஒவ்வொரு இலக்கையும் தாக்க எங்களுக்கு 2 வாரங்கள் போதும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிப் பேட்டி..!!

ஈரானை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்றுவிட்டதை அந்த நாடு ஒருவேளை மனதளவில் இன்னும் உணராமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் அதுதான் நிலைமை…

Read more

“பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்!” – அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் பதிலடி..!!

வளைகுடா பகுதியில் ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அமைதி திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை அளித்துள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன், பேச்சுவார்த்தை என்பது ஒருபோதும்…

Read more

“பெத்த தாய்க்கே இந்த கதியா..?” அன்னையர் தினத்துல மகனே செஞ்ச கொடூர காரியம்.. துப்பாக்கி சத்தம் கேட்டு பதறிய அக்கம்பக்கத்தினர்..!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மகன் தனது தாயையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிஷோர் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தை குடும்ப சொத்தை…

Read more

“என்னை ஏமாத்துனா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்!”.. காலேஜ் பொண்ணுக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டிய காதலன்.. 5 வருஷ காதல்.. கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

கரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் மாணவி பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தற்கொலை மிரட்டல்…

Read more

“இந்த அரசின் ஒரு அங்கமாக காங்கிரஸும் உள்ளது!”.. நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிடுவது சிறப்பானது.. கிரிஷ் சோடங்கர் பாராட்டு..!!

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யமூர்த்தி பவன் வந்த ராகுல் காந்தி, காமராஜரின் பொற்கால…

Read more

“454 மார்க் எடுத்தும் இந்த முடிவா..?” நல்லாதானே படிச்சா.. அப்புறம் ஏன் இப்படி..? 12-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை…

Read more

“970 பவுண்டுகள் யுரேனியம்!”.. அணு குண்டு தயாரிக்கும் அளவு..? அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்க ஒப்பந்தமே வழி.. பிரதமர் நெதன்யாகுவின் மாஸ்டர் பிளான்..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய 40 நாள் தாக்குதல், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான்…

Read more

“9 ஆண்டு கால இடைவெளி சீனப் பயணம்!”.. இஸ்ரேல்-ஈரான் மோதல்களுக்கு நடுவே டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு.. உலக அரசியலின் புதிய திருப்பமா..??

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு மிகுந்த…

Read more

“50 லட்சத்துல இப்படி ஒரு கிப்ட்டா..?” மேள தாளத்தோட வந்து தங்கச்சிய அதிர வச்ச அண்ணன்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாபில், இரண்டு சகோதரர்கள் தங்களின் ஒரே சகோதரிக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய வீட்டைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளனர். தந்தை இல்லாத நிலையில், தனது சகோதரியை ராணி போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்தச் சகோதரர்கள்,…

Read more

“யப்பா.. என்ன ஒரு சண்டை!”.. நடுரோட்டுல மல்லுக்கட்டுன ரெண்டு ராட்சத கரடிகள்‌‌.. வீடியோவ பார்த்தா நீங்களே மிரண்டு போவீங்க‌‌..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தால்-திதிஹாட் நெடுஞ்சாலையில்,  இரவு இரண்டு காட்டுக்கரடிகள் நடுரோட்டில் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்ற ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்த அந்தக் காணொளியில், இரண்டு பெரிய கருங்கரடிகள் சுமார்…

Read more

“ஒரே ஒரு கட்டிப்பிடிப்பு.. எல்லா வலியும் காணாம போயிடுச்சு!”.. மருத்துவமனையையே அழ வச்ச அந்த பாசப் போராட்டம்.. இணையத்தை கலங்க வைக்கும் வீடியோ..!!

தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த மகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயை திடீரெனச் சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில் தன் முன்னே நிற்பது…

Read more

பிணமாக மீட்கப்பட்ட TMC உறுப்பினர்…! கண்ணீருடன் மனைவி கூறிய பகீர் புகார்… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி..!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஹ்தேவ் பாக் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான இவர், உள்ளூர் பஞ்சாயத்து…

Read more

“10 கோடி குடு.. இல்லன்னா சுட்டுடுவோம்!”.. பிக் பாஸ் வின்னர் எல்விஷ் யாதவுக்கு வந்த பயங்கர வாட்ஸ்அப் மெசேஜ்.. பின்னணியில் இருக்கும் அந்த ‘கேங்’ யாரு..??

பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரும், பிக் பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவிடம் 10 கோடி ரூபாய் மிரட்டிப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, இரண்டு…

Read more

“அம்மா ஒரு நேஷனல் சாம்பியன்!”.. மகன் ஒரு ஐபிஎல் ஸ்டார்!”.. ரியான் பராக் & சாய் சுதர்ஷன் பின்னாடி இருக்கும் ‘பவர்ஃபுல்’ அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல் சீக்ரெட்..!!

இந்த அன்னையர் தினத்தில், ஐபிஎல் 2026 தொடரில் ஜொலிக்கும் இளம் நட்சத்திரங்களான ரியான் பராக் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அவர்களது வீராங்கனை தாய்மார்களைப் பற்றிப் பார்ப்போம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் தாய்…

Read more

“யாரா இருந்தா என்ன.. ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்!”.. பாஜக பிரமுகரை நடுரோட்டில் வெளுத்த பெண் போலீஸ்.. என்ன நடந்தது..?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த பாஜக பிரமுகருக்கும், பெண் போக்குவரத்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகி வீரேந்திர ஷெண்ட்கே என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தபோது, அங்கிருந்த பெண் காவலர்…

Read more

“சுடுகாட்டுல கூடவா இப்படி ஒரு கொள்ளை..?” பிணத்துல இருக்குற துணியை உருவி புதுசுன்னு விக்குற கும்பல்.. பகீர் கிளப்பும் ரகசிய நெட்வொர்க்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனித நேயமற்ற முறையில் அரங்கேறி வந்த ஒரு கும்பலின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டிற்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்படும் உடல்களில் போர்த்தப்படும் புத்தாடைகளைத் திருடி, அவற்றைச் சுத்தம் செய்து புதிய உடைகள் போல…

Read more

“பாதி பாட்டுல தான் அந்த உண்மையே தெரிஞ்சது!”.. டிரைவர் செய்த வேலையால் உறைந்து போன பயணிகள்.. இப்போ இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், சுற்றுலா வந்த தம்பதி ஒருவரது கார் பயணத்தை அந்த கார் ஓட்டுநர் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளார். தனது காரில் கேமரா பொருத்தி பயணிகளுடன் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளைப் பதிவிடும் அர்ஜுன்…

Read more

“வேலைக்காரர் போல நடத்தும் காதலி!”.. அர்ஷ்தீப் சிங்கின் ‘அந்த’ ரகசிய வீடியோ.. விளாசும் நெட்டிசன்ஸ்..!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசாததால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவர் அதிக ரன்களை வாரி வழங்குவது…

Read more

அடைகொடுமையே.. ஏர்போர்ட்ல அந்த இந்தியர் செஞ்ச காரியம்.. ஊழியர்கள் கெஞ்சியும் கேக்காத திமிர்.. வைரலாகும் ஷாக் போட்டோ..!!

விமான நிலைய ஓய்வறையில் இந்தியப் பயணி ஒருவர் செய்த அநாகரீகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மேஜை மீது, அந்தப் பயணி தனது கால்களை நீட்டி வைத்து அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அங்கிருந்த…

Read more

Other Story