“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

“ஆப்பிள் இனி ஊட்டியில மட்டும் இல்ல!”.. நம்ம ஊரு வறண்ட நிலத்துலயும் விளையும்.. விவசாயியின் அசாத்திய சாதனை.. வியப்பில் உலக நாடுகள்..!!

பொதுவாகக் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை, வறண்ட நிலத்திலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை ஆந்திர விவசாயி ரமண ரெட்டி நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், இஸ்ரேல் நாட்டில் இருந்து வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய…

Read more

“வெறும் 10 ரூபாய் குழம்பு!”.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கெஞ்சிய ஊழியர்கள்..‌ ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வாள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில், வெறும் 10 ரூபாய் குழம்புக்காக நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது. அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், அங்கிருந்த உணவகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த ஊழியர்களான உதய் மற்றும் அஜய் ஆகிய…

Read more

“4 வருசமா முடியல.. ஆனா இப்போ..?” இனிமே தான் நிஜமான ஆட்டம் இருக்கு.. அமெரிக்காவுக்கு செக் வைத்த கிம் ஜாங் உன்.. ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா..!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ஆம் ஆண்டு ரஷியா தொடங்கிய போர் நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்ட பல முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இதனால், அமைதி…

Read more

“எங்களை தடுக்க முடியாது!”.. அமெரிக்காவின் பொருளாதார தடையால் கொந்தளிக்கும் சீனா.. பதிலடி கொடுக்க தயாராகும் ஜி ஜின்பிங்.. அதிரும் சர்வதேச அரசியல்..!!

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில், சீனாவின் டாலியன் நகரில் உள்ள ‘ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ்’ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மீது அமெரிக்கா அதிரடித் தடை விதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அந்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனங்கள்…

Read more

“குளிர்ந்த நீர் குளியல் ஆயுளை நீட்டிக்குமா..?” மனித ஆயுளை மாற்றியமைக்கும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.. 200 ஆண்டுகள் வாழ முடியுமா..??

உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 73 ஆண்டுகளாக உள்ள நிலையில், அதனை நீட்டிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். சுமார் 200 ஆண்டுகள் வரை வாழும் ‘போஹெட்’ வகை திமிங்கலங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின்…

Read more

“சென்சார் சிக்கலை விட பெரிய சிக்கல்!”.. ஊர் மக்கள் ஆக்ரோஷ போராட்டம்.. விஜய்யின் கடைசி படத்திற்கு முட்டுக்கட்டை.. படத்திற்கு எதிராக கருப்பு கொடி.. பகிர் பின்னணி..!!

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட…

Read more

“ஹெல்ப் பண்ணுங்கன்னு கூப்பிட்டான்!”.. 10-ம் வகுப்பு கூட சேரவில்லை.. 5 மாத கர்ப்பிணியான மாணவி.. வழி கேட்ட ஆட்டோ டிரைவர்.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.‌.!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச்…

Read more

“ஒரே ஒரு சொட்டுத் தண்ணீர்… பற்றி எரிந்த வீடுகள்..!” துப்பாக்கிகளுடன் மோதிக்கொண்ட இரு குழுக்கள்.. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் நிலம், தண்ணீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாகப் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, நில உரிமையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வன்முறை வெடிக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் வடிபிரா…

Read more

குடும்பம் மானமே போச்சு…! காட்டுக்குள் தங்கையுடன் உல்லாசமாக இருந்த தாய் மாமன்… கையும் களவுமாக பிடித்த அண்ணன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தனது சகோதரி மற்றும் தாய்மாமனை ஒரு காட்டுப் பகுதியில் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் போபால் செல்வதாகக் கூறிவிட்டு…

Read more

“வெளியே நில்.. உள்ளே வராதே!”.. விடிய விடிய வீதிக்கு தள்ளப்பட்ட மனைவி.. மேட்ரிமோனியல் தளம் மூலம் வந்த வினை.. மறுமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த நரக வேதனை..!!

திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான நபரை மறுமணம் செய்த பெண் ஒருவர், கணவன் மற்றும் புகுந்த வீட்டினரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் திவேதி என்ற நபரை கடந்த 2025 மே மாதம் அப்பெண்…

Read more

“வேறொருவருடன் பேசுகிறாயா..? “3 வயது குழந்தையைக் கூட விடவில்லை!”.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. தப்பியோடிய கணவன்.. வெளியான பகீர் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநலத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தனது மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவார் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு…

Read more

“யார்டா இவன்.. ரோபோட் மாதிரி குறி வைக்கிறான்!”.. திருவிழா கடையையே அதிரவைத்த மர்ம நபர்.. நிமிஷத்துல 100 பலூன் காலி‌‌.. வாயடைத்துப் போன மக்கள்..!!

திருவிழாக்களில் விளையாடப்படும் பலூன் உடைக்கும் விளையாட்டில், இளைஞர் ஒருவர் தனது அபாரமான திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் இந்த விளையாட்டில், அந்த இளைஞன் ஒரு நொடிகூடத் தவறாமல், மின்னல்…

Read more

“அட என்னப்பா சொல்றீங்க..! “தெருவில் விளையாடிய டிம்டேவிட்”… சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ஆர்சிபி வீரர்கள்… வியக்க வைக்கும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் டெல்லி வீதிகளில் ரசிகர்களுடன் இணைந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி மகிழ்ந்தனர். குறுகலான தெருக்களில் இந்த…

Read more

“பாவம்யா அந்த மனுஷன்..! “புடவை வாங்க காசு இருக்கு ஆனா ரூ.30 காசு கொடுக்க மனசு இல்ல”… ரிக்ஷா தொழிலாளியை வெயிலில் காக்க வைத்து எஸ்கேப் ஆன பெண்கள்…!

மனிதாபிமானம் செத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் ஒரு வருத்தமான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஏழை ரிக்ஷா தொழிலாளி, இரண்டு பெண்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், “சற்று நேரத்தில் திரும்பி…

Read more

“யார்டா இவன்.. சயின்டிஸ்ட்டுக்கே டஃப் கொடுப்பான் போல!”.. ஏசி வாங்க காசு இல்லையா? கவலைய விடுங்க.. வெறும் துண்டு, பேன் இருந்தா போதும்.. இளைஞரின் மரண மாஸ் ஐடியா..!!

கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இந்திய இளைஞர் ஒருவரின் வித்தியாசமான யோசனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த ஏசி வாங்க வசதி இல்லாத சூழலில், மின்விசிறி மற்றும் ஈரத் துணியைப் பயன்படுத்தி மிக எளிமையான முறையில் அவர் குளிர்…

Read more

“நான் விடமாட்டேன்!”.. பிறந்த சில நிமிடங்களிலேயே அடம் பிடித்த குழந்தை.. டாக்டர் கையையே விடாத பிஞ்சு கை.. இணையத்தை கலக்கும் கியூட் காட்சி..!!

பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் கையுறையை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 28 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், பிறந்த சில நிமிடங்களே ஆன அந்தப் பிஞ்சு குழந்தை…

Read more

“அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது!”.. 35 வயது அத்தை.. 15 வயது மருமகன்.. கல்யாண கோலத்தில் சிக்கிய ஜோடி.. நிலைகுலைந்த குடும்பம்..!!

உறவுகளின் புனிதத்தை கெடுக்கும் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் பிபிகஞ்ச் பகுதியில் நடந்துள்ளது. 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது மருமகனுடன் (தாய்வழி அத்தை – மருமகன் உறவு) வீட்டை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…

Read more

“இனி இங்க இருக்க முடியாது!”.. பிழைக்க வந்த இடத்தில் இப்படியா..? மராத்தி கட்டாயம் என்பதால் ஓட்டுநர்கள் எடுத்த விபரீத முடிவு.. மகாராஷ்டிராவில் வெடித்த மொழிப்போர்..!!

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சுமார் 15 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்…

Read more

“சிறந்த ஆசிரியர்” விருது முதல் பயங்கரவாதச் சதி வரை.. ஒரு இன்ஜினியரிங் பட்டதாரியின் அதிர்ச்சிப் பக்கம்.. யார் இந்த கோல் ஆலன்..??

ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 31 வயது கோல் தாமஸ் ஆலன் , தனது சிறப்பான கல்விப் பின்னணியால் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின்படி,…

Read more

“111 வயது வரை வாழ்வது எப்படி..?” உலகின் மிக வயதான மனிதர் சொல்லும் அந்த 3 ரகசிய விதிகள்.. மரணத்தை வென்ற மனிதர்..!!

கொலம்பியாவில் 1914-ல் பிறந்து, தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் லூயிஸ் கானோ உலகின் மிக வயதான மனிதர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 111 வயதைக் கடந்த இவர், தனது நீண்ட ஆயுளுக்கு மிகவும் எளிமையான மூன்று விதிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.…

Read more

“நகம் வெட்ட இது என்ன உங்க வீடா ..?” பயணியை திரும்ப அழைத்து அசிங்கப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ.. இணையத்தில் மோதிக்கொள்ளும் நெட்டிசன்கள்..!!

பெங்களூருவில் ஆட்டோ பயணி ஒருவர் தான் வெட்டிய நகங்களை இருக்கையிலேயே விட்டுச் சென்றதற்காக, ஆட்டோ ஓட்டுநர் அவரை அழைத்து சுத்தம் செய்யச் சொன்ன வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான பெங்களூரு போக்குவரத்தில் நேரமின்மை காரணமாகப் பயணிகள் பயணத்தின் போதே…

Read more

“வீடியோ கேம் விளையாடும் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களே உஷார்!”.. என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா? மேடையிலேயே ஆதங்கப்பட்ட அக்ஷய் குமார்..!!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மகளிடம் ஆன்லைன் கேமிங் தளம் வழியாக ஆபாச புகைப்படங்களை கேட்ட மர்ம நபரை மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘சைபர் விழிப்புணர்வு’ நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் இந்த அதிர்ச்சி…

Read more

“நீ எனக்கு இல்லையென்றால் யாருக்கும் இல்லை!”.. 231 கி.மீ பயணம் செய்து ஆத்திரத்தில் இளைஞர் செய்த பகீர் காரியம்.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரமண்தீப் கவுர் (30) என்ற அங்கன்வாடி ஊழியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமண்தீப்பிற்கும் 20 வயதான கரந்தீப் சிங் என்பவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் நட்பு…

Read more

“இப்படியா சொதப்புவீங்க..?”அவுட்-ன்னு நினைச்சேன்.. ஆனா போச்சு.. விக்கெட் எடுக்க முடியாமல் கடுப்பான அர்ஷ்தீப் சிங்.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷஷாங்க் சிங் செய்த ஒரு பெரிய தவறு அந்த அணியை அதிர்ச்சியில்…

Read more

“தங்கத்தை விடுங்க… இப்ப உப்ப கூட விடமாட்டாங்க போல!”‌‌.. திருட்டுலயும் ஒரு நியாயம் வேண்டாமா..? வியாபாரிகளை அதிரவைத்த அதிர்ச்சி பின்னணி.‌.!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த உப்ப…

Read more

“நாங்கள் இறங்கி வருவோம் என நினைக்காதே!”.. அமெரிக்காவை அதிர வைத்த ஈரானின் ராணுவ அறிவிப்பு.. பதிலடி கொடுக்க போடும் மாஸ்டர் பிளான்..!!

மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடல்வழி முற்றுகையைத் தொடர்ந்தால், தாங்களும் தகுந்த பதிலடி கொடுப்போம் என ஈரான் புரட்சிகர…

Read more

“அமெரிக்காவை கிண்டல் செய்த ஈரான்! அமெரிக்காவுக்கு ‘நோ’ சொன்ன ஈரான் – நடுவில் புகுந்த துருக்கி! ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த நடக்கப்போவது என்ன?”

இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “அமெரிக்கா போரில் சிக்கித் தவிக்கிறது, அங்கிருந்து கௌரவமாக வெளியேறவே வழியைத் தேடுகிறது” என்று ஈரான்…

Read more

“கெய்ல் சாதனையை காலி செய்வாரா இந்த 15 வயது சிறுவன்..?” 37 பந்துகளில் 103 ரன்.. ஐதராபாத் அணியை கதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி இந்த சீசனின் அதிவேக சதத்தை பதிவு செய்தார். வெறும் 36 பந்துகளில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி…

Read more

உன்ன பெத்த அப்பாதானே..! இந்த ஒரு சின்ன விஷயத்தை கேட்டது ஒரு குத்தமா…? துடிக்க துடிக்க கொன்னுட்டு உறவினர்களுக்கு போன் போட்ட மகன்.. நடந்தது என்ன..?

செங்கல்பட்டு மாவட்டம் அருகே, வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த மகனைத் தந்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஒட்டேரி பகுதியைச் சேர்ந்த மெத்தை தைக்கும் தொழிலாளி பெருமாள், தனது மகன் அஜித்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச்…

Read more

நீ என்கூட பேச மாட்டியா..? “குழந்தையின் தாயுடன் கள்ள உறவு”… அந்த ஒரு விஷயத்தால் வந்த வினை… தகாத உறவால் மகனை இழந்த தாய்…‌பகீர் பின்னணி..!!!

சேலம் மாவட்டம் அருகே, கணவரால் கைவிடப்பட்டு தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சத்யா என்ற பெண், தனியார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சத்யா தன்னிடம்…

Read more

லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி…! “ரொம்ப நேரமா திறக்கல”… கதவை திறந்ததும் காத்திருந்து ஷாக்… அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!!

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலியைக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பவ்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த பாரதி பெருமாள் ஆகிய இருவரும் காதலர்கள் என்று கூறி அந்த லாட்ஜில்…

Read more

ஷாக்..! பானை சின்னத்திற்கு ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்ட அரசியல் கட்சி நிர்வாகி…. போலீஸ் அதிரடி.. பாய்ந்தது ஆக்சன்..!!

தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்களிப்பதை வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதை மீறி, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி விக்னேஸ்வரன் என்பவர், தான் வாக்களித்ததை செல்போனில்…

Read more

வெளியே தெரிஞ்சா அசிங்கம்..! திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… குழந்தையைப் பெற்று கழிவறை குப்பையின் இளம் பெண்…. பெத்த தாய்க்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

பெங்களூரு அருகே ஒரு தனியார் ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தில், கழிவறை குப்பைத் தொட்டியில் பச்சிளம் சிசு ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ரேணுகா என்ற இளம்பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில்,…

Read more

பாஸ்..! அந்த ரோடு மம்தா போட்டது.. மேற்கு வங்கத்தின் பிராண்டு தூதராக பிரதமர் மோடி.. கலாய்த்து திரிணாமுல் தலைவர்… அபிஷேக் பானர்ஜி பரபர..!!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, பிரதமர் மோடியை மேற்கு வங்க சுற்றுலாவின் மிகப்பெரிய ‘பிராண்ட் தூதர்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். கங்கை நதிக்கரையில் பிரதமர் நடைபயணம்…

Read more

“66 வயதிலும் நரைக்காத முடி!”.. குறையாத இளமை.. நாகார்ஜூனா தினமும் குடிக்கும் அந்த ‘மேஜிக்’ ஜூஸ் என்ன தெரியுமா..??

நடிகர் நாகார்ஜூனா தனது 66 வயதிலும் மிகவும் இளமையாகவும், மிடுக்காகவும் இருப்பதன் ரகசியத்தை அவருடைய தனிப்பட்ட மேக்கப்மேன் பகிர்ந்துள்ளார். வாரத்தில் ஐந்து நாட்கள் மிகவும் மிதமான உணவையே எடுத்துக்கொள்ளும் அவர், பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். காலையில் ஒரு இட்லி,…

Read more

‘ஜனநாயகன்’ லீக்.. எடிட்டர் யூனியனின் அதிரடி முடிவு.. பிரதீப் ராகவ் நீக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை.. ரூல்ஸ் மீறினால் இதுதான் கதி..!!

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஒரு ஃப்ரீலான்ஸ் உதவி…

Read more

“உன் அம்மாவுக்கு விபரீதம் நடக்கும்..!” போலி சாமியாரின் மிரட்டல்.. இளம் இசைக்கலைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இசைப் பள்ளியில் முதுகலை படித்து வந்த ரேணுகா (25) என்ற புல்லாங்குழல் கலைஞர், மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சமூக வலைதளம் மூலம்…

Read more

“கரூர் என் உயிர்.. ஆனா!”.. சொந்த ஊரில் ஓட்டு போடாத செந்தில் பாலாஜி.. கோவையில் முகாமிட்டதன் பின்னணியில் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’..!!

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக இருக்கும் அவர், கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் நோக்கில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். கரூரையும்…

Read more

“அப்பா வேண்டாம்.. எங்களை விட்ருங்க!”.. கதறியும் கேட்காமல் குழந்தைகளை ரயிலில் தள்ளிய தந்தை.. ஒரு உயிரை அல்ல, ஒரு வம்சத்தையே வேரோடு சாய்த்த அவலம்..!!

திருப்பதி அருகே சிமெண்ட் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதால் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். கடனை அடைக்கத் தனது சொத்துக்கள் மற்றும் மனைவியின் நகைகளை விற்றதோடு, லாட்டரி சீட்டுகளிலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால்…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்…! “கடவுள் ஆசீர்வாதத்தால் 3 மாநில ரிசல்ட் இப்படித்தான் வரப்போகுது”… ஃபருக் அப்துல்லா உறுதி..!!

மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளே வெற்றி பெறும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின்…

Read more

“கூகுள், மைக்ரோசாப்ட்-க்கு செம டஃப்!”.. சீனா இறக்கிய ‘DeepSeek V4’.. 10 லட்சம் வார்த்தைகளை நொடியில் படிக்கும் மாயாஜாலம்.. மிரண்டு போன டெக் உலகம்..!!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகியவற்றிற்குப் போட்டியாகச் சீனாவின் ‘டீப் சீக்’நிறுவனம் களமிறங்கியுள்ளது. நொடிகளில் பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் துல்லியமாக வழங்கும் இந்த நிறுவனத்தின் ஏ.ஐ.…

Read more

நெஞ்சே பதறுது..! நடு ரோட்டில் ஜெட் வேகத்தில் பைக்கில் பிறந்த வாலிபர்… அந்தப் பெண்ணுக்கும் குசும்பை பாத்திங்களா… ஜஸ்ட் மிஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் லைக்குகளுக்காகவும், புகழுக்காகவும் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிகின்றன. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கின் கட்டுப்பாடு…

Read more

“இந்த முறை கொடியதாக இருக்கும்!”.. போர் நிறுத்தம் நீட்டிப்பு.. ஆனால் தாக்குதலுக்குத் தயார்.. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போட்ட ‘ஸ்கெட்ச்’.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று இந்த போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுடன்…

Read more

“ஒரே நாளில் காலி செய்திடுவோம்!”.. ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. அடுத்த மூவ் என்ன..? பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரானுடனான பதற்றம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், ஒரு நிலையான மற்றும் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். என்னால் இப்போதே ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியும்,…

Read more

“தம்பி.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!”.. மெட்ரோ ரயிலையே போர்க்களமாக்கிய நபர்.. ஒரு ஆட்டத்தை பார்த்தீங்களா..? டான்ஸால் பதறிய பயணிகள்… வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் ‘தேரி தீவானி’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு ஆடிய விசித்திரமான நடன வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக மெட்ரோ ரயில்களில் சண்டைகள் அல்லது தள்ளுமுள்ளு வீடியோக்கள் தான் வைரலாகும், ஆனால் இந்த…

Read more

“இவருக்கெல்லாம் பெரிய மனசுங்க!”.. IIT பேராசிரியரின் வேற லெவல் ‘Treat’.. பிறந்தநாளில் அவரே செய்த காரியம்‌‌.. ஆச்சரியத்தில் உறைந்த மாணவர்கள்..!!

ஐஐடி கரக்பூர் பேராசிரியர் அரவிந்த் ரௌட்ரே, தனது பிறந்தநாளை மாணவர்களுடன் மிக எளிமையான முறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக பிறந்தநாள் என்றாலே பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பார்கள், ஆனால் இந்தப் பேராசிரியர் தனது…

Read more

“நாங்க போட்ட ஓட்டு அங்க போகுது!”.. அமுக்கியது ஒன்னு விழுந்தது ஒன்னு? வாக்குச்சாவடியில் வெடித்த வன்முறை..!!

மேற்கு வங்கத்தில்நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி பீர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. குறிப்பாக பீர்பூம் மாவட்டத்தின் கைராஷோல் பகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அந்த வாக்குகள் பாஜகவிற்குச்…

Read more

“அஜித் உண்மையில் “No Need” என்று சொன்னாரா..?” பதிலால் வெடித்த சர்ச்சை.. மேலாளர் கொடுத்த அதிரடி விளக்கம்.. அலறும் அரசியல் வட்டாரம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதற்கிடையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். கூட்ட நெரிசலைத் தவிர்க்க காலை 7 மணிக்கே வெள்ளை நிற உடையில்…

Read more

“பத்தே நிமிடத்தில் முடிந்த பயணம்!”.. கார் பார்க்கிங்கில் விழுந்து நொறுங்கிய ஜெட்.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பகோய்மா பகுதியில் நடந்த ஒரு கோரமான விமான விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிரவைத்துள்ளன. 70 வயதான அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர், பயிற்சிக்காக ஒரு சிறிய ரக விமானத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டியுள்ளார். விமானம்…

Read more

Other Story