“இனி இங்க இருக்க முடியாது!”.. பிழைக்க வந்த இடத்தில் இப்படியா..? மராத்தி கட்டாயம் என்பதால் ஓட்டுநர்கள் எடுத்த விபரீத முடிவு.. மகாராஷ்டிராவில் வெடித்த மொழிப்போர்..!!
மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சுமார் 15 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்…
Read more