“உன் அம்மாவுக்கு விபரீதம் நடக்கும்..!” போலி சாமியாரின் மிரட்டல்.. இளம் இசைக்கலைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இசைப் பள்ளியில் முதுகலை படித்து வந்த ரேணுகா (25) என்ற புல்லாங்குழல் கலைஞர், மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சமூக வலைதளம் மூலம்…
Read more