“மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறாங்க!”.. கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தங்கர்பச்சான்.‌. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே கிளம்பிய புதுப் புயல்..!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது குறித்து பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் இந்த…

Read more

“என்னை பார்த்தா கிண்டலா இருக்கு..?” பாய்ந்து வந்த கத்தி.. ஒரு நிமிடம் உறைந்து போன மக்கள்.. ஒரே ஒரு தப்பான நினைப்பால் நடந்த விபரீதம்..!!

மும்பையில் உள்ள பேபி கார்டன் அருகே இரண்டு சகோதரர்கள் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கடையில் நின்றபடி ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பொருள் வாங்க வந்த பிரோஸ் மன்சூரி என்பவர், அந்த சகோதரர்கள் தன்னைப்…

Read more

“போர் நிறுத்தத்திலும் பதற்றம்!”.. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுத்த விஸ்வரூபம்.. பாஸ்கிஸ்தான் மீது கோபத்தில் ட்ரம்ப்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பதற்றம் குறையவில்லை. பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை…

Read more

“நிஜமாவே இவங்கதான் உலக தொழில்பர்களா..?” ரோபோக்களாக மாறிய கோடீஸ்வரர்கள்.. மிரண்டு போன பார்வையாளர்கள்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ஜெர்மனியில் நடந்த ஒரு கண்காட்சியில் எலான் மஸ்க், மார்க் ஜூகர்பர்க் மற்றும் ஜெப் பெசோஸ் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களின் முகமூடி அணிந்த நாய் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. <a href=”http://   View this post on Instagram   A…

Read more

“அவள் ஏன் இப்படி செய்தாள்..?” பலமுறை போன் செய்தும் எடுக்காத தோழிகள்.. கதவைத் திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி‌‌.. மாணவியின் விபரீத முடிவு..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவி தர்ஷனா, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கிருந்த ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று அவரது தோழிகள் செல்போனில் அழைத்தும் அவர்…

Read more

“ஆடு மேய்ச்சது ஒரு தப்பா..?” 19 வயது மாணவனை சரமாரியாக வெட்டிய முதியவர்..‌ கல்வீச்சு மோதலால் பதற்றம்.. நடுங்கவைக்கும் வன்முறை.. நடந்தது என்ன..??

தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“படிப்பு சொல்லித்தர கூப்பிட்டு இப்படியா..?” வீடியோ எடுத்து மாணவனிடம் சில்மிஷம் செய்த ஆசிரியை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பள்ளி ஆசிரியை ஜோஸ்லின் சான்ரோமனுக்கு 4 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஆசிரியை சான்ரோமன், தனது வீட்டில் வைத்து…

Read more

“ஷாக் நியூஸ்!.. ஆட்டம் ஆரம்பம்!”.. ஈரானை மொத்தமா லாக் செய்த டிரம்ப்.. உலக நாடுகளுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஷாக் தரும் பின்னணி..!!

ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், பதிலுக்கு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும்…

Read more

“எங்களுக்கு உதவாதவங்க எதுக்கு..?” இனி நீங்க பார்த்துக்கோங்க.. வெளியேறத் தயாராகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள்.. டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு..!!

ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவு அளிக்காததால், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெர்மனியிலும் படைகளைக் குறைக்கப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை…

Read more

“ஐபிஎல் ஒரு பிசினஸ் தான்!”.. பிட்ச் ரகசியத்தை போட்டுடைத்த முரளிதரன்.. ஷாக்கான கிரிக்கெட் உலகம்..!

மும்பை மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில், ரையான் ரிக்கெல்டனின் அதிரடி சதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த இமாலய இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…

Read more

“மறுபடி கை வச்சா விளைவு மோசமா இருக்கும்!”.. ஈரான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்.. டிரம்ப் முடிவை பாராட்டிய புதின்.. போரை நிறுத்தப் போகும் அந்த ஒரு போன் கால்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே சுமார் 90 நிமிடங்களுக்கும் மேலாக தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த உரையாடலின் போது ஈரான் போர் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும்…

Read more

“எங்களை பணிய வைக்க முடியாது!”.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அதிரடி பதிலடி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது நாட்டின் மீதான அமெரிக்காவின் புதிய சதித்திட்டங்களை ஈரான் முறியடிக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் கடற்படை முற்றுகை மூலம் பணிய வைக்க…

Read more

“25 பில்லியன் டாலர் காலி!”..‌ ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை.. போரை முடிக்கப்போகும் அந்த ‘மாஸ்டர் பிளான்’.. பென்டகன் தகவல்..!!

ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாகப் பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போர் குறித்த முழுமையான நிதி விவரங்களை, பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.…

Read more

“25 வருஷம் கழிச்சு படையப்பா செய்த மேஜிக்!”.. சம்பளத்தை தாண்டி தயாரிப்பாளருக்கு ரஜினி கொடுத்த செம சர்ப்ரைஸ்..!!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சவுந்தர்யா நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம், தமிழ் சினிமாவின் எக்காலத்திற்குமான மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். 1999-ஆம் ஆண்டு வெளியான இப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கடந்த…

Read more

“வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்!”.. ஸ்டுடியோவில் ரகசிய கேமரா.. முன்னணி இசையமைப்பாளர் செய்த அத்துமீறல்.. பாடகி ஸ்வாகதா பரபரப்பு..!!

பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா கிருஷ்ணன், சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புகளுக்காகப் பலரிடம் போராடியபோது, சிலர் தவறான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தனது திறமையை மட்டுமே நம்பி…

Read more

“கையிலிருந்த பெரிய வாய்ப்பை நழுவவிட்ட சாய் பல்லவி!” சினிமாவில் மீண்டும் ஒரு ‘மாற்றம்’.. அக்டோபரில் தொடங்கும் இசை சாம்ராஜ்யம்.. ரசிகர்கள் உற்சாகம்..!!

இசை உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கௌதம் தின்னனுரி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரது இசைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி…

Read more

“இன்ஸ்டா ரீல்ஸ் செஞ்சது தப்பா..?” என் பொண்டாட்டி என்ன விட அதிகமா சம்பாதிக்கிறதா.. ஜவுளிக்கடை அதிபரை தீர்த்துக்கட்டிய கணவர்.. அம்பலமான உண்மை.‌.!!

சென்னை நங்கநல்லூரில் இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சம் ரசிகர்களைக் கொண்ட பிரபலமான நாகலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணியனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஜவுளிக் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வந்த நாகலட்சுமி, தனது உழைப்பின் மூலம் இரண்டு…

Read more

“நல்லவர்னு சொல்லக்கூட சர்டிபிகேட் வேணும்!”.. நீதிபதிக்கே அதிரடி பதிலடி கொடுத்த நடிகர்.. சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வாங்கிய பார்த்திபன்..!!

நடிகர் பார்த்திபன் தனக்கு ‘சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முன்னதாக அவர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கடந்த…

Read more

அடகடவுளே! இப்படியா சாவு வரணும்? லிப்ட்டில் சிக்கிய தலை.. 30 நிமிடம் மரண போராட்டம்.. மருத்துவமனையில் நடுக்கத்தை ஏற்படுத்திய விபத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜோதி சிவாஜி என்ற 50 வயது பெண் தொழிலாளி லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்த அவர், மருத்துவ உபகரணங்களைக்…

Read more

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..?” வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்.. தலைவர்களை அதிரவைத்த திருப்பம்.. குழப்பத்தில் தமிழக அரசியல் கட்சிகள்.. மே 4-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தல் மற்றும் கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும்…

Read more

“விசில் புரட்சி ஆரம்பம்!”.. 200 இடங்களில் வெற்றி உறுதி.. கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய செங்கோட்டையன்.. அதிரடி பதிலடி…!!

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க வலுவான…

Read more

“கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது!”.. கைவிரித்த குடும்பம்.. இளம்பெண்ணை ஏமாற்றிய கல்லூரி வாலிபருக்கு காத்திருந்த போலீஸ் ‘ட்விஸ்ட்’..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில்…

Read more

“என் மகளை உனக்கு தர முடியாது!”.. கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி‌.. ஒருதலை காதலால் சிதைந்த குடும்பம்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வாலிபர் செய்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,…

Read more

“ஒன்றரை ஆண்டு திருமண வாழ்க்கை.. ஒரு குழந்தை!”.. நடத்தையில் சந்தேகம்.. போதை கணவன் செய்த பயங்கரம்.. காட்டி கொடுத்த தெரு நாய்கள்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. 22 வயதான இவருக்கும், 24 வயதுடைய முகமது என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. முகமது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரோடு…

Read more

“வெளிநாடு போக ஆசையா..?” ஃபேஸ்புக் விளம்பரத்தை நம்பி ஏமாந்த இளம்பெண்.. 12 லட்சத்தை பறிகொடுத்த பகீர் பின்னணி.. புதிய கைவரிசை..!!

பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஃபேஸ்புக்கில் இருந்த ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாப் பக்கத்தைத் தொடர்பு கொண்டு, விசா மற்றும் விமான டிக்கெட்டுகளுக்காகப் பல தவணைகளில் மொத்தம் 12.77 லட்ச ரூபாயைச்…

Read more

“இனி வரி கிடையாது!”.. சீனா எடுத்த மாஸ்டர் பிளான்.. 2 ஆண்டுகளுக்கு கட்டணமே இல்லை.. வருஷத்துக்கு ‘ஜீரோ டேக்ஸ்’.. குஷியில் ஆப்பிரிக்க நாடுகள்.. பின்னணி என்ன..??

சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள வளரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு, சீனா அதிரடியாக பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருட்களுக்கு இனி சுங்க வரி கிடையாது. இந்தச் சலுகை 2026 மே 1-ம் தேதி முதல் 2028…

Read more

“உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் வேலை!”.. நாடாளுமன்ற விவகாரத்தை போட்டுடைத்த பிரதமர் மோடி.. அனல் பறக்கும் அரசியல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். இரண்டாம் நாளான நேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய…

Read more

“ஊரே பார்த்திருக்க நடந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்.. அலறிய மக்கள்..பகீர் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின்…

Read more

“ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!”.. உண்மையான பெண் பக்தர்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள்.. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி பேச்சு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றியது. இது…

Read more

“தம்பி விஜய் இதை உணரணும்!”.. விசில் சத்தம் வேற.. குண்டு சத்தம் வேற.. போட்டு தாக்கிய தமிழிசை.. பரபரக்கும் அரசியல் களம்..!!

பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘விசில் புரட்சி’, பசுமைப்…

Read more

“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..‌!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

Read more

“காலேஜுக்கு போடா!”.. அப்பா சொன்ன ஒரே வார்த்தை.. பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்.. பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற மகன்.. உறைந்துபோன ஊர்மக்கள்..!!

திருவாரூர் மாவட்டம் அருகே 17 வயது மகன், தனது தந்தையை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிடெக்னிக் படித்து வந்த அந்த மாணவர் சரியாகக் கல்லூரிக்குச் செல்லாததை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே…

Read more

பிரிட்டிஷ் காலத்துல கட்டுன கிணறு..! ஆண்களே பயந்து பின் வாங்கிட்டாங்க.. துணிச்சலாக உள்ளே இறங்கிய பெண்… குடிநீருக்காக செய்த தியாகம்..!!

இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் மரினா சனீஷ், தனது பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இறங்கிச் சுத்தம் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் கட்டப்பட்ட…

Read more

டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…

Read more

“நீங்க பொறுப்பில்லாதவங்க!”.. தெரியாத நம்பர் தானேன்னு கட் பண்ணாங்க.. ஆனா அதுதான் வாழ்க்கையையே மாத்துச்சு.. இப்படியும் ஒரு சோதனையா..??

அதிதி என்ற இளம்பெண் தனக்கு வேலை கிடைக்க வேண்டிய ஒரு முக்கியமான போன் அழைப்பை, தேவையற்ற ‘ஸ்பேம்’அழைப்பு என நினைத்து பிளாக் செய்துள்ளார். அந்த அழைப்பு அவர் விண்ணப்பித்திருந்த நிறுவனத்தின் ஹெச் ஆர் அதிகாரியிடமிருந்து வந்தது என்பது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது.…

Read more

காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது…! சசி தரூரை என்னிடம் இதை கூறினார்… புது பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர்… தேசிய அரசியலில் பரபரப்பு..!!!

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா, தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மக்களவையில் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்குத்…

Read more

  • April 29, 2026
“திருச்செந்தூர் டூ சீரடி!”.. தேர்தல் முடிவுக்கு முன் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு.. அடுத்த மூவ் இதுதான்.. தவெக தொண்டர்கள் உற்சாகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கடலில் புனித நீராடி வழிபாடு…

Read more

பகீர் சம்பவம்! பாசனக் கால்வாய் அருகே சடலமாக கிடந்த இளம் பெண்.. கையில் இருந்த அந்த ஒரு அடையாளம்… போலீசாருக்கே சவால் விடும் மர்ம மரணம்..!!

பாசனக் கால்வாய் விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு…

Read more

அதிர்ச்சி! பெண் சிசுக்கொலையா? 3,000 கர்ப்பிணிகள் விவரங்கள் மிஸ்ஸிங்.. சுகாதாரத்துறையையே அதிரவைத்த “ரகசிய” ரிப்போர்ட்..!!

யாதகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நிலை என்னவானது என்ற விவரம் தெரியாததால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்தம் 31,435 கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 3,127 பெண்களின் பிரசவம்…

Read more

“மனுஷங்க கூட மாறிடுவாங்க!”.. ஆனா இந்த நாய்..? 14 வருஷமா மாறாத எஜமான் விசுவாசம்.. வைரலாகும் மாட்டு வண்டி நாய்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில், ஒரு விவசாயிக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் இடையிலான அபூர்வ பாசம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக, அந்த நபர் தனது மாட்டு வண்டியில் வயலுக்குச் செல்லும் போதெல்லாம், அவரது நாயும் அவருடன் வண்டியிலேயே…

Read more

“ஐபிஎல் போட்டியில் பாதுகாப்பு குறைபாடா..?” சின்னசாமி மைதானத்தில் 240 கேமராக்கள் திடீர் முடக்கம்..‌ பின்னணியில் அதிர்ச்சி..!!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற ஆர்சிபி (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, பாதுகாப்பு கேமராக்களைச் செயலிழக்கச் செய்ததாக இரண்டு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் பாதுகாப்பிற்காக…

Read more

“பெரியப்பான்னு நம்புனா இப்படியா..?” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. மகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர்..‌ மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று திரும்பிய அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப்…

Read more

“பயங்கரவாதத்திற்கு இனி டபுள் கேம் கிடையாது!”.. ஆபரேஷன் சிந்தூர் காட்டிய அதிரடி.. இனி இந்தியாவை பகைச்சா அவ்வளவுதான்.. சர்வதேச மேடையில் அனல் பறந்த பேச்சு..!!

கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்தவொரு நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு மதம் அல்லது நாடு கிடையாது என்றும்…

Read more

“உலக சாதனை காலி!”.. மைல் கணக்கில் நீண்ட இனிப்பு.. 19,000 முட்டை ஒரு லட்சம் பிஸ்கட்களை கொண்டு படைத்த மிரட்டல் சம்பவம்.. ஸ்வீட் மேல தங்கக் கிரீடம்..!!

லண்டனில் உள்ள செல்சியா டவுன் ஹாலில், இத்தாலியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து 440.58 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட ‘திராமிசு’‌ இனிப்பைத் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். இத்தாலிய சமையல் கலைஞர் மிர்கோ ரிச்சி தலைமையில் நடைபெற்ற…

Read more

“UIDAI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!”.. ஆதாரில் பிறந்த தேதி தப்பா இருக்கா? கவலையே வேண்டாம்… இந்த ஒரு பேப்பர் இருந்தா போதும்.. உடனே மாத்திடுங்க..!!

ஆதார் கார்டு என்பது வங்கி கணக்கு முதல் பள்ளி சேர்க்கை வரை அனைத்து முக்கிய தேவைகளுக்கும் அவசியமான ஆவணமாக உள்ளது. இதில் பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்கள் துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, உங்கள் ஆதார் கார்டில் பிறந்த…

Read more

“சினிமாவையே தோற்கடித்த கொள்ளை!”.. எஸ்பிஐ வங்கியில் துணிகர கொள்ளை.. 50 லட்சத்துடன் எஸ்கேப்.. போலீசாருக்கே சவால் விட்ட ‘மாஸ்டர் பிளான்’..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில், பட்டப்பகலில் நடந்த ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரிஸ் பாணியில், துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பிணைக்…

Read more

அமெரிக்காவுல மவுசு குறைந்த உடனே டிராமாவா ஆரம்பிச்சுருவாரு…! “டிரம்பை வைத்து வீடியோ வெளியிட்டு பங்கமாக கலாய்த்த ஈரான்”… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற பத்திரிகையாளர் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று ஈரான் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. டிரம்ப் மீதான ஆதரவு குறைந்து வருவதையும், அவருக்கு எதிரான மக்களின்…

Read more

“சாத்தான் வேதம் ஓதுது!”.. ஓப்பனாக பேசிய பாஜக நாராயணன்.. பதிலடி கொடுத்து கதறவிட்ட கம்யூனிஸ்ட்.. அதிரும் சோசியல் மீடியா..!!

தமிழக அரசியலில் இனி ‘சாதி, பணம்’ ஆகிய இரண்டும்தான் பிரதானமாக இருக்கும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருந்தது விவாதத்தைக் கிளப்பியது. திராவிட அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக சாதியை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, அதைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதாக…

Read more

ஓடும் ரயிலில் அட்டூழியம்…! உடைந்தது பயணியின் மண்டை… இனி 10 வருஷம் ஜெயில் கன்பார்ம்… எச்சரிக்கை அறிவிப்பு..!!

சென்னையில் ஓடும் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்டவாள ஓரம் இருக்கும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்குக் காயம்…

Read more

“தறுதலைகளா? தற்குறிகளா..?” ஆவேசப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்.. கார் கண்ணாடி உடைப்பில் போலீஸ் வெளியிட்ட அதிரடி உண்மை..!!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்று…

Read more

Other Story