“மம்தா கோட்டை சரிந்தது!”.. மேற்கு வங்காளத்தில் மலர்ந்தது தாமரை.. வரலாறு காணாத 90% ஓட்டு.. மோடிக்கு டிரம்ப் வாழ்த்து..!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்குள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடந்த இந்தத் தேர்தலில், இதுவரை இல்லாத…

Read more

“50 வருஷத்துக்கு அப்புறம் பாகிஸ்தானில் நடந்த மாற்றம்!”.. சீக்ரெட்டாக வெளிநாட்டுக்கு போகும் மதுபானங்கள்.. பின்னணியில் இப்படி ஒரு பிளானா..??

பாகிஸ்தானில் சுமார் 50 ஆண்டுகளாக மதுபானம் அருந்த தடை நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பழமையான மதுபான உற்பத்தி நிறுவனமான ‘முர்ரி புரூவரி’ மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 1977-ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்த தடையால் உள்நாட்டில் மட்டுமே செயல்பட்டு…

Read more

“நிர்வாண டான்ஸை தட்டிக்கேட்ட ஸ்கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கதி!”.. குறிவைத்து முடித்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த பகீர் மோதல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி…

Read more

“ஆதாரமே இல்லையாம்!”.. பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பிரதமர் மகள்.‌. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோர், பஞ்சாப் சாஃப் பானி நிறுவன ஊழல் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் பணமோசடி புகார் காரணமாக…

Read more

“தூங்குறதுக்கு கூட அவார்டு தர்றாங்களா..?” கண்ணை மூடினா போதும்.. பரிசு காத்துட்டு இருக்கு.. இளைஞர்களை ஓரம் தள்ளிவிட்டு முதியவர் அடிச்ச மெகா பிரைஸ்..!!

தென் கொரியாவில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தூக்கமின்மை பிரச்சினையை போக்கவும், தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ‘பவர் நேப்’ என்ற வினோதமான தூக்கப் போட்டி நடத்தப்பட்டது. சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் நடந்த இந்தப் போட்டியில் சுமார் 170 பேர் கலந்துகொண்டனர்.…

Read more

“பாதுகாப்பு போலீஸ் இருந்தும் தப்பவில்லை!”.. துப்பாக்கிச் சூட்டில் சரிந்த பிரபல மதகுருவை குறிவைத்து தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல்.. பின்னணியில் யார்..??

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மூத்த மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது பாதுகாப்புப் போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில்…

Read more

“யார் சொன்னது கிடைக்காதுன்னு..?” பாஜக ஆபிஸில் மணக்க மணக்க மீன் குழம்பு விருந்து.. தடையெல்லாம் ஒன்னும் இல்ல.. அசைவ விருந்துடன் அதிரடி கொண்டாட்டம்..!!

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கொல்கத்தாவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு மீன் குழம்பும் சாதமும் விருந்தாக வழங்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி…

Read more

“நாளைய தீர்ப்பு.. நேற்றைய தீர்ப்பாக மாறிடுச்சு!”.. அஸ்வினின் வைரல் வாழ்த்து.. தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..‌ எக்ஸ் தளத்தில் போட்ட தெறி பதிவு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “நாளைய தீர்ப்பு முதல்…

Read more

“டீம் பஸ்ஸே லவ் எக்ஸ்பிரஸ் ஆயிடுச்சா..?” காதலியுடன் அர்ஷ்தீப் சிங் செஞ்ச காரியம்.. கடுப்பான நெட்டிசன்கள்..!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது காதலி சம்ரின் கௌருடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்ததோடு, அர்ஷ்தீப் சிங் தனது காதலியை பஞ்சாப்…

Read more

பகீர் வீடியோ! “சந்து பொந்து கூட இல்ல!”.. மெயின் ரோட்டுலயே இப்படியா..? பெண்ணுக்கு விழுந்த அடி.. மிரண்டு போன மக்கள்..‌ தட்டிக்கேட்ட பெண்ணுக்கும் கொலை மிரட்டல்..!!

மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபர், ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.…

Read more

“இப்போ பொண்டாட்டினா தான் பயம்‌!”.. மேடையில் ஜாலியாக பேசிய ருதுராஜ்.. ஓப்பனாக பேசிய சிஎஸ்கே கேப்டன்..‌ வைரலாகும் வீடியோ..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிறுவன் ஒருவன் கேட்ட கேள்விக்கு செம ஜாலியாக பதில் அளித்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுவன், “உங்களுக்கு பவுன்சர் மற்றும் பீமர்…

Read more

“அமெரிக்க போர்க்கப்பல் மேல ஏவுகணை வீச்சா..?” ஈரான் வச்ச அதிரடி செக்.. நடுவழியில் நிற்கும் எரிவாயு கப்பல்கள்.. டிரம்பின் அடுத்த மூவ் என்ன..??

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல்…

Read more

“டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துலயே இப்படியா..?” குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்.. பைலட்கள் சம்பவ இடத்திலேயே பலி.. பதறவைக்கும் வீடியோ..!!

பிரேசில் நாட்டில் ஐந்து பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று, குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே நடந்த இந்த கோர விபத்தில், விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட் மற்றும் கோ-பைலட் ஆகிய…

Read more

ரிசல்ட் வரதுக்குள்ள இப்படியா…? வாக்கு எண்ணும் மையத்திலேயே திமுக நிர்வாகி மாரடைப்பால் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அப்போது திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரின் முகவராகப் பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 58 வயதான…

Read more

“வலிக்குது.. ரத்தம் வருது.. விட்டுடுங்க!”.. கதறிய மாணவி..‌ “நீ அழுற வரைக்கும் விடமாட்டோம்!”.. விடுதி அறைக்குள் நடந்த பயங்கரம்.. மிரட்டல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைக் குறித்துத் தவறாகப் பேசியதாகக் கூறப்படும் ஒரு தகராறில், அனுஷ்கா என்ற மாணவியைச்…

Read more

“குழந்தைகளே இல்லாத நாடா ஜப்பான்..?” 45 வருஷமா தொடரும் சோகம்.. வெளியானது அதிர வைக்கும் ரிப்போர்ட்.. அடுத்த 50 வருஷம் ரொம்ப கஷ்டம் போலயே..!!

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்து வருவது அந்நாட்டு அரசைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஜப்பானில் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படும் வேளையில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.32 கோடியாகச் சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.…

Read more

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லை…! மொத்தமாக வீழ்ந்த அதிகாரம்… பாஜக மாஸ்டர் பிளான்… ஆடிப்போன எதிர்க்கட்சிகள்..!!

இந்தியாவின் அரசியல் சூழலில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்று இடங்களிலும், தவெக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இது வெறும்…

Read more

“25 லட்சம் ஓட்டுகள் காலி!”.. பாஜக ஜெயிக்கல… ஓட்டுகளைத் திருடிட்டாங்க..‌ மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிரடியான கருத்தை முன்வைத்துள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தத் தேர்தல் வென்றெடுக்கப்பட்டது அல்ல, திருடப்பட்டது”…

Read more

மேற்கு வங்காள அரசியலை புரட்டிப்போட்ட ஒரு சம்பவம்…! பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட டாக்டரின் தாய் அபார வெற்றி… மம்தாவின் சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி…??

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 208 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.…

Read more

“சொந்த தொகுதியிலேயே தோற்றுப்போன மம்தா!”.. “87 லட்சம் ஓட்டுகளை லிஸ்ட்ல இருந்து தூக்குன அந்த ஒரு திருத்தம்…? 15 வருஷ ஆட்சிக்கே முடிவு வச்சிருச்சு..!!

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த முறை 208 இடங்களை அள்ளிய பாரதிய ஜனதா கட்சி, அங்கு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துப் புதிய சரித்திரம்…

Read more

“கேரளாவில் கம்யூனிஸ்ட் கோட்டை காலி!”.. 50 வருச வரலாற்றில் முதல்முறையாக நடந்த அதிரடி திருப்பம்.. காங்கிரஸ் இப்போ அர்பன் நக்சல் டீம்.. பிரதமர் மோடி காட்டம்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 99 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை வீழ்த்தி, இறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ்…

Read more

“15 மணி நேரம் மரண பயம்!”.. தண்ணீர் தொட்டி உச்சியில் தவித்த சிறுவர்கள்..‌ உயிரைப் பணயம் வச்சு மீட்ட விமானப்படை.. ட்ரோன் மூலமா சாப்பாடு.. விடிய விடிய நடந்த திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி ஏணி உடைந்த விபத்தில், சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு சிறுவர்கள் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமை மதியம் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏணி உடைந்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது, இருவர்…

Read more

“அந்த ட்ரிங்க்ஸை குடிக்காதீங்க!”.. மர்ம நபரின் ‘கண் இமைக்கும் நேர‌ பிளான்.. ஊழியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. நூலிழையில் தப்பிய பெண்..‌ வைரல் வீடியோ..!!

மலேசியாவில் உள்ள ‘பேட் கிரில்’ உணவக ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர் ஒருவரின் பானத்தில் மர்ம நபர் மயக்க மருந்து கலப்பதைத் தடுத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர். அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர், அவர் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு…

Read more

“நோ சென்டிமென்ட்.. ஒன்லி மீம்ஸ்!”.. விடைபெறும் போது ஊழியர் காட்டிய ‘கிரியேட்டிவிட்டி’.. வழக்கமான ஸ்டைலை மாத்தி மாஸ் காட்டிய ஊழியர்.. வைரல் வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஒருவர், தனது வேலையை விட்டுச் செல்லும்போது வழக்கமான உருக்கமான மின்னஞ்சலுக்குப் பதிலாக, முழுவதும் மீம்ஸ்கள் நிறைந்த ஒரு ஜாலியான விடைபெறுதல் மெயிலை அனுப்பி இணையத்தில் வைரலாகி வருகிறார். பவிஷா பாட்டியா என்ற சக ஊழியர், இந்த…

Read more

“அப்பா செஞ்ச காரியத்தை பாருங்க!”.. 35 வயசு மனைவி.. 4 பிஞ்சு குழந்தைகளை கூட விடல.. மணிக்கட்டை அறுத்துக்கொண்ட கணவன்.. அலறும் அக்கம் பக்கத்தினர்..!!

குருகிராம் அருகே குடும்பத் தகராறு காரணமாக நசீம் என்ற நபர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம், என்பவர் கடந்த சில மாதங்களாக குருகிராமில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார்.…

Read more

“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!

புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் உறுதியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாக அவர்…

Read more

“ஒரே ஒரு தயிர் வடை!”… அடுத்தடுத்து சரிந்த 58 பேர்.. மரண பயத்தைக் காட்டிய ‘ரோட்டுக்கடை’.. வரிசையாக வந்த ஆம்புலன்ஸ்கள்.. என்ன நடந்தது..??

ஒடிசா மாநிலத்தில், அசுத்தமான தயிர் வடை சாப்பிட்ட 58 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை சாலையோர விற்பனையாளர் ஒருவரிடம் தயிர் வடை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் அடுத்தடுத்து…

Read more

“நான் இப்போ ஒரு அதிகாரிக்கு அப்பா!”.. கண்ணீரோடு கார் டிரைவர் சொன்ன அந்த வார்த்தை.. மகள்கள் செஞ்ச அந்த மாஸ் சம்பவம்.. இப்போ ஒருத்தர் IAS, இன்னொருத்தர் CBI.. வைரல் வீடியோ..!!

லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழலையும் கடந்து சாதித்துக் காட்டியுள்ள கதை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே சுயமாகப் படித்து உபேந்திராவின் மகள்கள் இன்று…

Read more

“சாவு கண்ணு முன்னாடி வந்துட்டு போயிருச்சு!”.. காரின் முன்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு 2 கி.மீ மரணப் போராட்டம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.கே. ஜிலானி என்பவர் தனது மகன் ஃபைசலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் மகன் ஃபைசல் பலத்த காயமடைந்தார். விபத்து…

Read more

தேர்தல் முடிவுக்கு பின் ஊரே பற்றி எரியுமா…? பதட்டத்திலும் பயத்திலும் வெளியான முக்கிய பதிவு… தைரியம் கொடுத்த போலீஸ் முன்னாள் டிஜிபி… அப்படி என்னதாங்க நடந்தது..?

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், “தேர்தலுக்குப் பிறகு கலவரங்கள் வெடிக்கலாம்” என ரெடிட் தளத்தில் பரவி வரும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள ஒரு நண்பர் தன்னிடம் கூறியதாக ஒரு பயனர்…

Read more

இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் காலி…! “உலக அளவில் இத்தனாவது இடமா”..? கொந்தளித்த காங்கிரஸ்… பரபரப்பு பதிவு..!!

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2026-ல் இந்தியா 157-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினமான, ஜனநாயகத்தின் குரலாக விளங்கும் ஊடக சுதந்திரம் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி…

Read more

“பத்திரிகையாளர் போட்ட ஒரு பதிவு!”.. ஐபிஎல் மைதானத்தை விட சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் ‘லைக்’ கொடுத்த ட்விஸ்ட்.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி மற்றும் விளையாட்டுத் தொகுப்பாளர் யேஷா சாகர் ஆகியோரைச் சுற்றி ஒரு புதிய சர்ச்சை இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. யேஷா சாகரின் இன்ஸ்டாகிராம் பதிவை சமீர் ரிஸ்வி…

Read more

“நாயை குளிப்பாட்ட இதுதான் இடமா..?” அர்ச்சகர்களுக்கும் பெண்ணுக்கும் பயங்கர வாக்குவாதம்.. கங்கை நதியில் நடந்த அந்த பகீர் காட்சி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை புனித கங்கை நதியில் குளிப்பாட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள், கங்கை நதி புனிதமானது என்றும் அங்கு விலங்குகளைக்…

Read more

“அவர் சொல்லித் தந்தா நான் ஏன் கேக்கணும்..?” எகிறிய நபர்.. பொளந்து கட்டிய கட்சி நிர்வாகிகள்.. மீண்டும் வெடித்த மொழிப் போர்.. பதறவைக்கும் பகீர் காட்சி..!!

மும்பையில் மராத்தி மொழி தொடர்பாக ராஜ் தாக்கரேவை தரக்குறைவாக பேசிய நபர் ஒருவரை, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராஜ் தாக்கரேவிடம் மராத்தி கற்க முடியாது என அந்த நபர்…

Read more

மாட்டு தொழுவத்தில் 4 வயது சிறுமி கொடூர பலாத்காரம்…! “65 வயது காமக்கொடூரனின் போட்டோ வெளியீடு”… குற்றவாளி பற்றி வெளியான திடுக் உண்மை..!!

புனே மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்தச் சிறுமியை, 65 வயதான பீம்ராவ் காம்ப்ளே என்ற தொழிலாளி கன்றுக்குட்டியைக்…

Read more

“இனிமேல் இப்படித்தான் மேட்ச் பார்க்கணும்!”.. சிக்ஸர் பந்து பட்டு காயமடைந்த முதியவருக்கு பிரீத்தி ஜிந்தா கொடுத்த ஐடியா.. வைரலாகும் வீடியோ கால்..!!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரியான்ஷ் ஆர்யா அடித்த சிக்ஸர் பந்து பட்டு காயமடைந்த முதியவரை, அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் வீரர் பிரியான்ஷ் ஆகியோர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று பஞ்சாப்…

Read more

“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” வெறும் குதிங்கால மட்டும் மூடிட்டு இதுக்கு பேரு ஷூவாம்.. சேனல் நிறுவனத்தின் தரமான செய்கை.. மிரண்டு போன இணையதளம்..!!

பிரபல ஃபேஷன் நிறுவனமான சேனல் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய காலணி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கமான காலணிகளைப் போல முழுப் பாதத்தையும் மறைக்காமல், இது வெறும் குதிகால் பகுதியை மட்டுமே மூடும் வகையில் மிகவும் விசித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்…

Read more

“போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு!”.. அதுக்குள்ள இப்படியா..? தம்பி கல்யாணத்துக்காக வந்த இடத்துல அண்ணனுக்கு நேர்ந்த கதி.. பாதியிலேயே நின்ன திருமணம்..!!

ஆந்திர மாநிலத்தில், தம்பியின் திருமணக் கொண்டாட்டத்தின் போது அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த சதிஷ் (32), தனது தம்பியின் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். கல்யாண வேலைகளில் ரொம்ப உற்சாகமாக இருந்த…

Read more

“நான் யாருன்னு தெரியவேணாம், அந்த கதாபாத்திரம் போதும்!”.. தனுஷ் படத்தில் நடந்த ஆச்சரியம்.. கண்கலங்க வைத்த எம்.எஸ். பாஸ்கரின் உருக்கமான பேச்சு..!!

‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி வெளியான ‘கர’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து, கிராமத்து பின்னணியில்…

Read more

“பணம் கொட்டும்னு ஆசை காட்டிய சாமியார்!”.. கண்தெரியாத அம்மாவுக்கு மரணக் குழி தோண்டி மாந்திரீக பூஜை செஞ்ச மகன்.. பகீர் ..!!

கர்நாடக மாநிலத்தில், செல்வம் பெருகும் என்ற ஆசையில் 80 வயதுடைய கண்பார்வையற்ற தாயை நரபலி கொடுக்க முயன்ற விவசாயியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மடாஷெட்டி என்ற அந்த நபர், ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று தனது…

Read more

“தோல்வி பயம் வந்துவிட்டது‌!”.. அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. விஜய் கட்சி அலுவலகம் எரிப்பு.. தேர்தல் ஆணையத்திற்கு ஆதவ் அர்ஜுனா விடுத்த அதிரடி கோரிக்கை..!!

திருச்சி மாவட்ட தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த கட்சிப் பேனர்களும் கிழிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கட்சியின் தேர்தல் மேலாண்மை…

Read more

“கருத்துக்கணிப்பு முறையானவை அல்ல!”.. விஜய் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.. தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் முறையானவை அல்ல என்றும், அவை பெரும்பாலும் ஒரு தரப்புக்கு ஆதரவான ‘கருத்து திணிப்பாகவே’ இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, திமுக கூட்டணிக்கு ஆதரவாக இத்தகைய…

Read more

“விளையாட்டு வினையானது!’.. ஆசை மகனைப் பலிகொண்ட கார்.. மூச்சுவிட முடியாமல் காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன்..!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆண்டிவேல் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீவ், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறியுள்ளார். எதிர்பாராதவிதமாக காரின்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! “10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!”.. வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகிய இவர், தான் பணியாற்றிய பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு…

Read more

“டிஜே சத்தம் தாங்கல!”.. 140 கோழிகள் காலி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுல வந்த அதிர்ச்சி தகவல்.. அதிக சத்தத்தால மாரடைப்பு வந்து கோழிகள் சாகுமா..??

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கல்யாண ஊர்வலத்தில் வைக்கப்பட்ட டிஜே சத்தம் தாங்க முடியாமல் 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடந்த ஒரு திருமண ஊர்வலத்தின் போது, அந்த வழியாக வந்த டிஜே வாகனத்தின்…

Read more

“எங்க ஏரியாவுக்குள்ள வந்தா கடிச்சு வைப்பேன்!”.. ஒரு குட்டி அணிலால மொத்த யூனிவர்சிட்டியே காலி.. 6 வாரத்துல 20 பேரை கடித்த பயங்கரம்.‌. திணறும் மீட்புக் குழு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள்…

Read more

“படிப்பிற்கு வயது தடையல்ல!”.. மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்.. ரிசல்ட்டை பார்த்து அதிர்ந்து போன கிராமம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். லட்சுமி லஹரி என்பவர் திருமணத்திற்கு முன்பே தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தார். ஆனால், கல்வி மீது கொண்ட ஈடுபாட்டினால்…

Read more

“பெற்றோரிடம் பணம் கேட்க மனமில்லாமல்!”.. அமெரிக்கக் கனவு கலைந்தது.. வேலை கிடைக்காத ஏக்கத்தில் இந்திய மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சந்து, வேலை கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் தற்போதைய…

Read more

அதிர்ச்சி அறிக்கை! பாலஸ்தீனப் பெண்களைக் குறிவைக்கும் இஸ்ரேல்.. ஐநா அம்பலப்படுத்திய கொடூர உண்மை..!!

இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் புரியும் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் அவர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகளில் நடத்தப்படும்…

Read more

“போட்டித் தேர்வுமுறைகேடுகள் பின்னணியா..?” ‘எக்ஸாம்’ வெப் தொடரில் இயக்குனர் சற்குணம் உடைத்த பகீர் உண்மைகள்.. மே 15-ல் செம ட்ரீட்..!!

பிரபல இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ள ‘எக்ஸாம்’ (Exam) என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் மே 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…

Read more

Other Story