“மோசடி செஞ்சவங்களுக்கு இடமே கிடையாது!”.. இந்திய நபரை எச்சரித்த அமெரிக்க நீதித்துறை.. குடியுரிமை பறிபோகும் அபாயம்.. என்ன நடந்தது..??

இந்தியாவைச் சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர், 2012-ம் ஆண்டு வாங்கிய அமெரிக்கக் குடியுரிமையை இப்போது இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, விமான வசதி தொடர்பான திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

“விஜய் சி.எம் ஆகலன்னு தீக்குளிப்பு!”.. 16 அடி அலகு குத்திய தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது…

Read more

“ஈரான் போர் கொடுத்த அடி!”.. அமெரிக்காவுல வேலை போகுமா..? இல்ல புது வேலை கிடைக்குமா..? அதிர வைக்கும் ஏப்ரல் மாத டேட்டா.. தலைசுற்ற வைக்கும் புதிய ரிப்போர்ட்..!!

ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் சூழலால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்து, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய மந்தநிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வியக்கத்தக்க வகையில் 1 லட்சத்து 15 ஆயிரம் புதிய…

Read more

“கிரிக்கெட்ல மட்டும் இல்ல!”.. டாக்ஸ் கட்டுறதுலயும் தோனி தான் ‘தல’.. கோடி கோடியா கொட்டிய வரிப்பணம்.. அதிர வைக்கும் ரிப்போர்ட்‌‌..!!

ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் 2025-26 நிதியாண்டில் வருமான வரித்துறை சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த வரி வசூலில்…

Read more

“ஒப்பந்தத்துல கையெழுத்து போடலனா அவ்வளவுதான்!”.. எச்சரித்த டிரம்ப்.. ஈரானின் அடுத்த மூவ் என்ன..?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா கொடுத்தனுப்பிய அமைதி திட்டத்தை ஈரான் ஆய்வு…

Read more

3 வயசு குழந்தையை சீரழித்த 57 வயது பள்ளி ஊழியர்..! “ஸ்கூலுக்கு போன அடுத்த நாளே நடந்த கொடூரம்”… ஜாமீன் வழங்கியதால் வெடித்த சர்ச்சை..!!

மேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 3 வயது சிறுமி ஒருவர் 57 வயது ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி பள்ளிக்குச் சென்ற இரண்டாவது நாளிலேயே இந்த கொடூரம் நடந்துள்ளது. மாலையில்…

Read more

“ஓட்டு போடறதுல ‘கெத்து’ காட்டும் பெண்கள்!”.. ஆனா பதவிக்கு வரும்போது மட்டும் இவ்வளவு பின்னடைவா..? தேர்தல் ஆணையம் சொன்ன உண்மை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்கள் ஓட்டுப்போட்டதை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 93.8 சதவீதப்…

Read more

“காதலிச்சது ஒரு தப்பா..?” கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்.. ஊரே பதறுற அளவுக்கு என்ன நடந்தது..??

விருதுநகர் மாவட்டத்தில், பிரபாகரன் என்ற 23 வயது லாரி டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த பிரபாகரன், வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு…

Read more

“26 வயசுல மாரடைப்பா..?” பட்டமளிப்பு விழா முடிஞ்ச சந்தோஷம் கூட இன்னும் குறையல.. அதுக்குள்ள இப்படியா..? படுக்கையிலேயே பறிபோன உயிர்..!!

அமெரிக்காவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது மாணவர் முகமது குமேல் சேக், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் தனது முதுகலை படிப்பை முடித்த இவர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டத்தைப் பெற்ற மறுநாளே, தங்கியிருந்த…

Read more

“ஆசிரியர் வேலை கேட்டா தடியடிதானா..?” இளைஞர்களுக்கு செஞ்ச துரோகத்தை யாராவது மறப்பாங்களா..? கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்..!!

பீகார் அரசுக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கி விட்டார்கள். ஆனால், பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் பீகார் இளைஞர்களுக்குக் கொடுத்த…

Read more

“ஐந்து நாள் லீவ்! ஒரே நாளில் விடுமுறையில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!”.. வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து…

Read more

“விஜய்க்கு அதிரடி ஆதரவு!” – ஆளுநரை வெளுத்து வாங்கிய சஞ்சய் ராவத்.. “இது சட்ட விரோதம்”.. கடும் தாக்கு..!!

மகாராஷ்டிரா சிவசேனா மூத்த  தலைவர் சஞ்சய் ராவத், தமிழக அரசியல் சூழல் குறித்து நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத் தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில்,…

Read more

“அரசியலை விட்டே விலகுகிறேன்!” – தேர்தல் தோல்வியால் நொந்துபோன பிரபலம்.. கண்ணீருடன் வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பராக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் சக்ரவர்த்தி, பாஜக வேட்பாளர் கௌஸ்தவ் பக்சியிடம் தோல்வியடைந்தார். 2021-ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ராஜ் சக்ரவர்த்தி, இந்த முறை 15,822 வாக்குகள் வித்தியாசத்தில்…

Read more

“வீட்டிற்குள் 4 சடலங்கள்.. மர்மத்தை உடைத்த தர்பூசணி!” – போலீசாரையே அதிர வைத்த தடயவியல் அறிக்கை.. மும்பையில் நடந்த பயங்கரம்..!!

மும்பை பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் துறையினர்,…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

“தேர்வு பயத்தால் நேர்ந்த விபரீதம்!”.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தோழியிடம் கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. கலங்கும் குடும்பம்..!!

மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம்…

Read more

“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

“விஜய்க்கு காதலி மனைவி, அம்மா – மூணுமாவும் நடிச்சது இந்த ஒரு நடிகைதான்!”.. சினிமா ஹிஸ்ட்ரியிலேயே கிடைச்ச அபூர்வ வாய்ப்பு..!!

விஜய் அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தவர் திரிஷா என்றாலும், அவருக்குக் காதலி, மனைவி மற்றும் தாய் என மூன்று விதமான கதாபாத்திரங்களில்…

Read more

“போன் பேசக் கூடாது.. பஸ்ல போகக் கூடாது!”.. எல்லாமே செட்டப்பா..? புதின் வெளிய வராமலே வீடியோ ரிலீஸ் ஆகுதா..??

ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது பதுங்கு குழியில் தங்கியபடி ரகசியமாக ஆட்சி செலுத்தி வருகிறார். உக்ரைனின் ‘ஆபரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற அதிரடித்…

Read more

“அமெரிக்க நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!”.. டிரம்பின் வரி விதிப்பு செல்லாது.. இந்தியாவிற்குப் குட் நியூஸ்..‌!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்தார். இதற்காக 1977-ம் ஆண்டின் பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்திய அவர், அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிப்பதே தனது…

Read more

“இனி எல்லாம் ரியல் தான்!”.. இன்ஸ்டாகிராமில் வந்த சூப்பர் அப்டேட்.. snapchat-க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஆப்..!!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் ‘இன்ஸ்டென்ட்’ என்ற புதிய ஆப்பை இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. நாம் அன்றாடம் சந்திக்கும் உண்மையான தருணங்களை எடிட் செய்யாமல் அப்படியே பகிர்வதற்காக இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொபைல் கேலரியில்…

Read more

வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலி சிம் கார்டு.. ஒருத்தன் செஞ்ச கொலைக்கு இன்னொருத்தர் மாட்டிய சம்பவம்… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா..?

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு…

Read more

“10 கோடி ரூபாய் பேரம் பேசினாலும் மயங்காதீங்க!”.. எம்.எல்.ஏ-க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அதிரடி ஆலோசனை.. பரபரக்கும் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், எம்.எல்.ஏ-க்களின் முழுப் பட்டியலைத் தந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க…

Read more

பகீர் கொலை! “பைக் திருடனைப் பிடிச்சுக் கொடுத்தது தப்பா..?” நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஊரே திரண்டு மறியல்..!!

சிவகங்கை மாவட்டத்தில், பைக் திருட முயன்ற ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞர் நேற்றிரவு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். விவேக் மற்றும் அவரது நண்பரை வழிமறித்த அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால்…

Read more

“ஐடி கம்பெனியில்க்குள் புகுந்த போலீஸ்!”.. HR செய்த பகீர் வேலை.. 25 நாள் தலைமறைவுக்குப் பின் அதிரடி கைது.. பெண்களை காக்க வேண்டியவரே இப்படியா பண்ணுவாரு..??

மகாராஷ்டிர மாநிலம் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், அந்த அலுவலகத்தின் மனித வள…

Read more

தமிழ்நாட்டுக்கே அவமானம்…! “233 எம்எல்ஏக்களும் இன்னும் பதவி ஏற்கல”… விஜயை ஆளுநர் அழைத்து தான் ஆகணும்… கொந்தளித்த கமல்..!!

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மக்கள் தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை என்றும், இது…

Read more

10,000 சதுர அடி நிலம் எனக்கு தான் வேணும்..! பஞ்சர் கடை நடத்திய தந்தையை துடிக்க துடிக்க கொன்ற மகன்… நெஞ்சை கதற வைக்கும் கொடூரம்…!

சேலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு, சங்ககிரியில் காய்கறி கடையில் வேலை செய்து வரும்…

Read more

“விஜய்யை ஆட்சி அமைக்க உடனே கூப்பிடுங்க!”.. அரசியலமைப்புக்கு எதிரா நடக்கும் ஆளுநர்.. செல்வப்பெருந்தகை..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் காலதாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர்கள்…

Read more

“யாரும் சோர்ந்து போய்விடக்கூடாது!”.. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்.. எம்.எல்.ஏ-க்களிடம் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி அப்டேட்..!!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கவில்லை. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விஜய் நேற்று ஆளுநரை நேரில்…

Read more

“மெஜாரிட்டி இல்லனாலும் விஜய் முதல்வர் ஆகலாம்!”.. அதுக்கு இப்போ இருக்குற ஒரே வழி இதுதான்.. அந்த கடைசி சான்ஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்த நிலையில் பலம் 113 ஆக உயர்ந்துள்ள போதிலும், பெரும்பான்மைக்குத்…

Read more

“திமுக பெயர், அதிமுக கொடி!”.. ரெண்டு கட்சிகளும் ஒண்ணா இணைய போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழ்நாட்டையே அதிரவைக்க இருந்த அந்த ‘மெகா கூட்டணி..!!

1979-ம் ஆண்டு இந்தியாவில் அரசியல் குழப்பம் நிலவிய போது, அப்போதைய மத்திய அமைச்சர் பிஜூ பட்நாயக் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை இணைக்க ஒரு அதிரடி திட்டத்தைப் போட்டார். இதற்காகச் சென்னை வந்த அவர், கருணாநிதியையும் எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசினார்.…

Read more

“யூனிபார்ம் போட்டுக்கிட்டே இப்படியா..?” ஆன்லைன் சூதாட்டம் கொடுத்த வெறி.. 60 லட்சத்தை இழந்த போலீஸ்காரர் செஞ்ச பயங்கரம்.‌.!!

சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஸ்வர ராவ் என்பவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லையைத் தீர்க்க, பிரவீன்…

Read more

“யாரும் எதையும் கண்டுபிடிக்கல!”.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ கேக்குறாங்க.. சிறையில் எப்ஸ்டீன் எழுதிய கடைசி வரிகள்.. உலகத்தையே உலுக்கும் மர்மக் கடிதம்..!!

அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2019-ம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் எழுதியதாகக் கருதப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்றை நியூயார்க் நீதிமன்றம்…

Read more

“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…

Read more

“நம்ம ஃபியூச்சருக்காக இன்வெஸ்ட் பண்ணுங்க!”.. கல்யாண ஆசைகாட்டி 45 லட்சத்தை அள்ளிய பெண்.. ஆன்லைன் கல்யாண மாப்பிள்ளைக்கு விழுந்த பெரிய ஆப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சத்தியமூர்த்தி, திருமண இணையதளம் மூலம் பெண் தேடியபோது ஒரு மோசடி வலையில் சிக்கியுள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண், தான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார்.…

Read more

“விஜய் பெற்ற வெற்றி இளைஞர்களின் எழுச்சி.. ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும்!” – லெஜண்ட் சரவணன் அதிரடி பேட்டி!

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெற்றுள்ள வெற்றியை இளைஞர்களின் மிகப்பெரிய எழுச்சியாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் இன்று ஆட்சி மாற்றத்தை உண்டாக்கியுள்ளதாகவும், புதிய அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்கி மக்களின்…

Read more

“சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்!”..விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற்றதால் பாஜக-வுக்கு ஆத்திரம்.. திருமாவளவன் அதிரடி பேட்டி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இன்னும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி நேற்று அதிரடியாக விஜய்க்கு தனது ஆதரவைத்…

Read more

“ஆளுநர்‌ அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர்‌‌.. தனிப்பெரும் கட்சி தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரி.. எக்ஸ் தளத்தில் எம்.பி.ஜோதிமணி அதிரடி பதிவு..!!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல், வெறும் ஒரு இடத்தில்…

Read more

“ஆட்சியில் அனைவருக்கும் பங்கு.. இதுதான் தலைவர் விஜய்யின் நிலைப்பாடு!”.. விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவுக்காகக் காத்திருக்கிறோம்.. நிர்மல் குமார் பேட்டி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டப்படி தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் தவெக-வை அழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆளுநர்…

Read more

“மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவையில்தான், ஆளுநர் மாளிகையில் இல்லை!”.‌.‌ ஆளுநர் டைம் கடத்துறாரு.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அதிரடி பேட்டி..!!

தமிழக அரசியல் சூழல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை தற்போது இல்லை என்று குறிப்பிட்டார். ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக…

Read more

“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

“நீங்க விரும்பி சாப்பிடுற மயோனைஸ்ல இவ்வளவு ஆபத்தா..?” குழந்தைகள் வயித்துல சேரும் பாக்டீரியா.. தமிழக உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி தடை‌..!!

தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் பச்சை முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை கடும் தடை விதித்துள்ளது. பச்சை முட்டையில் இயற்கையாகவே இருக்கும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள், மயோனைஸில் கலந்து வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை…

Read more

“மனைவி குண்டா இருக்கான்னு இப்படியா பண்றது..?” யூடியூப் பார்த்து கணவன் போட்ட ஸ்கெட்ச்.. 80 ஆயிரம் ரூபாய் விஷம்.. கொடூரம்..!!

ஆந்திர மாநிலத்தில், தனது மனைவி குண்டாக இருந்த காரணத்திற்காக அவரை கணவரே திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிரண் என்பவர், தனது மனைவி பத்மஜாவின் உடல்வாகு பிடிக்காததாலும், அவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார்.…

Read more

“ஈரானுக்கு விழுந்த கடைசி வார்னிங்!”.. அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்.. கப்பல்களைத் தொட்டா அவ்வளவுதான்‌‌.. ஐ.நா-வில் வெடித்தது புது மோதல்..!!

அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து ஐ.நா. சபையில் ஈரானுக்கு எதிராக ஒரு முக்கியத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் சுங்க வரிகளையும் ஈரான் உடனடியாக நிறுத்த…

Read more

ராமதாசுக்கு விழுந்த அடி…! டெபாசிட் காலி… ஒருத்தர் கூட ஜெயிக்கல… தந்தை மகன் மோதலுக்கு மத்தியில் சிதறிய பாமக வாக்குகள்…!!

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தத் தேர்தலை இருவரும் தனித்தனியாகச் சந்தித்தனர். அன்புமணி ராமதாஸ் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், டாக்டர் ராமதாஸ்…

Read more

“கூடவே இருந்து குழி பறிப்பாங்க!”.. நாங்க அப்படி பண்ண மாட்டோம்.. காங்கிரஸை பேச பாஜக-வுக்கு எந்த தகுதியும் இல்லை.. ஜோதிமணியின் அனல் பறக்கும் எக்ஸ் பதிவு..!!

பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை அந்தக் கட்சி அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், காஷ்மீர் முதல்…

Read more

“காங்கிரஸ் தன்னைத்தானே அழிச்சுக்குது!”.. கூட்டணி முடிவால் கொதித்தெழுந்த டி.கே.எஸ் இளங்கோவன்.. விஜய்க்கு காங்கிரஸ் கொடுத்த ஆதரவால் திமுக-வில் பயங்கர விரிசல்..!!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. தவெக-காங்கிரஸ் கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவைத்…

Read more

“திருச்சி கிழக்குல ‘தளபதி’ ஆட்டம்!”.. 50% ஓட்டுகளை அள்ளி மாஸ் வெற்றி.. கே.என்.நேரு கோட்டையிலேயே கெத்து கட்டிய தவெக.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்று சொல்லப்பட்ட திருச்சி மாவட்டம், இந்த சட்டமன்றத் தேர்தலில் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குள்ள 9 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையால் அந்த…

Read more

“இந்தியாவுக்கு பெருமை!”.. அமெரிக்காவின் உயரிய ‘புலிட்சர்’ விருதை தட்டித்தூக்கிய இந்தியர்கள்.. கொண்டாடும் மீடியா உலகம்..!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதழியல் மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உயரிய விருதை இந்தியாவைச் சேர்ந்த…

Read more

Other Story