“திருச்செந்தூர் கோயில் அன்னதான மண்டபத்தில் பயங்கரம்!” – கட்டுமானப் பணியில் இருந்த இடத்தில் தொங்கிய சடலம்.. வேஷ்டியால் முடிந்த உயிர்.. யார் இந்த நபர்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள…

Read more

Other Story