“ஓட்டு போடறதுல ‘கெத்து’ காட்டும் பெண்கள்!”.. ஆனா பதவிக்கு வரும்போது மட்டும் இவ்வளவு பின்னடைவா..? தேர்தல் ஆணையம் சொன்ன உண்மை..!!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆண்கள் ஓட்டுப்போட்டதை விட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து புதிய வரலாறு படைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 93.8 சதவீதப்…

Read more

Other Story