“பயங்கரவாதத்திற்கு இனி டபுள் கேம் கிடையாது!”.. ஆபரேஷன் சிந்தூர் காட்டிய அதிரடி.. இனி இந்தியாவை பகைச்சா அவ்வளவுதான்.. சர்வதேச மேடையில் அனல் பறந்த பேச்சு..!!

கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்தவொரு நாடும் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு மதம் அல்லது நாடு கிடையாது என்றும்…

Read more

Other Story