தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்…! “கடவுள் ஆசீர்வாதத்தால் 3 மாநில ரிசல்ட் இப்படித்தான் வரப்போகுது”… ஃபருக் அப்துல்லா உறுதி..!!
மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளே வெற்றி பெறும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின்…
Read more