“ஆப்பிள் இனி ஊட்டியில மட்டும் இல்ல!”.. நம்ம ஊரு வறண்ட நிலத்துலயும் விளையும்.. விவசாயியின் அசாத்திய சாதனை.. வியப்பில் உலக நாடுகள்..!!

பொதுவாகக் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை, வறண்ட நிலத்திலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை ஆந்திர விவசாயி ரமண ரெட்டி நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், இஸ்ரேல் நாட்டில் இருந்து வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய…

Read more

Other Story