“பாவம்யா அந்த மனுஷன்..! “புடவை வாங்க காசு இருக்கு ஆனா ரூ.30 காசு கொடுக்க மனசு இல்ல”… ரிக்ஷா தொழிலாளியை வெயிலில் காக்க வைத்து எஸ்கேப் ஆன பெண்கள்…!
மனிதாபிமானம் செத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் ஒரு வருத்தமான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஏழை ரிக்ஷா தொழிலாளி, இரண்டு பெண்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், “சற்று நேரத்தில் திரும்பி…
Read more