“என்னை ஏன் அழைக்கவில்லை..?” டிராக்டருடன் மைதானத்திற்குள் நுழைந்த தலைவர்.. கிரிக்கெட் பிட்ச்சை உழுது போட்ட அவலம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ‘எம்.எல்.ஏ கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் போது, யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த தாராகா நகராட்சி மன்ற தலைவர் திடீரென ஒரு டிராக்டரை எடுத்துக்கொண்டு நேரடியாக…

Read more

“பயந்து ஓடிய 12,000 பேர்!”.. மின்னல் வேகத்தில் ஓடி மாரத்தானில் ஜெயித்த ரோபோ.. மனிதர்களுக்கு இனி வேலையே இல்லையா? புது டெக்னாலஜி..!!

சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த அரை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், ‘ஹானர்’ நிறுவனம் தயாரித்த மனித உருவ ரோபோ புதிய உலக சாதனை படைத்துள்ளது. 21 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து, அங்கிருந்த 12,000 மனிதர்களையும் பின்னுக்குத் தள்ளி…

Read more

“வயது வெறும் நம்பர் தான்!”.. 73 வயதில் இமயமலையில் பறந்த பாட்டி.. இளைஞர்களுக்கே சவால் விடும் தைரியம்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!!

வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், 73 வயது மூதாட்டி ஒருவர் இமயமலைப் பள்ளத்தாக்குகளில் பாராகிளைடிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிர் பில்லிங் பகுதியில் இந்தச் சாகசத்தை அவர் செய்துள்ளார். பொதுவாக…

Read more

“இந்தியாவுக்கே வந்திருங்க தாயி!..” லண்டன் வீடியோவைப் பார்த்து கதறும் இந்தியர்கள்.. மரண விலைவாசி.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், லண்டனில் 100 இந்திய ரூபாய்க்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை ஒரு பெண் சோதித்துப் பார்த்தார். இந்தியாவில் 100 ரூபாய்க்கு ஒரு வேளை உணவோ அல்லது நிறைய காய்கறிகளோ வாங்க முடியும். ஆனால், லண்டனில் அந்தப்…

Read more

“ஒரே இரவில் மாறிய வாழ்க்கை!”.. காலையில் எழுந்தபோது கால்கள் செயல்படவில்லை.. 36 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ஒரு பாக்டீரியா செய்த சதி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான எரிக்கா மேய்ஸ் என்பவரின் வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறியது. ஒருநாள் காலையில் அவர் கண்விழித்தபோது, மார்புக்குக் கீழே உள்ள உடல் பகுதியை அவரால் உணர முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தத்தில்…

Read more

“டிரம்ப் போட்ட வரியால் வந்த திருப்பம்!”.. இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் தொகை.. கைக்கு கிடைக்குமா? ஆனால் ஒரு கண்டிஷன்..!!

டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட 166 பில்லியன் டாலர் வரிப்பணத்தைத் திரும்ப வழங்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதில் இந்தியப் பொருட்களுக்காகச் செலுத்தப்பட்ட சுமார் 10 முதல் 12 பில்லியன் டாலர் வரிப்பணமும் அடங்கும். ஜவுளி, பொறியியல் பொருட்கள் மற்றும் ரசாயனத்…

Read more

“இப்படியும் ஒரு ஐடியாவா..?” சீட் கிடைக்கலனா என்ன? ரயிலிலேயே தனி ரூம் போட்ட பயணி.. வைரலாகும் வீடியோவின் பின்னணி..!!

பீகார் மாநிலம் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ரயிலின் பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணி ஒருவர் தரையிலேயே படுத்து உறங்க முடிவு செய்தார். <a href=”http://   View…

Read more

“என்னை காப்பாற்றுங்கள்!..” கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய வைரல் பெண்.. மோனலிசா கர்ப்பம்? கைது செய்ய வந்த போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பியது ஏன்..??

கும்பமேளாவில் வைரலான மோனலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் முகமது ஃபர்மான் ஆகியோரை கைது செய்ய கொச்சிக்கு சென்ற மத்தியப் பிரதேச போலீசார், தற்போது வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மோனலிசா ஒரு மைனர் பெண் என்று அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

“என் வீட்டை விட்டு வெளியே போ!”.. கடலுக்கடியில் நடந்த பயங்கரம்.. போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணை உரசிய ராட்சத சுறா.. வைரலாகும் திகில் வீடியோ..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மௌரீன் கலாகோ என்ற பெண் கடலுக்கடியில் ஆழமாக மூழ்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பிரம்மாண்டமான திமிங்கலச் சுறா அவருக்குப் பின்னால் தோன்றியது. அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்தச் சுறா மெதுவாக…

Read more

பகீர் பின்னணி! “6 அரசு வேலைகளை உதறிவிட்டு உளவுத்துறையில் சேர்ந்த மகன்!”.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. கண்ணீரில் குடும்பம்..!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் உட்பட 26 பேர் உயிரிழந்து ஓராண்டு நிறைவடைகிறது. பீகாரைச் சேர்ந்த மணீஷ் ரஞ்சன், தனது புத்திசாலித்தனத்தால் ஆறு அரசு வேலைகளைத் தவிர்த்து, ஏழாவதாக உளவுத்துறையில் சேர்ந்தவர். சுற்றுலா…

Read more

“இது என்ன புதுசா இருக்கு..?” கழுத்தில் தவெக துண்டுடன் வலம் வந்த ரோபோ.. தேர்தல் களத்தை அதிரவைக்கும் தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!!

தமிழக அரசியல் களம் எப்போதும் புதுமைகளுக்கும் பிரம்மாண்டங்களுக்கும் பெயர் பெற்றது. அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே கும்பகோணத்தில் விஜய்யின் உருவத்தை…

Read more

“தேவாலய வழிபாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!”.. வழிபாடு செய்யலாம்.. பிரச்சாரம் தான் செய்யக்கூடாது.. பதிலடி கொடுத்த தவெக வேட்பாளர் நிர்மல் குமார்..!!

மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைத் கடுமையாகத் தாக்கிப் பேசினார். குறிப்பாக, திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோர் தங்களது தனித்துவத்தை இழந்து திமுகவின் ஊதுகுழலாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.…

Read more

37 பந்துகள்.. 93 ரன்கள்.. பயிற்சியாளரின் ஒற்றை அறிவுரை.. லக்னோ அணியை சிதறடித்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் அசுர வேகம்.. ஐபிஎல் 2026-ன் மிரட்டல் வீரராக மாறிய பிரியான்ஷ் ஆர்யா..!!

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் அணியின் இடது கை பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 37 பந்துகளில் 9 கிலுகிலுப்பான சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து தனது…

Read more

உஷார்.. “நல்லா சாப்பிட்டும் வயிறு உப்பசமா இருக்கா..?” நீங்கள் செய்யும் இந்த ஒரு சின்ன தப்புதான் காரணம்.. அதிர்ச்சியூட்டும் மருத்துவ உண்மைகள் இதோ..!!

சத்தான உணவைச் சாப்பிட்ட பிறகும் பலருக்கு வாயுத் தொல்லை, செரிமானக் குறைபாடு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு நாம் சாப்பிடும் உணவு காரணமல்ல, சாப்பிட்ட பிறகு நாம் செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களே காரணமாகும். குறிப்பாக, சாப்பிட்ட உடனேயே…

Read more

“வேண்டுமென்றே செய்யவில்லை!”.. இந்திய கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் தூதர் அளித்த அதிரடி விளக்கம்..!!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த சூழலில், அந்த வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியக்…

Read more

“இடைத்தரகர்கள் மூலம் கெஞ்சும் அமெரிக்கா!”.. ரகசியத்தை உடைத்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்‌‌..‌‌ பரபரப்பு பின்னணி..!!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவின் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை குறைப்பது, கடற்படையை அழிப்பது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது போன்ற அமெரிக்காவின் இலக்குகள் எதனையும் அவர்களால் எட்ட முடியவில்லை என்று அவர்…

Read more

உஷார்! நீங்கள் வாங்கும் அஸ்வகந்தா உங்கள் கல்லீரலை சிதைக்கலாம்.. எதை வாங்க வேண்டும்.. FSSAI விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!!

அஸ்வகந்தா செடியின் இலைகளை உணவு மற்றும் ஆரோக்கியப் பொருட்களில் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அஸ்வகந்தா இலைகளில் உள்ள ‘விதாபெரின்-ஏ’ என்ற வேதிப்பொருள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு…

Read more

“தேர்தல் முடிவுக்குப் பின் யாரும் தப்பிக்க முடியாது!”.. சரணடைய இதுவே கடைசி வாய்ப்பு.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் எதிரானவர்கள் என்று அவர் சாடினார். குறிப்பாக, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது திரவுபதி முர்முவை…

Read more

“நாங்கள் தயார்.. நீங்கள் தயாரா‌.‌.?” இனி நல்லவர் வேஷம் கிடையாது..‌ ஈரானை எச்சரித்த டிரம்ப்: உலக அரசியலில் புதிய பதற்றம்..!!

ஈரான் தனது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் நாகரிகமற்ற செயல் என்று குறிப்பிட்ட அவர், ஈரானின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மாறாக…

Read more

“தொண்டையில் சிக்கிய சிக்கன் எலும்பு!”.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த பயங்கரம்.. மது போதையில் 21 வயது இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்த பிறகு, அங்கிருந்த சிக்கன் கறியை மட்டும் எடுத்துக்கொண்டு மது குடிப்பதற்காக அருகே கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டிருந்தபோது,…

Read more

“மன்னிப்பு கேட்காவிட்டால் விடமாட்டோம்!”.. நடிகர் பிரகாஷ் ராஜுக்கு புதிய சிக்கல்.. 100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

நடிகர் பிரகாஷ் ராஜ் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராகத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமர் மற்றும் லட்சுமணர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக பிரகாஷ் ராஜ்…

Read more

“மோடி வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?” – மக்களிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..!!

ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக நீதி மற்றும் சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டின் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவே நிற்பதாகக் குறிப்பிட்டார்.…

Read more

“ஸ்டாலின் சொல்வது பொய்..” தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையாது.. எடப்பாடி பழனிசாமி பரபர..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக கூட்டணி எதிர்த்து வாக்களித்து தோற்கடித்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதிமுக…

Read more

“ஓட்டை வீணாக்காதீர்கள்!”.. விஜய் ரசிகர்களுக்கு அன்புமணி விடுத்த அதிரடி வேண்டுகோள்.. 2016 அனுபவத்தை வைத்து சொன்ன கணிப்பு..!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். விஜய்யின் நோக்கமும், அதிமுக கூட்டணியின் நோக்கமும் திமுக ஆட்சியை அகற்றுவதுதான் என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் விஜய் ஓரளவுக்கு வாக்குகளைப்…

Read more

“உதயசூரியன், இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அவ்வளவுதான்!”.. எந்த சாமியும் உங்களை மன்னிக்காது.. வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்.. சீமான் ஆவேசப் பேச்சு..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், காரைக்குடியில் நாம் தமிழர்…

Read more

“ஸ்டாலினின் அந்த ‘ஒரே’ குறிக்கோள்!”.. மகனை முதல் அமைச்சராக்குவதுதான்… அமித்ஷா ‘பகீர்’ குற்றச்சாட்டு..!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு வெற்றிக் கூட்டணி…

Read more

“எட்டப்பரை விட மோசமான துரோகம்!”.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடிய அன்புமணி ராமதாஸ். பாமக-வின் ‘பகீர்’ அறிக்கை..!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் திமுக தடுத்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் வரும் தேர்தல்களில் ஏராளமான பெண் பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள் என்றும்,…

Read more

“வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!”.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கவலைப்படத்…

Read more

“சம்பளம் ஏறியும் பேராசைப்பட்டால் வெளியே போங்க!”.. நீதிபதிகளுக்கே எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள…

Read more

“பாகிஸ்தான் செய்த சமரசம் தோல்வியா..?” அமெரிக்கா கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதா..? ஈரான் எல்லைப்பகுதியில் மீண்டும் போர் மேகங்கள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக தணிந்திருந்தது. முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.…

Read more

“ப.சிதம்பரம் ஓய்வு பெற்றால் பாரதமே நன்றி சொல்லும்!”.. எச்.ராஜா வெளியிட்ட பகீர் விமர்சனம்.. அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, வரவிருக்கும் தேர்தல் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், கடந்த சில நாட்களில் தேர்தல் களம் பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பிரதமர் மற்றும்…

Read more

“ஸ்டாலினும் அதே தப்ப தான் பண்றாரு!”.. திமுக, காங்கிரசுக்கு வாக்களிக்காதீங்க.‌. தாய்மார்களுக்கு அண்ணாமலை வேண்டுகோள்..!!

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது…

Read more

“அந்த ஒரு வார்த்தை.. வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின்!”.. அண்ணாமலை அடுக்கிய பகீர் புகார்கள்.. வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,…

Read more

“கார் மீது மோதிய லாரி!”.. விபத்தா..? அல்லது திட்டமிட்ட கொலையா..? பாலியல் சாமியாரின் கூட்டாளி மர்ம மரணம்.. பின்னணியில் பகீர்..!!

மராட்டியத்தில் போலி ஜோதிடர் அசோக் காரத் என்பவர் பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவருடைய நெருங்கிய உதவியாளரும், அறக்கட்டளை துணைத் தலைவருமான ஜிதேந்திர ஷெல்கே தனது குடும்பத்துடன் காரில் சென்றபோது…

Read more

“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

“நான் தமிழ்நாட்டுக்காரன் தான்!”.. தமிழர்கள் மீது கை வைத்தால் சும்மா விடமாட்டேன்.. மோடி, அமித்ஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குக சேகரிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர்,…

Read more

“அழுது புரண்டு பதவி வாங்கினார்!”.. செங்கோட்டையன் பற்றி பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் திமுகவின் ‘பி டீம்’ ஆகவும், உளவாளியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பள்ளி விழாக்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை…

Read more

“திடீரென வீட்டுக்குள் நுழைந்த விஜய்!”.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நேற்று மாலை திடீரென விசிட் அடித்து வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அங்குள்ள கட்சியின் தேர்தல் பணிமனைக்குச் சென்ற விஜய், அங்கிருந்த பெண் நிர்வாகிகளுடன் இணைந்து ‘விசில்’ சின்னம் பொறித்த…

Read more

“45 நிமிட பயணம் இனி வெறும் 10 நிமிடம்தான்!”.. மொபைலில் புக் செய்தால் போதும்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஏர் டாக்ஸி’..!!

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகம் தனது போக்குவரத்து வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துபாயில் புதிய ‘ஏர் டாக்ஸி’ நிலையத்தை அமைத்துள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் மிக…

Read more

“ஐடியா நல்லாத்தான் இருக்கு.. ஆனா உயிருக்கு உத்தரவாதம் உண்டா..?” இனி வண்டி ஓட்டும்போதே போன் பார்க்கலாம்.. வைரலாகும் புதுமையான ஸ்கூட்டர் சீட்..!!

ஸ்கூட்டர் இருக்கையின் முன்பகுதியில் மொபைல் போன் வைப்பதற்காகத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வசதி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக ஸ்கூட்டர்களில் கால்களை வைக்கும் இடத்திற்கு அருகே ஒரு சிறிய பாக்கெட்டை உருவாக்கி, அதில் மொபைல்…

Read more

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய ஜாம்பவான்!”.. வலைப்பயிற்சி முடிந்ததும் ஷேன் வாட்சன் செய்த அந்த காரியம்.. நெகிழ்ந்து போன சிறுவன்..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வாட்சன், தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் போனவர் என்றாலும், களத்திற்கு வெளியே அவர் எவ்வளவு பெரிய மனிதநேயம் கொண்டவர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாட்சனிடம்,…

Read more

“என் குடும்பத்தை தரக்குறைவாக பேசுவதா..?” கொந்தளித்த நீரஜ் சோப்ரா.. போதையில் ஆடியோ அனுப்பிய பயிற்சியாளர்.. பின்னணி என்ன..??

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா மற்றும் பாராலிம்பிக் தங்கம் வென்ற சுமித் அண்டில் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், பயிற்சியாளர் நாவல் சிங் மீது இந்திய விளையாட்டு ஆணையத்திடம் அதிரடி புகார் அளித்துள்ளனர். பயிற்சியாளர் நாவல் சிங் மது அருந்திவிட்டு…

Read more

“கின்னஸ் சாதனை ஆசை கடைசியில் கம்பி எண்ண வைக்குமா..?” பைக் மூலம் ரயிலை இழுக்க முயன்ற இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹெல் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிளைக் கொண்டு ஒரு ரயிலை இழுக்க முயன்ற விபரீதச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே எஸ்யூவி கார் ஒன்று ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த…

Read more

“இனி ஹார்முஸ் நீர்சந்தி எப்போதும் திறந்திருக்கும்!”.. அமெரிக்காவுக்கு பணிந்ததா ஈரான்..? டிரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, உலக நாடுகளின் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி இனி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்காகவும் “முழுமையாகத் திறக்கப்படும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள 10 நாள் தற்காலிகப்…

Read more

“பரிட்சை எழுத வந்தது ஒரு குத்தமா..?” மாணவனை விரட்டியடித்த கல்லூரி.. விளைநிலத்தில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடந்த ஜிவாஜி பல்கலைக்கழகத் தேர்வின் போது, அதிர்ச்சியூட்டும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவர், கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு விளைநிலத்தில் அமர்ந்து…

Read more

“நேரலையில் சிக்கிய அந்த ஒரு வீடியோ!”.. ஒரு லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. ராஜஸ்தான் மேலாளருக்கு விழுந்த செம அடி.. ஐபிஎல்-லில் திடீர் பரபரப்பு..!!

குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் விதிமுறைகளை மீறி செல்போன் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து அவர் மொபைல்…

Read more

“கையில் டார்ச் லைட்!”.. இருட்டில் அறுவை சிகிச்சை..? VIP-க்கு ஒரு நீதி.. ஏழைகளுக்கு ஒரு நீதியா..? மருத்துவமனையில் டாக்டர் எடுத்த வீடியோ.. பாக். அரசுக்கு களங்கம்..!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு, அந்நாட்டு சுகாதாரத் துறையின் அவலநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை அரங்குகளில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இதனை வீடியோ எடுத்து சமூக…

Read more

“நேட்டோ ஒரு காகிதப் புலி!”.. அவங்க யாருமே தேவையில்லை.. ஓரங்கட்டிய டிரம்ப்.. பாகிஸ்தான் பிரதமருக்கு கொடுத்த ‘மாஸ்’ கௌரவம்.. பரபரக்கும் உலக அரசியல்..!!

ஈரான் வசமிருந்த உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் வர்த்தகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் மற்றும் அதன் தலைமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையை முன்னின்று…

Read more

“கடனைத் திருப்பிச் செலுத்த 3 வருஷம் எக்ஸ்ட்ரா டைம்!”.. சவுதி செய்த பேருதவி.. பாகிஸ்தானின் பொருளாதார கவலை தீருமா..??

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியா சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய்…

Read more

“இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க முடியாது!”.. அமெரிக்கா போட்ட அதிரடித் தடை.. பெட்ரோல் விலை உயருமா.. கலக்கத்தில் உலக நாடுகள்..!!

ஈரானுடனான போர் பதற்றம் காரணமாக மேற்காசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி வழங்கியிருந்தது. குறிப்பாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் அதற்கு…

Read more

Other Story