“என்னை ஏன் அழைக்கவில்லை..?” டிராக்டருடன் மைதானத்திற்குள் நுழைந்த தலைவர்.. கிரிக்கெட் பிட்ச்சை உழுது போட்ட அவலம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ‘எம்.எல்.ஏ கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் போது, யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த தாராகா நகராட்சி மன்ற தலைவர் திடீரென ஒரு டிராக்டரை எடுத்துக்கொண்டு நேரடியாக…
Read more