“கார் மீது மோதிய லாரி!”.. விபத்தா..? அல்லது திட்டமிட்ட கொலையா..? பாலியல் சாமியாரின் கூட்டாளி மர்ம மரணம்.. பின்னணியில் பகீர்..!!
மராட்டியத்தில் போலி ஜோதிடர் அசோக் காரத் என்பவர் பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவருடைய நெருங்கிய உதவியாளரும், அறக்கட்டளை துணைத் தலைவருமான ஜிதேந்திர ஷெல்கே தனது குடும்பத்துடன் காரில் சென்றபோது…
Read more