“மோடி வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?” – மக்களிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே..!!

ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக நீதி மற்றும் சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டின் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவே நிற்பதாகக் குறிப்பிட்டார்.…

Read more

Other Story