“உதயசூரியன், இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அவ்வளவுதான்!”.. எந்த சாமியும் உங்களை மன்னிக்காது.. வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம்.. சீமான் ஆவேசப் பேச்சு..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், காரைக்குடியில் நாம் தமிழர்…

Read more

“எட்டப்பரை விட மோசமான துரோகம்!”.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடிய அன்புமணி ராமதாஸ். பாமக-வின் ‘பகீர்’ அறிக்கை..!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதைத் திமுக தடுத்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் வரும் தேர்தல்களில் ஏராளமான பெண் பிரதிநிதிகள் கிடைத்திருப்பார்கள் என்றும்,…

Read more

Other Story