“தேர்தல் முடிவுக்குப் பின் யாரும் தப்பிக்க முடியாது!”.. சரணடைய இதுவே கடைசி வாய்ப்பு.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!!
மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் எதிரானவர்கள் என்று அவர் சாடினார். குறிப்பாக, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது திரவுபதி முர்முவை…
Read more