“பாகிஸ்தான் செய்த சமரசம் தோல்வியா..?” அமெரிக்கா கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதா..? ஈரான் எல்லைப்பகுதியில் மீண்டும் போர் மேகங்கள்..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக தணிந்திருந்தது. முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.…
Read more