“நேரலையில் சிக்கிய அந்த ஒரு வீடியோ!”.. ஒரு லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. ராஜஸ்தான் மேலாளருக்கு விழுந்த செம அடி.. ஐபிஎல்-லில் திடீர் பரபரப்பு..!!

குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் விதிமுறைகளை மீறி செல்போன் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து அவர் மொபைல்…

Read more

Other Story