6 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கு….. தந்தைக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தாலுகாவில் 56 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்…

Read more

“மொத்தம் 2 லட்சம்”…. 7-ஆம் வகுப்பு மாணவரின் முயற்சி…. நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் எஸ்.பி மேகன் என்ற மாணவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து வீட்டில் இருக்கும் பலாப்பழம், சப்போட்டா பழம், நாவல் பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களின் விதைகளை…

Read more

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…. பெண் நில அளவையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் செந்தில்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 50 சென்ட் நிலத்திற்கும், பாகப்பிரிவினை பங்கில் கிடைத்த 20 சென்ட் நிலத்திற்கும் பட்டா…

Read more

“புதையல்” தங்க காசு கிடைத்ததாக கூறிய நபர்…. நண்பர்களிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன் தனக்கு புதையல் மூலமாக 296 தங்க காசுகள் கிடைத்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்…. துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில்…

Read more

மின் இழுவை ரயிலில் செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பா….? படிப்பாதையில் கைகளை ஊன்றி தவழ்ந்து வந்த வீடியோ வைரல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர். இதில் மின் இழுவை ரயில் சேவை சாதாரணமாக அதிகாலை 5.30 மணியிலிருந்தும், விசேஷ நாட்களில் அதிகாலை…

Read more

ஆபாச படம் காண்பித்து பலாத்காரம்…. முதியவர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவத்தூரில் மணி(60), கனகராஜ்(60) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் 16 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தாய்-மகன் பலி…. கோவிலுக்கு சென்ற போது நடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை…

Read more

10 லட்சம் கடன் தருவதாக கூறி…. OTP அனுப்பி வாலிபரிடம் பணம் “அபேஸ்”….போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்…

Read more

வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல்…

Read more

பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை…

Read more

ஏரிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது. இதுகுறித்து அறிந்த…

Read more

மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில்…

Read more

மொபட்-தனியார் பேருந்து மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேங்கனூரில் பழனியாண்டி என்பவர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று பழனி பழனியாண்டி வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் 20 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி…

Read more

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன்,…

Read more

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்…

Read more

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்…. இறந்து பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபாஷினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரவள்ளி பண்ருட்டியில் இருக்கும் நகை கடையில் 5 பவுன்…

Read more

மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான…

Read more

கோவிலுக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

கல்லூரியில் சேர விண்ணப்பித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் பகுதியில் இன்ஜினியரான ஹரிபிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி ஹரி பிரசாத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது பெயர் தேவிகா எனவும், அவர் ஏ.ஜே என்ற…

Read more

தனியார் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி…

Read more

பெட்டி கடைகளில் திடீர் சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சுப்பால் சிங், தனலட்சுமி,…

Read more

நடைபாதையில் தூங்கிய மூதாட்டி…. கார் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் செட்டி தோட்டத்தில் மாதவி என்பவர் நடைபாதையோரம் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதவி என்.டி.ஆர் மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

போலி ஆவணங்கள் மூலம்…. வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சேதுராமன் என்பவர் உதவி பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில்…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

காயமடைந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ்…. மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிலம்பரசு ஆம்புலன்சில் அங்கு…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணம்…. நேர்மையாக வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் அரசு பள்ளி ஆசிரியரான மாசாணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் 9,900 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

உறவினர்களுடன் மது குடித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை விற்பனை செய்தது…

Read more

டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் கடும் பனிமூட்டம்…. போலீசாரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

ரத்த வாந்தி எடுத்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அஜித் சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாந்தி 4 மாத…

Read more

Other Story