கல்லூரி மாணவி மீது தாக்குதல்…. ஆட்டோ டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர்…
Read more