கல்லூரி மாணவி மீது தாக்குதல்…. ஆட்டோ டிரைவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர்…

Read more

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பட்டதாரியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் வந்தது. இதனை பார்த்த ரஞ்சித் குமார் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

கஞ்சா பழக்கத்தினால் நட்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக…

Read more

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நண்பரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியின் தந்தை நண்பரான காளீஸ்வரன்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் மருதாச்சலம் தெருவில் சிவில் இன்ஜினியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரணவ்(19) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி பிரேம்குமார் தனது மனைவியுடன் உறவினர்…

Read more

கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி(54) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை சுப்பிரமணி சொந்த…

Read more

அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலம் மோசடி….? ஆதிவாசி மக்களின் குற்றசாட்டு…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,…

Read more

மிரட்டும் நிதி நிறுவனத்தினர்…. ஆட்டோ டிரைவர் வாங்கிய கடன்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிங்காநல்லூரில் வசிக்கும் பார்வதி என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை…

Read more

பேச மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் ஸ்ரீராம்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுந்தராபுரத்தில் இருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம்…

Read more

மக்களே உஷார்…! 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துடியலூரில் டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா, அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

“பணத்தை இரட்டிபாக்கி தருகிறேன்”…. நண்பரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் வ.உ.சி நகரில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான முனிராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லு பட்டியில் இருக்கிறார். இந்நிலையில் முனிராஜ் தனது நண்பர் லோகநாதரிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி…

Read more

பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. நிதி நிறுவன மேலாளருக்கு கிடைத்த தண்டணை…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நெல்லையை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக கோவை ஒண்டிப்புதூரில் இருக்கும் தனியார்…

Read more

மக்களே உஷார்….! அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி ஊழியரிடம் ரூ.19 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,…

Read more

காதலர்களை மிரட்டி செல்போன் பறிப்பு…. 4 பேரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர்களிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம்,…

Read more

மக்களே உஷார்….! ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் யுவ பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவ பிரசாந்தின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பணம்…

Read more

பின் தொடர்ந்து தொந்தரவு…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பட்டி காலனியில் 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில்…

Read more

டிவி பார்த்த 8-ஆம் வகுப்பு மாணவன்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அன்சாரி வீதியில் சரவண பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் தருண் (13) பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று படிக்காமல்…

Read more

தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…. கார் மோதி உடைந்த மின் கம்பம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அதிகாலை 5 மணிக்கு தனியார் நிறுவனத்தின் கார் ஐடி நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

Read more

சாலையின் குறுக்கே வந்த மான்…. மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மிதுன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்துரு, குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சென்று…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த டிரைவரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டு…

Read more

“திருமணம் செய்து வைங்க”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

சொத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டும் உறவினர்…. வயதான தம்பதி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் ரங்கசாமி(87)-ராமாத்தாள் (80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு…

Read more

கணவருடன் சென்ற இளம்பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயதுடைய இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவருடன் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“வேலையை ராஜினாமா செய்கிறேன்”…. பெண் இன்ஸ்பெக்டர் தொந்தரவு….? உயர் அதிகாரிகள் விசாரணை…!!

கோவையைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள், கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எனக்கு மேல் அதிகாரியாக வேலை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்…

Read more

சைகை காட்டி பாலியல் தொந்தரவு…. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்… ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்த 2 சிறுமிகளும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி சிறுமிகளுக்கு…

Read more

தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி மோசடி…. பங்குதாரர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலி கோணம்பாளையத்தில் தொழிலதிபரான சாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் அஜய் மேனன் என்பவர் பங்குதாரராக இருந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்…

Read more

சாலையில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மன்றம் பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பபாளையத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரும்பபாளையம்- வடசித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் 23 வயது வாலிபர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த வாலிபர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக…

Read more

இணை பிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு…. சோகத்தில் உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பங்களா மேடு பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்திரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

“குழந்தைகளிடம் பாசம் காட்டவில்லை”…. பெண்ணை கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் வீதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதே போல ஆட்டோ டிரைவரான…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. படுகாயமடைந்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் ஆட்டோ டிரைவரான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன்ராஜ் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே சென்ற போது மாரிமுத்து என்பவர்…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் கட்டபொம்மன் வீதியில் நகை பட்டறை தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான மதுமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுமதியும் இன்ஸ்டாகிராம்…

Read more

இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த ஆந்திரா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாய் நகரில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுல்தான் பேட்டை பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பரக்கத்துல்லா ஆந்திராவை சேர்ந்த ஒரு…

Read more

புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை வசூல்…. எவ்வளவு தெரியுமா….?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர்கள்…

Read more

வாக்குவாதம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்…. போலீஸ் கமிஷனரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் ராஜா என்பவர் எல்.எல்.பி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் நண்பர்களுடன் அறை எடுத்து வடவள்ளியில் தங்கியுள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜா பகுதி நேரமாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாடகை…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி அருகே வ.உ.சி வீதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அசோக்குமார் திடீரென வாழ்க்கையை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சொரியம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பீகாரை சேர்ந்த பின்டு…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற சிறுமிகள்…. அத்துமீறிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அக்காள், தங்கையான 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு பேருந்தில் வால்பாறைக்கு வந்தனர். அந்த பேருந்து கருமலை எஸ்டேட்டை சுற்றி வரும். இதனால் சிறுமிகள் 40-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கி மற்றொரு…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலணியில் இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…

Read more

3 மலைவாழ் சிறுவர்கள் மாயம்…. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்…. சிறுவன் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

Other Story