கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்கு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிங்கப்பூர், ஜெர்மன், பிரான்ஸ், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெர்மன் நாட்டு சுற்றுலா தம்பதியான யோகா, யுவா ஆகிய இருவரும் வால்பாறைக்கு சென்றனர். அவர்கள் நகராட்சி மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் மற்றும் பல்வேறு கடைகளை பார்த்து ரசித்தனர். இதனையடுத்து வால்பாறையில் இருக்கும் சுற்றுலா தலங்கள் இயற்கை அழகோடு இருப்பதாக தம்பதியினர் தெரிவித்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…. சுற்றுலா தலங்களை பார்வையிட்ட ஜெர்மன் தம்பதி…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more