எல்லை பிரச்சினையில் அமைதி….. கட்டுப்பாட்டு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்….. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்….!!
இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா…
Read more