சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ததோடு வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளாடைக்குள் பாம்புகள் …. பெண்ணின் துணிகர செயல்…. சுங்க அதிகாரிகள் அதிரடி….!!
Related Posts
“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…
Read moreஅமெரிக்காவில் நெய்க்கு தடை! ஏன் தெரியுமா.?
இந்தியாவில் உள்ளவர்கள் நெய்யை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பு பண்டங்கள் தொடங்கி நெய் பல உணவில் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்டுள்ளது. நெய்யை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் அபாயம்…
Read more