சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ததோடு வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளாடைக்குள் பாம்புகள் …. பெண்ணின் துணிகர செயல்…. சுங்க அதிகாரிகள் அதிரடி….!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more