“அம்மாவுக்காக சாலையில் காத்து நின்ற சிறுமி”… காரில் வந்து கடத்திய வாலிபர்கள்… ஹோட்டலில் வைத்து கதற கதற… வீடியோ எடுத்து… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் தன் தாயாருக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பேர் காரில் வந்தனர். இவர்கள் திடீரென சாலையில் நின்று கொண்டிருந்த…

Read more

Breaking: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி… தலைமறைவாக இருந்த 2 பேர் கைது..!!!

கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூரிய மகாலட்சுமி மற்றும் சிவகுமார் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பாஜக கட்சியைச் சேர்ந்த சூரிய மகாலட்சுமி முன்னாள்…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

14 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை… யாருக்கும் தெரியாமல் விற்க திட்டம்… கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்…!!

டெல்லி வெல்கம் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி  அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

“என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்”..! சடலமாக மீட்கபட்ட பெண்.. – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லன் கிராமத்தைச் சேர்ந்த ராஜுலியா(45) என்ற பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

இதுல முதலீடு செய்யுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்… நம்பி ரூ. 58 லட்சத்தை அனுப்பிய நபர்… கடைசியில் நடந்த ஷாக்…!!!

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பகுதியில் ரவிந்தர் பரீக் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரம் ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடிங் குறித்த விளம்பரம்.…

Read more

கஞ்சா புகைத்தபடி ரீல்ஸ்…. துணிச்சலாக வீடியோ வெளியிட்ட வாலிபர்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சில வாலிபர்கள் கஞ்சாவை பயன்படுத்துவது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸை பதிவிட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ரீல்ஸ்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீட்டுக்குள்ளேயே விபச்சாரம் நடத்திய கும்பல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சில நபர்கள் ஒரு வீட்டிற்குள் சென்று வந்தனர். இதை பார்த்த…

Read more

“கேன்சரால் பாதித்த மனைவி”… நண்பனுக்காக திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. இப்படி ஒரு சம்பவமா…? செம ஷாக்…!!

பெங்களூரில் அசோக் என்பவர் பழக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் இவர் கூட்டம் அதிகமாகவுள்ள இடங்களில் நிற்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி விற்று வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இவரை கைது…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 10,000 ஷூக்கள்…. 7 வருடங்களாக திருடிய பலே திருடர்கள்… சிக்கியது எப்படி….?

பெங்களூர் வித்யாரண்யபுரா என்ற பகுதி உள்ளது. இங்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2  சிலிண்டரை திருடி சென்றனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மோசடி போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் பதிவேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்  காவல்துறையினர் தொடர் குற்ற   செயல்களில்  ஈடுபடுபவர்களை  கைது செய்து வருகின்றனர். இதன்…

Read more

“ஆண் உடை மீது மோகம்”… திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்… வற்புறுத்திய தாய், தம்பி… மாமன் மகன் துணையோடு அரங்கேறிய கொடூரம்…!!!

அரியானா மாநிலத்தில் மீனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஜல் (27) என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் காஜல் சுதந்திரமாக வாழ விரும்பிய நிலையில் ஆண்கள் அணியும் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து வந்துள்ளார். அதோடு…

Read more

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…

Read more

“பெண்கள் விடுதியில் போதைப் பொருள்”…. பெண் ஐடி ஊழியர் ஆண் நண்பருடன் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

“பாட்டிகளைக் கொன்று பாலியல் பலாத்காரம்”…. சைக்கோ குற்றவாளிகள் கைது…. விசாரணையில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று  சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய…

Read more

இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட ஆயுத பயிற்சி?… தமிழர்கள் 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பேர் மும்பை வழியே டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறையினருக்கு சென்ற 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுதபயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

Justin: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்…. 2 பேர் NIA அதிகாரிகளால் கைது…!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

100-க்கும் மேற்பட்ட போலீசார்…. காளைகளை அவிழ்த்துவிட்ட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு குண்டூர் கருப்பசாமி கோவில், பழனியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி கொடுக்கவில்லை.…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது…

Read more

விசாரிக்க சென்ற போலீசார்…. மிரட்டிய 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் டாக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க…

Read more

போலீஸ் என கூறிய இருவர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் வியாபாரியான சிவலிங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவலிங்கத்தின் கடைக்கு சென்ற இரண்டு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து உங்களது…

Read more

“குடியரசு தின விழா ரெய்டு”…. சிக்கிய 2 பேர்…. 3 துண்டுகளாக சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில்,…

Read more

Other Story