Breaking: தமிழகத்தை உலுக்கிய நெல்லை கவின் ஆணவ படுகொலை…! 10 மாதங்களுக்கு பின் போலீஸ் சிறப்பு எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது..!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லை கேடிசி நகரில் சாதி மறுப்பு காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட…
Read more