மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பி வி எஸ் சி,. ஏஎச் உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இன்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பதிவாளர் நரேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,…

Read more

62 நாட்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை அப்படியே வைத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா?…. பிரபல மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தை சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணரும், கிரையோபிராக்டிக் மருத்துவத்தை மேற்கொள்பவருமான டாக்டர் ராபர்ட் ஜி. டிபீஸ் ஒரு அதிர்ச்சிகாரமான வீடியோவை மே 15ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “நல்ல உணவுடன் நலம்பெறு… போலியான பாஸ்ட் ஃபுட் உணவுகளை…

Read more

உங்க பிள்ளைகளின் வருஷ சம்பளத்தை விட… என்னுடைய வரி கட்டணம் அதிகம்… கேலி செய்த உறவினருக்கு பதிலடி கொடுத்த பிரபல டாக்டர்…!!

பெங்களூருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காவேரி மருத்துவமனையின் கார்டியாலஜி இயக்குனராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது மருத்துவ பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒரு உறவினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உங்கள் சம்பளத்தை…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

அதிகாலை 2-3 மணிக்கு தூக்கம் வரலையா?…. அப்போ இது உங்களுக்கு தான்… பிரபல மருத்துவர் கூறிய முக்கிய தகவல்…!!

பிரபல சுகாதார நிபுணர் மருத்துவர் எரிக் பெர்க் தனது யூடியூப் வீடியோவில், அதிகாலை 2-3 மணிக்கு தொடர்ந்து எழும்பும் வழக்கம் இருப்பவர்களுக்கு, இது உடல்நலக் குறைபாட்டுக்கான ஒரு எச்சரிக்கை என எடுத்து கூறியுள்ளார். எரிக் பெர்கின் கூற்றுப்படி, கார்டிசோல் என்ற மன…

Read more

OMG: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் இப்படி ஒரு பிரச்சனை வருமா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

முன்னதாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு வந்தது. ஆனால் தற்போது, சிறு வயதில் உள்ளவர்களுக்கும் கூட மாரடைப்பு வருகிறது. இவை அனைத்தும் கொரோனா பரவலுக்குப் பிறகுதான் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இதயத்தை பாதுகாப்பது எப்படி என்ற விழிப்புணர்வு…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

ஒரு Doctor பண்ற வேலையா….? “Anaesthesia” கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பெண் நோயாளிக்கு நடந்த கொடுமை….!!

மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த…

Read more

“உயிருக்கு போராடிய இளம்பெண்”… 90 நிமிடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இதயம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வேலூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 20 வயதுப் இளைஞரின் இதயத்தை, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயதுப் பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவக் குணமளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது நிகழ்வதற்கான முதல் கட்டமாக, சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சிஎம்சி…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்… தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. உயிருக்கு போராடும் மருத்துவர்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில்…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

அடக்கடவுளே…! youtube பார்த்து ஆப்ரேஷன் செய்த டாக்டர்… பரிதாபமாக போன சிறுவன் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

பீகாரில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கும்பத்தினர் அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அஜித் குமார் பூரி என்ற மருத்துவர் அந்த சிறுவனின்…

Read more

13000 ஆபாச வீடியோக்கள்…. ஹாஸ்பிடல் முழுவதும் ரகசிய கேமரா…. ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா….? அதிர வைக்கும் சம்பவம்…!

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான உமைர் அஜாஸ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தன்னுடைய வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அங்கு பல மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் அவர் மீது கடந்த ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் அவரது மனைவி புகார் அளித்தார்.…

Read more

“பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி”… நாற்காலியில் குழந்தை பிறந்த விபரீதம்…. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அஸ்வினி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளதால் அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவம்…

Read more

சிகிச்சை அளித்த டாக்டர்… சட்டென நடந்த விபரீதம்…. காலடியில் பலியான இளைஞர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பரதேசி புரா என்னும் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை சோனு என்ற வாலிபர் உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்காக சென்றார். அங்கு சோனு மருத்துவரிடம் தன் உடம்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி…

Read more

பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்…. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு….!!!!

கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண் இரவில் வேலையில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராயை கைது…

Read more

“நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வரும் பெண்கள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர்… பதற வைக்கும் கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் வந்துள்ளனர்.  இவர்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் ஒருவர், 2…

Read more

குளத்துக்கு போயிட்டு வரேன்னு சொன்ன மனுஷ…! எப்படியாவது காப்பாத்துங்க சாமி…பரிதாபமாக போன உயிர்..!!

மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கேனிங் என்ற பகுதியில் ஷாஹிதா ஷேக்(64) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால், வீட்டின் அருகில் உள்ள குளத்திற்கு சுமார் மதியம் 2 மணியளவில் சென்று…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

10 இந்தியர்களில் 8 பேருக்கு மல்டிவைட்டமின் குறைபாடு?…. உண்மை என்ன..???

பத்மஸ்ரீ விருது பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் வி. மோகன், சென்ட்ரம் வெளியிட்ட ஒரு விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மல்டி வைட்டமின் பற்றி வெளியிட்ட விளம்பரம் தவறானது என்று அவர் கூறியுள்ளார். இது சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது…

Read more

Pre-Wedding Photoshoot … அரசு மருத்துவமனையில் எல்லை மீறிய மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் அபிஷேக் என்ற மருத்துவர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில்…

Read more

மக்களுக்கு பணி செய்யும் மருத்துவராக மாறிய அன்புமணி…. வைரல் புகைப்படம்….!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்தார்கள். உடமைகளும் பறிபோனது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக எண்ணூர் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனை தற்போது வரை…

Read more

ஆடையை கழற்ற சொன்ன மருத்துவர்…. அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றிற்கு  பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர், பெண்ணை பரிசோதனை செய்து விட்டு பேண்ட்டை கழற்ற சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்…

Read more

நீ ஜெயிச்சுட்ட மாறா…! வாட்டிய வறுமையிலும் போலீஸ் டூ மருத்துவராக…. சிவராஜின் வெற்றிக்கதை…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். 24 வயது இளைஞரான இவர் மாணிக்கம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். தினகூலி வேலை பார்க்கும் e குடும்பம் என்பதால் வறுமையின் காரணமாக அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். 12…

Read more

63 வயதில் தன் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. என்ன தெரியுமா…? வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கல்விக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமீப காலமாகவே வயதானவர்களும் படிப்பில் அசத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படித்து வரும்…

Read more

வரன் தேடுவோரே ஜாக்கிரதை…! ரூ.34 லட்சத்தை இழந்த மருத்துவர்…. இப்படி ஏமாத்திட்டாளே…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரியை சேர்ந்த…

Read more

காதலியின் சடலத்துடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த மருத்துவர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் 21 வயதான மரியா என்ற பெண்ணுக்கு காச நோய் இருந்துள்ளது. அவருக்கு மருத்துவர் கார்ல் டான்ஸ்லர் என்பவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது மரியாவுக்கும் மருத்துவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. அதன் பிறகு சில காலங்கள் கழித்து நோய்…

Read more

நெகிழ்ச்சி!… சாக போறன்னு தெரிந்ததும்…. முன் ஏற்பாடுகள் செய்த மருத்துவர்…. மனதை உருக்கும் சம்பவம்…..!!!!

தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9…

Read more

மது குடிப்பவருக்கு வரும் புதுஆபத்து!! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி செய்தி!

சில நபர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஆபத்தான நிலை உண்டாகும். அதுபோல சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு நீண்ட நேரம் தெளியாத நிலை ஏற்படும். எனவே திடீரென மயக்கம் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூறும் விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உடலுறுப்புகள்…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு…. 5 மணிநேரங்களாக போராடி காப்பாற்றிய மருத்துவர்…!!!

இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்…

Read more

Other Story