மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்தார்கள். உடமைகளும் பறிபோனது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக எண்ணூர் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனை தற்போது வரை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சாரிப்பில் மருத்துவ முகாம் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமை தொடங்கி வாய்த்த பாமக தலைவர் அன்புமணி, மருத்துவராக மாறி பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துவருகிறார்.