DMK பொதுக்கூட்டம்…!  ”பெண் போலீஸ் இடுப்பு”  அந்த சம்பவத்தை சொன்ன எடப்பாடி… ஷாக் ஆகி போன ஸ்டாலின்…!! 

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறை அதிகாரிகளுக்கு இன்னைக்கு பாதுகாப்பு கிடையாது.  சென்னையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்துட்டு இருந்துது.  அந்த பொதுக்கூட்டத்திற்கு பெண் காவலர் போனாங்க. அந்த பெண் காவலரை…

Read more

கொரோனாவை அடக்கிய எடப்பாடி…!  சப்பாணி C.M ஸ்டாலின்.. செல்லூர் ராஜீ பரபரப்பு பேச்சு…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு DMK ஆட்சிக்கு வந்து 2 1/2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. பொம்மை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்று…  யாராச்சு சொல்றாங்களா ? 16 வயதிலேயே…

Read more

உலகிலேயே …! ”No 1 கடாபி”…. ”No 2 ஆ.ராசா”…  DMKவை டேமேஜ்  செஞ்ச அண்ணாமலை…!!

என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரேஷன்ல கொடுக்கப்படவேண்டிய அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுது. இதாங்க மேலே இருந்து கொடுப்பவர்கள்,   கொடுக்குறாங்க…  மஹாராசன் மோடி கொடுக்கிறார். 34 ரூபாய் அரசியை  32ரூபாய் மத்திய…

Read more

WhatsAppல பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புறாங்க; ஸ்டாலின்..!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே…

Read more

கோர்ட்டுக்கு போனாலும் நிக்காது…! எல்லாம் தெரிஞ்சே செஞ்ச எடப்பாடி… கடுப்பான ”அந்த 109”…. பரபரப்பை கிளப்பிய டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எனக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தெரியும்.  உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை சொல்லி உள்ளது. தேவர் குருபூஜைக்கு இரண்டு வருடம் எடப்பாடி பழனிச்சாமி செல்லாமல் இருந்துவிட்டு, இப்போது செல்வதற்கு நீங்கள் அவரிடம்…

Read more

அடிக்கடி அறிக்கை விட்டேன்…! அரசு கேட்கவே இல்லை… இனியும் நடந்தால்… மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்; அன்புமணி எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தொழில் வளம் பெருக வேண்டும். வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். இது தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி  பல முறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கே அந்த  சென்னை, கோவை,…

Read more

MLA பதவி… MP பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை…  உண்மையை உடைந்த திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. மக்களை அமைப்பாக்க வேண்டும்.  அவர்களை அரசியல் சக்தியாக வலுப்பெற செய்ய வேண்டும் என்பதை…

Read more

காவேரி நீர்  பிரச்சனை;  TN அரசு எல்லாமே செஞ்சுட்டு… இனி ஒன்றிய பாஜக தான் செய்யணும்; C.M ஸ்டாலினுக்கு நச்சின்னு சப்போர்ட் செஞ்ச துரை வைகோ…!!

காவிரி பிரச்சனையை பொருத்தவரை திமுக அரசு செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா ? அவுங்க என்ன செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, தமிழ்நாடு அரசு பொருத்தவரைக்கும் காவிரி நிதி நீர் பிரச்சனையில் என்னெல்லாம் மாநில…

Read more

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: கொடுத்தால் வேண்டாம் என சொல்லமாட்டேன்; திருநாவுக்கரசர் பேட்டி..!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரை மாற்ற வேண்டுமென்று கூட்டத்தில் பேசவில்லை. பொதுவாக அகில இந்திய கட்சிகளை பொறுத்த வரைக்கும் மாநில தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வருஷங்கள் இருப்பார்கள். பிறகு அவர்களை மாத்திட்டு இன்னொரு தலைவரை…

Read more

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை…! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல… பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,  ஹிண்டர்பெர்க்  என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள்,  ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ?…

Read more

மதுக்கடையை மூட மறுக்கும் DMK..! ஓஹோ விஷயம் இப்படி போகுதா ? போட்டுடைத்த கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தினுடைய பல பகுதிகளில் இது போல நடக்கின்றது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் பல இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு  நடைபெறுகிறது என்ற புகார்…

Read more

தமிழக BJPயில்இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக சேருறாங்க; ஹேப்பி மோடில் வேலூர் இப்ராஹிம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியினுடைய சிறுபான்மை அணி சார்பாக தமிழகம் முழுக்க இஸ்லாமிய – கிறிஸ்தவ மக்களுக்கு பாரத பிரதமருடைய திட்டங்களை கொண்டு செல்லக்கூடிய ஒரு தொடர் நிகழ்ச்சியை நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து நாங்கள் ஆரம்பிக்க…

Read more

எங்களுக்கு கடவுள் கிடையாது; சீமான் பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸும் முழுமையாக நீட் தேர்வை எதிர்கின்றதா  ? ஏற்கின்றதா  ?  அப்ப நீட் தேர்வை எதிர்க்கவில்லை… அப்படின்னாலும் கூட்டணி  வச்சிப்பீங்க.. காவேரியில் தண்ணீர் தர வில்லை என்றாலும் கூட்டணி வச்சிப்பீங்க……

Read more

ஆளுநர் மாளிகை வாயை அடக்க வேண்டும்; எகிறி அடித்த டி.ஆர் பாலு…!

ஆங்கிலேயர் உருவாக்கிய நியமனப்பதவியில் வெட்கமின்றி அமர்ந்து கொண்டு இருக்கின்றார் ஆளுநர் ஆர்.என் ரவி என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு காட்டமான அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையே அடைக்கிடு வாயை என்ற தலைப்பில் திமுகவினுடைய…

Read more

1.O போட்டு…. 2.O போட்டு….  3.O போட்டு … 4.O போட்டு …  ஓ போட்ட தமிழக முதல்வர்; எடப்பாடி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்டுச்சு…  எங்க பாத்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதை பொருள், கஞ்சா விக்காத இடமே…

Read more

வெறும் 4 1/2 வருஷம் தான்..! நச்சின்னு மக்கள் நெஞ்சில் எடப்பாடி..  காலரை தூக்கி விட்ட செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சென்னை தமிழ் என்பது இங்கு சங்கமிக்கிறது. கடல் சங்கமிப்பது போல எல்லா தமிழும், ஆந்திரா,  கன்னடா எல்லாம் சேர்ந்து இங்க ஒரு புது பாஷையாக உருவாகிடுச்சு. …

Read more

BJP ஆட்சியில் ஒருவர் குண்டு ஊசியை திருடிவிட்டார் என சொல்ல முடியுமா ? அண்ணாமலை கேள்வி…!!

என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்காக தினமும் வேலை செய்யக்கூடிய….  உழைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் எதுல ஊழல் செய்யாம…

Read more

ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிகளே தவிர,  ஆன்மீகத்திற்கு எதிரியல்ல;  முதல்வர் ஸ்டாலின் சுளீர் பதில்…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே…

Read more

தேர்தலை எப்படி சந்திப்பது ? 21 வருஷம் கழிச்சி தான்….எனக்கே தெரிஞ்சுது… Openன்னா சொன்ன திருமாவளவன்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே… உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு வரலாற்று நிகழ்வு. நம்முடைய இயக்க வரலாற்றில் இது…

Read more

தமிழகத்துல யாருமே பேசாத பிரச்சனை…! 1st ஆளாக கையில் எடுத்த மதிமுக…! கெத்து காட்டிய துரை வைகோ…!!

தமிழகத்தில் விவசாயத்தில் வடநாட்டு காரர்கள் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, வடநாட்டுக்காரர்கள் வேலை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நான்  கிட்டத்தட்ட 2 வருஷமா தமிழ்நாடு முழுவதும்  நிறைய கிராமங்களுக்கு போயிருக்கிறேன். சாதாரண ஏழைப் பெண்கள் நிறைய இடத்துல…

Read more

50, 60 பேரு இருக்கோம்..! அதை பற்றி எப்படி சோனியா பேசுவாங்க ? திருநாவுக்கரசர் கருத்து…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தாங்க. ஏற்கனவே சோனியா காந்தி, கலைஞருடைய சிலை திறப்புல வந்திருக்காங்க… தலைவர் ராகுல் காந்தியும் அவங்களும் சேர்ந்தே வந்திருக்காங்க.  நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது எங்க…

Read more

மோடி நீங்க…! என்னத்த செஞ்சி கிழிச்சீங்க ? ரூ.15 லட்சம் கொடுத்தீங்களா ?  உதயநிதி ஆவேசம்…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய எந்த மாநிலத்துக்கு சென்றாலும்  நம்முடைய தலைவரை பற்றியும்,  நம்முடைய அரசை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்.…

Read more

நான் சொன்னது Correct….! சொன்ன மாறியே நடந்துட்டு… இதைவிட கேவலம், கேடு இருக்க முடியுமா ? ஆவேசமான கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை புதிய தமிழகம் கட்சி கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறது. தென்காசிக்கு உட்பட்ட ராஜபாளையம்,   வாசுதேவநல்லூர்,  சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி…

Read more

17 மாநிலத்துல நாங்க ஆளுறோம்; இதோடநிறுத்திக்கோங்க; ஸ்டாலினுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக… ஒரு தேசிய சித்தாந்தத்தில்…. இந்த தேசத்திற்காக போராடி எத்தனையோ உயிர்களை கொடுத்த இஸ்லாமியர்கள்…  இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி போன்ற தேசிய கட்சியை…. 17 மாநிலங்களில்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு வயிறு எரியுது; பச்சை பொய்யா சொல்லுறாரு; DMK கடும் விமர்சனம்…!!

தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ் மொழி உயர்வுக்கு எதிராக ஆளுநர் அர்த்தம் இன்றி பேசுவதாக டி.ஆர் பாலு கண்டனம்  தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் ஊதுகோலாக ஆளுநர் ரவி செயல்படுவதாக டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள். …

Read more

ஹாஸ்பிடலுக்கு கவனமா போங்க…! வெறி நாய் கடி ஊசி போட்டுருவாங்க… அரசின் மீது சீறிய எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிக்கையில் பார்த்தேன்…  திருப்பத்தூர் மாவட்டத்தில உயர்நிலைப் பள்ளியில் மொத்தம் 300 பேர் இருக்காங்க. அதுல 75 பேருக்கு காய்ச்சல்… 75 பேருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில்…

Read more

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர்…

Read more

”நாடோடி மன்னன்” கேரக்டராக மாறிய எடப்பாடி… நறுக்குன்னு சம்பவம் செஞ்ச செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  ADMK பதவியேற்று நான்கரை ஆண்டுகளில் கொரோனா மாதிரி எல்லாத்தையும் சந்திச்சவரு. மிகப்பெரிய வறட்சி… குடிநீர் பற்றாக்குறை….  புயல் என எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியது இருந்தது. எடப்பாடியார் அத்தனையும்…

Read more

1இல்ல… 2இல்ல… 4 ரீசன் சொன்ன கோர்ட்…! வசமாக சிக்கிய செந்தில்பாலாஜி… அப்படியே புட்டுப்புட்டு வெச்ச அண்ணாமலை…!!

என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியுடைய ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏன் மறுக்கப்பட்டிருக்கிறது ? மறுக்கப்பட்டதற்கு நீதிபதி காரணம் ‌சொல்றார்… 1, 2, 3, 4-ன்னு முதல் காரணம் என்ன…

Read more

மிரட்டல், உருட்டல் எல்லாம் எங்களை ஒன்னும் பண்ணாது; ஸ்டாலின் பேச்சு…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  பாஜகவை பொறுத்த வரைக்கும் அரசு எதிரிகள் மேல மட்டும் இல்ல… ஊடகவியலாளர்கள்… முற்போக்கு சிந்தனையாளர்கள்…. மானுட பற்றுமிக்கவர்கள் என  எல்லாரும் மேலேயும் அதிகார மிரட்டல்கள், …

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் , தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

Read more

நீட் கையெழுத்து இயக்கம்…! DMK யாருகிட்ட கொடுப்பீங்க ? அரசுக்கு சீமான் கேள்வி…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நீட்டுக்கு விலக்கு கேட்டு பல கையெழுத்து இயக்கம் நடந்துள்ளது. அதனால் என்ன பயன் என்று உங்களுக்கு தெரியும் ? இதிலே நீங்க ஆழ்ந்து கவனிக்கணும். இதுல கையெழுத்து வாங்கி யாருக்கு…

Read more

ஆளுநருக்கு வெட்கமில்லை. டி.ஆர் பாலு காட்டமான அறிக்கை…!!

ஆளுநர் மாளிகையே அடைக்கிடுவாயே என்ற தலைப்பில் திமுகவினுடைய பொருளாளர் டி.ஆர் பாலு கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை…

Read more

DMK தப்பு மேல தப்பு செய்யுது..! மணல் எடுக்க பக்கா ஸ்கெட்ச்… புது குண்டை போட்ட சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, இப்போ நீங்க பார்த்தீங்கன்னா…  5 1/2 இலட்சம் பேரை  வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்று சொன்னாங்க எடுத்தாங்களா ? தொகுப்பு ஊதியத்தில் இருக்கிற தூய்மை தொழிலாளர்கள் கூட இன்னைக்கு ஸ்ட்ரைக்ல உட்கார்ந்து இருக்காங்க.  அந்த மாதிரி நிலைமையில்…

Read more

இனி இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 உரிமை தொகை கிடையாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு…

Read more

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000…. நாளை கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை…

Read more

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு இனி 3 வருடங்கள் மட்டுமே…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அயல் பணி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் அயல் பணி அடிப்படையில் வேறு சங்கங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அயல் பணி நியமனம் என்பது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று வரையிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும் என…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?….. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி மூன்று மாத கோரிக்கைகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும்…

Read more

தமிழகத்தில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு சுமார் 8000 சிறப்பு…

Read more

உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க…

Read more

அழகப்பனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: அண்ணாமலை…!! 

கௌதமி புகார் அளித்த அழகப்பனுக்கும்  பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி கட்சியிலிருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அழகப்பன் மீது காவல்துறையை நடவடிக்கை…

Read more

கௌதமிக்கு மறைமுகமாக உதவி செய்திருப்பேன்; தமிழிசை..!

நடிகை கௌதமி விவகாரம் என்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். கௌதமியின் சொத்து பறிபோவதை பாதுகாத்திருக்க வேண்டும்.  பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.   என்னிடம் வந்திருந்தால் நேரடியாக  உதவி செய்ய முடியாவிட்டாலும்,  மறைமுகமாக உதவி இருப்பேன்…

Read more

திருமா – அண்ணாமலை சந்திப்பு…! எல்.முருகன், கேசவ விநாயகத்தையும் சந்தித்தார்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து, பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவருடைய ஆன்மீக  தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

காந்தி தமிழகத்தில் பிறந்தால் ஜாதி தலைவராக மாறி இருப்பார்; ஆளுநர் ஆர்.என் ரவி…!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் கிடையாது; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

சைலேந்திரபாபு-வை அனுமதிக்க முடியாது… NO… NO சொல்லி தமிழக அரசை கடுப்பாக்கிய ஆளுநர் ஆர்.என் ரவி…!!

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக…

Read more

TNPSC தலைவர்…! ”சைலேந்திரபாபு” பெயர் மீண்டும் நிராகரிப்பு; ஆளுநர் அறிவிப்பு..!!

டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் DGPயாக பணியாற்றி கடந்த மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கான கோப்புகள் எல்லாம் தமிழக அரசு ஆளுநர்…

Read more

Other Story