மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்ஓன்று புயலாக வலுப்பெற்று இருக்கிறது. அரபிக் கடலில் இருந்த தேஜ் புயல் எமன் நாட்டில் தற்போது கரையை கடந்து கொண்டு இருக்கின்றது.
உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“திடீரென சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆம்னி பேருந்து”…. 20 பயணிகள் படுகாயம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆசனூர் என்ற…
Read moreஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ஏப் 29-ல் பயணம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான…
Read more