விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள், அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளன. அரசு விடுமுறை நாளான இன்று மாணவர்களையும் பள்ளிக்கு வர சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: இன்று அரைநாள் பள்ளிகள் இயங்கும்… ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more