கௌதமி புகார் அளித்த அழகப்பனுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி கட்சியிலிருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அழகப்பன் மீது காவல்துறையை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி அளித்த புகார் மீது வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அழகப்பனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: அண்ணாமலை…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more