ரூ.9,000,00,00,000 பரிவர்த்தனை..!! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ ராஜினாமா…!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக டாக்ஸி டிரைவர் ஒருவருக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அவருடைய…

Read more

டெல்லியில் இருந்து வரும் போன் கால் – செல்போனை காட்டி பரமபதம் ஆட்டம் தொடங்கிய ஓபிஎஸ்!!

நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்குன்னு சொல்லுறோம்.  தொடர்பில் உறுதியாக இருக்கிறோம். 3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்…

Read more

சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துனீகளோ மறுபடியும் அங்கேயே வரீங்க; டக்குன்னு உள்ளே வந்த ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  உங்களில் பல பேருக்கு நினைவிருக்கும். ஆட்சியிலே இருந்தபோது செயற்குழு கூட்டம் நடந்தது. அதிலேயே நான் சொன்னேன் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிலைப்படுத்தாதீர்கள். ஒரு பொலிட் பீரோ மாதிரி கூடுங்கள்.  கட்சியினுடைய கொள்கையை சொல்லுங்கள். புரட்சித் தலைவர் –…

Read more

திருடு போய் நான்கு நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் ? எடப்பாடியை டேமேஜ் செஞ்ச பண்ருட்டியார்!!

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள் 1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார். அடுத்த நாள் …

Read more

பாஜக என்னை C.Mன்னு சொல்லணும்…! அண்ணாமலை முடிவால் கடும் அப்செட்… புது குண்டை போட்ட ஓபிஎஸ்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள் 1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார். அடுத்த நாள் …

Read more

அண்ணாமலையை மாற்றணுமா ? இப்படி சொல்ல எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கு; ஓபிஎஸ் ஆவேசம்!!

நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே சொல்கிறீர்கள். நாடகமல்ல. ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற தேசிய கட்சி… 16 மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கின்ற… ஆளுங்கட்சியாக இருக்கின்ற… தேசிய கட்சி…

Read more

பாஜக தலைமை என்னிடம் பேசியது; 3வது முறை ஆள தகுதி பாஜகவுக்கு இருக்கு.. ஓபிஎஸ் கூட்டணி அறிவிப்பு…!!

நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செய்தியாளர்களை  சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ்,  கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தினம் தோறும் என்னிடம் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மத்திய தலைமையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.…

Read more

#BREAKING: கூட்டணி தொடர்பாக அறிவித்தார் ஓபிஎஸ்..!!

நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செய்தியாளர்களை  சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு…

Read more

#BREAKING: கன்னட அமைப்பினர் எதிர்ப்பு; மேடையில் இருந்து வெளியேறிய நடிகர் சித்தார்த்!!

சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இல்லாமல் கர்நாடகா,  மலையாளத்தில் கேரளா,  ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்று இருந்தார். பெங்களூருவில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த படத்துக்கான பிரமோஷன்…

Read more

#BREAKING: சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு…. மேடையில் இருந்து வெளியேறிய நடிகர் சித்தார்த்!!

சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு. காவேரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,  தமிழ் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெங்களூரில் நடைபெற்ற சித்தா பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு. கன்னட அமைப்பினர் எதிர்ப்பால்…

Read more

தொழிலாளர் நல நிதி உதவி பெற டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டி… பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கானோர் சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்து செல்கிறார்கள்.…

Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தின் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அடிக்கடி tnpsc தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் போது சிலருக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக தமிழக அரசு அடிக்கடி அறிவித்து வருகின்றது. அதாவது குடும்பத்தின் முதல்…

Read more

அதை கேட்க துப்பில்லை… சீமானை கேள்வி கேட்பீர்களா ? ரிப்போர்டரிடம் எகிறிய ஹீமாயுன்… வைரலாகும் ஆடியோ பதிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னோடு கூடுகின்ற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என்று வெறுத்துப் போய் தான் கூடுகின்றது. இந்த திராவிட கட்சிகளை ஒழிக்கணும் என நினைக்கின்ற மக்கள்….  60 ஆண்டுகள் ஆண்டு எங்களை…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு எழுதிய உதவித்தொகை பெறும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு…

Read more

நீங்க தூக்குல தொங்குறீங்களா ?… நான் தீ குளிக்கிறேன்… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னோடு கூடுகின்ற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என்று வெறுத்துப் போய் தான் கூடுகின்றது. இந்த திராவிட கட்சிகளை ஒழிக்கணும் என நினைக்கின்ற மக்கள்….  60 ஆண்டுகள் ஆண்டு எங்களை…

Read more

ALERT: இனி இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழக அரசின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

எச்சரிக்கை: மின் கட்டணம் பெயரில் மோசடி… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை… ஜாலியா இருங்க….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வாரமாக காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் செப்டம்பர் 27 உடன் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு…

Read more

AIADMKvBJP:  முட்டல், மோதல் சகஜம் தான்; இது பெரிய விஷயம் இல்லை… ஒரே போடாபோட்ட அண்ணாமலை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதிமுகவில் இருக்கக்கூடிய சில தலைவர்களுக்கும்,  அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கலாம்,  அது எனக்கு தெரியாது. ஏனென்றால் அவங்களோட பேச்சை…

Read more

அப்பப்ப கூடிக்குவிங்க…. உறவாடிக்குவிங்க…. கிஸ் அடிச்சுக்குவிங்க…. புகழேந்தி பரபரப்பு பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), இப்ப என்ன பண்ண போறாரு பழனிசாமி ? அப்படின்னா… எல்லாத்தையும் வாயை மூடு என சொல்லுறாரு. சென்ட்ரலில் இருந்து கூட்டு மிரட்டிட்டாங்க. பயம் வந்துருச்சு. இனிமேல் அம்மாவை திட்டினாலும் பரவாயில்லை, அக்காவை…

Read more

ADMK கேள்விக்கு பதில் சொல்ல முடியாது; ஓங்கி அடித்த அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதைப்போல தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும் யாருடனும் பிரச்சனை இல்லை. அதனால் இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் பார்க்கலை. மத்தபடி அவங்க கேட்கிற கேள்விக்கு நான்…

Read more

எடப்பாடி பேச்சை கேட்காதீங்க…! தூன்னு காரி துப்பிட்டு போயிடுவான்… ADMK மாஜிகளுக்கு புகழேந்தி அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), தந்தை பெரியார் பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியும், அம்மா பற்றியும் பேசியதை காத்துல விட்டுடலாமா….? உனக்கு மானம், மரியாதை, ரோஷம் அதெல்லாம் இருக்கா ? இல்லையா…

Read more

எனக்கு தன்மானம் 1st… அரசியல் Next தான்… ஒரே போடுபோட்ட அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்லூர் ராஜீ  அண்ணா சொல்லி இருக்காங்க. மத்தியில பிரதமராக மோடி அவர்களும்,  மாநிலத்தில் எடப்பாடி அவர்களையும் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கணும்னு. இதை  நான் எப்படி அறிவிப்பேன் ? இதை தேசிய தலைமை,…

Read more

10 % ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி இல்லை; ஐகோர்ட் அதிருப்தி!!

தமிழ்நாட்டில் 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் பொது மக்களுக்கு, பொது…

Read more

AIADMKவில் புதிய மாவட்ட செயலாளர்கள்; சற்றுமுன் அறிவித்தார் EPS!!

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதிமுகவை பொருத்தவரை இரண்டாக உடைந்த போது 6 மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக பிரிந்து சென்றார்கள்.   அதிமுக எடப்பாடி தலைமையில் ஒருங்கிணைந்த பிறகு, …

Read more

BREAKING: அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை பல்வேறு கட்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக…

Read more

தம்பி அண்ணாமலை….! நான் சொல்றேன் கேளு…  தமிழகத்துல ஜாதி கலவரத்தை தூண்ட முடியாது… புகழேந்தி அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), அண்ணாமலை சொன்ன விவகாரத்துல மதுரையில நடந்த பொதுகூட்டத்துல…. 2 மணி நேரம் பேசுன பேரறிஞர் அண்ணா….  கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே கடைசி வரைக்கும் தேவர் ஐயாவை பத்தி பேசவே இல்லை.  அவர்…

Read more

அடுத்தடுத்த No பாஸ் மார்க்…! SI தேர்வில் முறைகேடு… தமிழகத்தில் பரபரப்பு புகார்!!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் காவல்துறையில் காலியிடங்களாக இருக்கக்கூடிய 621 எஸ்.ஐ பதவிகளுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி இருந்தது. இந்த தேர்வுகளில் 621 இடங்களில் 20% இடங்கள் துறை ரீதியாக காவலர்களுக்கே ஒதுக்கப்படும். காவல்துறையில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய…

Read more

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு…!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஐ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு. தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த எண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார். தேர்வு அறையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை…

Read more

நீ இனம் மாறிவிட்டாய்…! உன் ரத்தத்தை சோதிக்கணும்…. பரிசோதனை செய்யணும்… சீமான் ஆவேசம்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஔவையின் தமிழ் அள்ளிப் பருகவே யாம் வந்தோம் என்ற தமிழ்  இறையோன் முருகனுக்கு முன்பும்,  தாய் மொழியில் வழிபாடு இல்லை.  என் அன்பு பிள்ளைகளே…  தாய்…

Read more

அவன் சவுரியத்துக்கு…. உடுறான் கதையை…  ”முட்டா பய” ; கடுமையாக திட்டிய புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலில் ஜெயக்குமார் சொன்னார். பிறகு எடப்பாடி பழனிசாமி நடுவுல பேசாதீங்க என  சொல்லிட்டார்.   இது என்னங்க ? எதாவது  புரியுதா உங்களுக்கு? அப்போ ஜெயக்குமார் இனிமேல்…

Read more

நான் சண்டை போடல…! ADMK லீடர்ஸ் ரொம்ப பேசுறாங்க… அண்ணாமலை வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை பொறுத்தவரை அண்ணாமலைக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பிரச்சனை இருக்கா ?  இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பிரச்சனை இருக்கா ?…

Read more

காவேரி விவகாரம்; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை!!

கர்நாடகா – தமிழகம் இடையே நீர் பங்கீடுகளில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகின்றது. இந்த நிலையில் தான்,  தற்போது வதந்திகளை யாரும் பரப்பு கூடாது. அப்படி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் தெரிவித்து இருக்கிறார்.…

Read more

காவேரி விவகாரம்; தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைப்படி தமிழகத்திற்கு உண்டான நீரை கொடுக்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நமக்கே தண்ணீர் இல்லை இந்த…

Read more

பாஜகவுடன் புது கூட்டணி ? நாளை மாலை பிரஸ் மீட்ல சொல்லுறேன்… ஓபிஎஸ் நறுக் பதில்!!

சென்னையில் ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களிடம் செய்தியாளர்கள், பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி தொடருமா ? என்பது குறித்து கேள்வி…

Read more

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை….!!

நில அபகரிப்பு வழக்கில் சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ,  பாஜக மாவட்ட தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது.…

Read more

அதிமுக MLA, BJP தலைவர் மீது நடவடிக்கை எடுங்க; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

இருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் 45.82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு மீட்டது. உபரி நிலங்களாக அறிவித்ததை…

Read more

பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா ? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்!!

நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிககே தவறான தகவல்களை கொடுத்தால் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  வழக்கு…

Read more

எல்லாமே பொய்யா இருக்கு… உங்களின் சிஸ்டமே சரியில்லை; மத்திய அரசை கண்டித்த ஐகோர்ட்!!

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

#DMKFearsThalapathyVIJAY; திமுகவோடு திடீர் மல்லுக்கட்டு; கடும் கோபத்தில் விஜய் பேன்ஸ்…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இசை வெளியீட்டு விழா கிடையாது என நேற்று அறிவிப்பு…

Read more

ஜெயக்குமார், சி.வி சண்முகத்தை ஒரு பியூன் இடத்துல கூட வச்சு பார்க்க முடியல; எடப்பாடி மீது தாறுமாறு விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ),  முன்னாள் அமைச்சர் CV. சண்முகம் ஒரு பக்கம்… ஏய் என்னடா பேசுறீங்க… .என்ன பேசுறீங்க ? அவரும் ஒரு அமைச்சரா இருந்தவர். ஒரு பொறுப்பில் இருக்கிறார்,  மாவட்ட செயலாளராக இருக்கிறார். நான்…

Read more

எப்படி இருக்கீங்க திருமா ? நைட்டே போன் போட்ட எடப்பாடி… காரணமே வேறயாம…!!

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் அதிமுகவின் பொது செயலாளர் இபிஎஸ் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில்…

Read more

திருமாவளவனிடம் நலம் விசாரித்த இபிஎஸ்…!!

விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் தொலைபேசியில் பேசினார் இபிஎஸ்.

Read more

சென்னை, ஸ்ரீ பெரும்புதூரில் வருமான வரி சோதனை….!!

பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி…

Read more

எடப்பாடி சொல்லி விட்டால் 6 மணி நேரத்துல கைது தான்; புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ),  முன்னாள் அமைச்சர் CV. சண்முகம் ஒரு பக்கம்… ஏய் என்னடா பேசுறீங்க… .என்ன பேசுறீங்க ? அவரும் ஒரு அமைச்சரா இருந்தவர். ஒரு பொறுப்பில் இருக்கிறார்,  மாவட்ட செயலாளராக இருக்கிறார். நான்…

Read more

ஜாலியோ ஜாலி… தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை…

Read more

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற…

Read more

Other Story