பொய் தான் சொல்லுவீங்களா ? மத்திய அரசுக்கு டோஸ்விட்ட நீதிபதி…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர் பணியிடத்திற்கான அறிவிப்பில்…

Read more

பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா ? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்!!

நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிககே தவறான தகவல்களை கொடுத்தால் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  வழக்கு…

Read more