ALERT: இனி இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழக அரசின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

Other Story