எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு…!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஐ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு. தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த எண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார். தேர்வு அறையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை…

Read more

Other Story