செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), அண்ணாமலை சொன்ன விவகாரத்துல மதுரையில நடந்த பொதுகூட்டத்துல…. 2 மணி நேரம் பேசுன பேரறிஞர் அண்ணா….  கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே கடைசி வரைக்கும் தேவர் ஐயாவை பத்தி பேசவே இல்லை.  அவர் சரித்திரம் தெரியாது. எவனோ முட்டா பய சொல்லிட்டு இருக்கான். அப்போ என்ன சொல்லுறாரு பேரறிஞர் அண்ணா ? கடைசியா… 

என்னை ஒரு நண்பர் மிகவும் கேவலமாக பேசினார், தவறாக பேசினார் என்று வைத்துக் கொள்வோம். நண்பர்கள் சொன்னார்கள்…. கூட்டத்தை போட்டார்கள்… நானும் பேசினேன்…  அவர்கள் எல்லாம் ஏமாந்து போயிட்டாங்க….  அவங்க எதிர்பார்த்தது நான் ஏதாவது பதில் சொல்லுவேன் என நினைச்சாங்க…  நான் அப்படியெல்லாம் பேசுவதற்கு தயாராக இல்லை… 

நான் கண்ணியமாக பேசுபவன்…  எனவே அப்படி பேசமாட்டேன். அந்த நண்பரும் பேச வேண்டாம் என்று சொல்லி முடிச்சிட்டு போயிட்டாரு. இத இந்த சுத்து சுத்தி கொண்டு வாரான்னா… அங்க இருக்குற தெய்வத்துக்கு பாலாபிஷேகம் நடக்காது, ரத்த அபிஷேகம் நடக்கும் அப்படின்னு பசும்பொன் ஐயா சொன்னாரு. அது இதுன்னு சொல்லி, தம்பி அண்ணாமலை….  ஜாதி கலவரத்தை தூண்ட முடியாது.  நான் சொல்றேன் கேளு…

தமிழ்நாட்டுல ஆகாது. அதுதான் தந்தை பெரியார். பெண்ணுரிமைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். ஒருத்தன் சொல்லி வாங்கி கட்டிக்கிட்டான். விரட்டி அடிப்பேன்னு சொல்லிட்டேன் நானு…  கப்பு சிப்புனு ஆகிட்டான்… நான் உனக்கும் என்ன சொல்லுறேன் ? பேசுனதை எல்லாம் இவர்கள் எப்படி திரும்ப பெறுவார்கள்? பேசுவதை நீயும் மறந்துட்டு,  நானும் மறந்துடுறேன் என தெரிவித்தார்.