தெய்வத்தின் மொழி தமிழ்… இறைவனால் பேசப்பட்ட மொழி தமிழ்…. சீமான் உற்சாக பேச்சு..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே…. என்னுடைய நம்பிக்கையும்,  நாளைய தமிழ் பேரினத்தின் எதிர்காலமாக இருக்கிற என் உயிர் தம்பி…

Read more

அதிமுகவுக்கு, பாஜகவுக்கு பிரச்சனை இருக்குற மாதிரி தெரியல; அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதிமுகவில் இருக்கக்கூடிய சில தலைவர்களுக்கும்,  அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கலாம். அது எனக்கு தெரியாது. ஏனென்றால் ?  அவங்களோட…

Read more

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு… இன்று மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு… அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. பள்ளிகளுக்கு நோ விடுமுறை….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி… 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை…

Read more

தனியார் வாகனங்களில் இனி அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் தமிழக அரசு…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி: இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்தூர், முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர்,…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 கிராம சபை கூட்டம்…. பொது மக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் வருகிறது தீம் பார்க்… அதுவும் வேற லெவலில்… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் கண்ணை கவரும் மற்றும் மனதை உருக்கும் வகையில் மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இந்த சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். தற்போது தமிழக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 28 மிலாடி நபி, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 சனி ஞாயிறு வழக்கமான வார விடுமுறை மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தி…

Read more

சற்றுமுன் 7 Screen Studio திடீர் அறிவிப்பு; ஏமாந்து போன விஜய் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணம் ஏதும் இல்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி…

Read more

லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை; தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணம் ஏதும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நுழைவுச்சீட்டு, பாதுகாப்பு…

Read more

MLA-க்கள் தப்பு செய்வதை ஏற்க முடியாது; ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான்…

Read more

பிஜேபியை எதிர்க்க… C.M ஸ்டாலின் மாதிரி…. ஸ்ட்ராங்கா யாரும் இருக்காங்களா ? பாராட்டிய விசிக!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,…

Read more

2021 தேர்தல்ல… 6 சீட் தான் கொடுத்தாங்க… ஏன் OK சொன்னோம் தெரியுமா ? விசிக விளக்கம்!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,…

Read more

சற்றுமுன் அறிவிப்பு..! அரசியல் புரோக்கர்களின் எண்ணம் நிறைவேறாது; விசிக நிலைப்பாடு இதான்…!!

மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உறுதிப்பட கூறியிருக்கிறார். அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்து இருக்கிறது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் சேரும் என்கின்ற நிலைப்பாட்டில்…

Read more

திமுக உடனான கூட்டணி தொடரும் – விசிக உறுதி!!

மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உறுதிப்பட கூறியிருக்கிறார். தனது ட்விட்டர் X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், #எச்சரிக்கை திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல்…

Read more

இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

#BREAKING:பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்…!!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும்,  அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து தேசிய ஜனநாயக…

Read more

அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்; சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிக்கை…!!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும்,  அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து தேசிய ஜனநாயக…

Read more

FLASHNEWS: தமிழகத்தில் உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!!

வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30ம் தேதி தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே உருவாகிறது.…

Read more

நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உள்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. நீல புரட்சி என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட…

Read more

விவசாயிகளின் பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குருவைப் பருவ நெல் சாகுபடி முடிந்து தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ள நிலையில் தமிழகம்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்னும் 2 மாதங்களில்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் இனிவரும் நாட்களில் பண்டிகை காலம் வருவதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை இலவசமாக…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து அனைவருக்கும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது . இந்த விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று…

Read more

போனை போடுங்க புகாரை தெரிவிக்க… தமிழக அரசின் புதிய அசத்தலான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பாக ஊராட்சி மணி என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்களும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு தொடர்பு எண்ணாக 155340 என்ற…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, வேலூர்…

Read more

உடல் உறுப்பு தானம்… அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு…!!!

பிரியத்திற்கு உரிய குடும்ப உறுப்பினர் மூலைச் சாவு அடைந்த துயர நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர்களை காப்பாற்றுவதற்கு முன் வருவது மகத்தான தியாகம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter…

Read more

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வருகிறது புதிய பாடத்திட்டம்… தமிழக அரசின் பலே திட்டம்…!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் கேமிங் என்ற காமிக்ஸ் கிராபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை சேர்ப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஐடி செயல்பாடுகள் அதிகரித்து விட்டன. அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்ற செயற்கை…

Read more

தமிழக மக்களே இனி உங்க குறைகளை போக்க… அரசின் புதிய திட்டம்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஒருங்கிணைந்த வசதிகள் உள்ளது. இருந்தாலும் ஊராட்சியில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான் குறைகளை பதிவு செய்ய முடிகிறது. தொலைதூரங்களில் வசிப்போம் புகார்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பால் விற்பதற்கு தடை?… அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன…???

தமிழகத்தில் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஐயா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் பால்…

Read more

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… இன்று (செப்..25) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.…

Read more

தமிழகத்தில் செப்..29 முதல் புதிய கணக்கெடுப்பு… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழக…

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் அதிரடி முடிவு…!!!!

டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ் வரவுள்ளது. அதாவது மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் என 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நிலையில் கூடுதல் விலையில் மதுபானங்களை விற்பனை செய்ததாக தொடர்ச்சியாக புகார் இருந்தது.…

Read more

கூட்டணியில் பாஜக இல்லை; ஜெயக்குமார் திட்டவட்டம்!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தெளிவா நான் சொல்கின்றேன். 18ஆம் தேதி எடுத்த முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அமைச்சர்களை எம்.பி போய் பார்ப்பது தப்பா ? எம்எல்ஏ போய் பார்ப்பது தப்பா ? இதற்கு தான்…

Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லை; 18ஆம் தேதி எடுத்த முடிவு தான்; அதிமுக உறுதி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – அதிமுக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்  அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசி இருந்தனர்.இந்நிலையில் செய்தியாளர்களிடம்…

Read more

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெற்ற வருவதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

ஒரே ஜாலி தான்… 5 நாட்கள் தொடர் விடுமுறை…. ஊருக்கு போக ரெடியா இருங்க….!!!

அடுத்த வாரம் செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

இனி இறப்பதற்கு முன்பு உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. தம்முடைய உயிர்களை ஈன்று பல உயிர்களை காப்பவரின் தியாகங்களை போற்றும் விதமாக இறப்பதற்கு முன்பே உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி…

Read more

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தின் கடலூரை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக பொது சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக…

Read more

தமிழகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு…. ஸ்கேன் மையங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என்றாலும் கருவில் இருப்பது ஆணா மற்றும் பெண்ணா என கண்டறிந்து அதன் பிறகு கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றம்தான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் சம்பவம் நடைபெற்ற வருகிறது.…

Read more

தமிழகத்தில் இனி சாலை பாதிப்புகளை தெரிவிக்க புதிய செயலி… அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளில் அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அதேசமயம் பள்ளம் இல்லாத சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் உள்ள வேகத்தடைகள், வர்ணம் பூசுதல், தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து…

Read more

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் ரயில் நேரங்களில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை செல்லும் மெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு பதில் 3 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அதனைப் போலவே காஞ்சி…

Read more

தமிழகத்தில் இனி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இயங்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூர்பாலைகள் மின்சார நிலை கட்டணத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை கருதி…

Read more

வீட்டிற்கு வருகிறது ரூ.1000 …. குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் ஏமாற்றத்தில் இருந்த…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இதுவரை 4000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனை…

Read more

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு தேவையான…

Read more

Other Story