6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

இனி தகவல் தெரிவிக்கவில்லை என்றால் அபராதம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத…

Read more

தமிழகத்தில் இனி வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் eShram இணையதளம் மூலமாக ரேஷன் கார்டு இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் புதிதாக ரேஷன் கார்டு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… செப்..25 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை … அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும்…

Read more

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று…

Read more

ரேஷன் கார்டுக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நிரந்தரமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாத ஒரு தற்காலிகமாக புலம் பெயர்ந்தோர் அவரது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவரும் eSheam என்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும்… முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் போது சாலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெற்ற…

Read more

ரூ.1000 கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்து இதை செய்யுங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இதில் தகுதி உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்தில்…

Read more

தரமற்ற உணவுப்பொருள் விற்பனை… தமிழகத்தில் உணவகங்களுக்கு பரந்த உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் உணவு வகைகளை விட மற்ற மாநில உணவுகளை பலரும் ருசித்து சாப்பிடுகின்றனர். சாலையில் கால் வைக்கும் இடம் எல்லாம் பாஸ்ட் புட்…

Read more

விவசாயிகள் மானிய விலையில் ட்ரோன் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் விவசாயிகளின் வசதிக்காக பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை செய்ய இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்டத்தின் கீழ் ட்ரோன் கருவிகளை மானியத்தில்…

Read more

தமிழகத்தில் உரிமைத்தொகை வாங்காதவர்களுக்கு …. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயன்பெறாத…

Read more

யூட்யூப் ஆரபிச்சிட்டா… என்ன வேணாலும் பேசுவியா ? உங்களை விட்டது தான்டா தப்பு… சீமான் ஆவேசம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்குக்கு நான் போக மாட்டேன் என்று சொல்லி தானே இத்தனை நாளா  நீங்க ஆடுனீங்க. அதுவும் வீர லெட்சுமி, மூகத்தாருக்கு எல்லாம் வாழ்க்கையிலே மன்னிப்பு கிடையாது. பொது மன்னிப்பு கேட்கணும்..…

Read more

நான் ஸ்கெட்ச் போட்டு… பிளான் பண்ணுனா… நாம் தமிழர் கட்சி காலி; வீரமாக பேசிய வீரலட்சுமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழ்நாட்டில் பாலியல் ரீதியான தாக்குதல், பாலியல் ரீதியான அச்சுறுத்தலால்  சினிமா துறையில இருக்கிற நடிகைகள் தற்கொலை செய்து மாண்டு போறாங்க.  இனிவரும் காலங்களில் சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உண்டாக்கும் போது அவங்க…

Read more

எல்லாத்தையும் மூடிட்டீங்க…! மறுபடியும் நான் திறப்பேன்… DMK அரசை எச்சரித்த சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோக்கிய பயலுக… ஊரை அடிச்சு உலையில போடுறவன்…. பல்லாயிரக்கணக்கான பெண்களை கெடுத்து வன்கொடுமை செய்றவன் எல்லாம் நல்லவனாக நாட்டை ஆண்டு சுத்திட்டு இருக்கும்போது…. அநீதியை எதிர்த்து போராடிட்டு இருக்கிற நான்…

Read more

மிரட்டல்,உருட்டலுக்கு அஞ்சமாட்டேன்…! என்னோட வேற முகத்தை பார்த்தீங்க…  தாங்க  மாட்டீங்க.. NTK கட்சியை சீண்டிய வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி , நீங்க ஒரு அக்யூஸ்ட். நீங்க பாலியல் குற்றவாளி. விஜயலட்சுமி  கணித்தன்மை இழந்து இருக்காங்களான்னு மருத்துவமனையில் பரிசோதனை செஞ்சிருக்காங்க…  11 வருஷத்துக்கு முன்னாடி கன்னித்தன்மை இழந்தாலும்,  இழப்புதான். நூறு வருஷத்துக்கு முன்னாடி…

Read more

நான் ஸ்ட்ராங்கா நிக்குறேன்…!  மத்த குடும்பமா இருந்தா….. ”தற்கொலை பண்ணி” செத்துப் போயிருப்பான்… விஜயலெட்சுமி விவகாரத்தில் சீமான் சுளீர் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மான நஷ்ட ஈடு வழக்கு நான் மானம் இருப்பவர்களுக்குத்தான் போடுகின்றேன். ஒரு வழக்கு நான் போவேன் என்று நீங்கள் நினைக்கல…  நான் அமைதியாக இருந்த உடனே ரொம்ப ஆடிட்டீங்க நீங்க…

Read more

கொலை பண்ணிட்டாரா சீமான் ? பாக்குறவன் என்ன நினைப்பான் ?  சீமான் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணி அவ புருஷனுக்கு ஒன்னுனா வராம என்ன பண்ணுவா ? அவ வருவா…  நான் வாரேன்னு சொன்னா … நானும் வான்னு கூப்பிட்டு வந்துட்டேன். அவ வழக்கறிஞர். அவ வாழ்க்கையில்…

Read more

”இன்னொரு அவதாரம்” எடுத்தேன்னா… NTK கட்சியை நடத்த முயடியாது… சீமானை எச்சரித்த வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி ,நாம் தமிழர் கட்சி  10 பேரை கூட்டிட்டு வந்து காமிச்ச ஜோக் எல்லாமே நான் 17 வயசுலயே பாத்துட்டேன். இவங்க காட்டுற ஜோக் எல்லாம் 17 வயசிலேயே நான் பாத்துட்டேன்.  அச்சுறுத்தல், …

Read more

ரொம்ப ஓவர் பில்டப்….!  பாட்ஷா பட பில்டப்பை விட, ரொம்ப ஓவரா இருக்கு…  விஜயலெட்சுமி விவகாரத்தில் சீமான் நறுக் பதில்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த பெண்களால் 13 ஆண்டுகளாக நான் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கேன். பெண் வன்கொடுமை  பேசும் போது….. ஆண் வன்கொடுமையும் பேசணும் இல்ல.  நான், என் குடும்பம், நான் சார்ந்தவர்கள், நான் சார்ந்திருக்க…

Read more

எனக்கு தில்லு, திராணி இருக்கு… இனி என்னோட விஸ்வரூபத்தை பாப்பீங்க… சீமானை எச்சரித்த வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி ,  என்ன பத்தி தெரிஞ்சு தான்… அவரு என்னை திரும்ப… திரும்ப நான் தமிழர் அல்லாதவர்னு விமர்சனங்களை முன் வைக்கிறாரு.  எனக்குன்னு இன்னொரு முகம் இருக்குது. அந்த முகத்தை… இதுக்கு அப்புறம்…

Read more

சீமான் மேல போலீஸ் புகார்..! ஜெ செஞ்சத Follow பண்ணுன எடப்பாடி… உண்மையை உடைத்த சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  2012ஆம் ஆண்டும் வழக்கை திரும்பப் பெற்றிருந்தார்கள். இப்பொழுது இந்த வழக்கையும் திரும்பப் பெற்றுள்ளார்கள்.  எனக்கு முதல் சம்மனில் 9ஆம் தேதி வர சொல்லி இருந்தார்கள். அப்போது என்னால் வர முடியவில்லை.…

Read more

பன்னி தான் கூட்டமா வரும்…! நான் சிங்கம், நான் புலி…! தனியா வந்து இருக்கேன்… கெத்தாக பேசிய வீரலட்சுமி!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி , நீங்க ஒரு அக்யூஸ்ட். நீங்க பாலியல் குற்றவாளி. விஜயலட்சுமி  கணித்தன்மை இழந்து இருக்காங்களான்னு மருத்துவமனையில் பரிசோதனை செஞ்சிருக்காங்க…  11 வருஷத்துக்கு முன்னாடி கன்னித்தன்மை இழந்தாலும்,  இழப்புதான். நூறு வருஷத்துக்கு முன்னாடி…

Read more

வீர லெட்சுமி பொது மன்னிப்பு கேட்கணும்; சீமான் அதிரடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்குக்கு நான் போக மாட்டேன் என்று சொல்லி தானே இத்தனை நாளா  நீங்க ஆடுனீங்க. அதுவும் வீர லெட்சுமி, மூகத்தாருக்கு எல்லாம் வாழ்க்கையிலே மன்னிப்பு கிடையாது. பொது மன்னிப்பு கேட்கணும்..…

Read more

பெங்களுர் போன் கால்…! ”விஜயலட்சுமி”-க்கு 1இல்ல.. 2இல்ல 3அடுக்கு பாதுகாப்பு… உண்மையை உடைச்ச வீரலட்சுமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழ்நாட்டில் பாலியல் ரீதியான தாக்குதல், பாலியல் ரீதியான அச்சுறுத்தலால்  சினிமா துறையில இருக்கிற நடிகைகள் தற்கொலை செய்து மாண்டு போறாங்க.  இனிவரும் காலங்களில் சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உண்டாக்கும் போது அவங்க…

Read more

யாரும் குறுக்க வராதீங்க…! நான் கமிட்டட்.. WhatsApp ஸ்டேட்டஸ் வெச்ச சீமான்!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி பேசும் போது,  எனக்கு இதுல எந்த மன உளைச்சலும் இல்லை. அவர் மலை போல நிற்கும்போது,  எங்களுக்கு என்ன மன உளைச்சல் ? என தெரிவித்தார். அடுத்து…

Read more

ஜெயில் கட்டினது எங்களுக்காக என  நினைக்கிற பரம்பரை நாங்க;  அசால்ட் கொடுத்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோக்கிய பயலுக… ஊரை அடிச்சு உலையில போடுறவன்…. பல்லாயிரக்கணக்கான பெண்களை கெடுத்து வன்கொடுமை செய்றவன் எல்லாம் நல்லவனாக நாட்டை ஆண்டு சுத்திட்டு இருக்கும்போது…. அநீதியை எதிர்த்து போராடிட்டு இருக்கிற நான்…

Read more

10 பேரோடு போன நாம் தமிழர் கட்சி… 1000 பேரை இறக்கிய வீரலட்சுமி… சீமானுக்கு எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி ,நாம் தமிழர் கட்சி  10 பேரை கூட்டிட்டு வந்து காமிச்ச ஜோக் எல்லாமே நான் 17 வயசுலயே பாத்துட்டேன். இவங்க காட்டுற ஜோக் எல்லாம் 17 வயசிலேயே நான் பாத்துட்டேன்.  அச்சுறுத்தல், …

Read more

வெறி கொண்டு திரிகிறேன்…! DMKவை ஒழிச்சுட்டு தான் ஓய்வெடுப்பேன்… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எத்தனையோ எதிர்க்கட்சிகள் இருந்தாலும் ? அவர்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கிறார்களா ?   நான் கேக்குறதுக்கு பதில் சொல்ல முடியுதா  உங்களால ? அது பேச்சு கிடையாது. எந்த கேள்விக்கு..  நான் கேட்ட…

Read more

10 பேரை வெச்சி ஜோக் காட்டுறீங்க..! இதை 17 வயசுலையே பார்த்துட்டேன்…. அசால்ட் கொடுத்தவீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, இந்தியால பிக் பாக்கெட் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம் தான். அரசியல்வாதிக்கும் ஒரே சட்டம் தான். முதலமைச்சருக்கும் ஒரே சட்டம் தான். பிக் பாக்கெட் அடிக்கிறவனுக்கு சட்டம் கருப்பாவும் இல்ல. அரசியல்வாதிக்கு வெள்ளையாகவும்…

Read more

நான் பயப்படுற ஆளு இல்லை…. புலி பதுங்குவது, பாயாத்தான்…  சீமான் மாஸ் ஸ்பீச்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் நிலையத்துக்கு நான் தான் விரும்பி வந்தேன். ஏன்னா நான் நீதிமன்றத்துக்கு போகும் போது,  அரசு தரப்பில் என்ன பதில் சொல்றீங்கன்னு கேட்கும்போது ? அவரை இரண்டு தடவை அழைப்பாணை…

Read more

அறிவு இல்லாத சீமான்…! நல்ல லாயரை வச்சிக்கோங்க… வீரலட்சுமி அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி , பாலியல் குற்றவாளியான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது  அடிச்சிட்டாரு…. கொலை பண்ண முயற்சி பண்ணாரு… திருடிட்டாரு…. அப்படின்னு புகார்  விஜயலட்சுமி கொடுக்கல…  11 வருஷத்துக்கு முன்னாடி…

Read more

தமிழ்நாட்டுல நாம் தமிழர் கட்சியை நடத்த முடியாது; வீரலட்சுமி எச்சரிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழ்நாட்டில் பாலியல் ரீதியான தாக்குதல், பாலியல் ரீதியான அச்சுறுத்தலால்  சினிமா துறையில இருக்கிற நடிகைகள் தற்கொலை செய்து மாண்டு போறாங்க.  இனிவரும் காலங்களில் சினிமா துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உண்டாக்கும் போது அவங்க…

Read more

புருஷனுக்கு ஒன்னுனா வராம என்ன பண்ணுவா ? சீமான் நறுக் பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணி அவ புருஷனுக்கு ஒன்னுனா வராம என்ன பண்ணுவா ? அவ வருவா…  நான் வாரேன்னு சொன்னா … நானும் வான்னு கூப்பிட்டு வந்துட்டேன். அவ வழக்கறிஞர். அவ வாழ்க்கையில்…

Read more

2 பெண்களால் வன்கொடுமைககு ஆளானேன் ; நொந்து போய் பேசிய சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த பெண்களால் 13 ஆண்டுகளாக நான் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கேன். பெண் வன்கொடுமை  பேசும் போது….. ஆண் வன்கொடுமையும் பேசணும் இல்ல.  நான், என் குடும்பம், நான் சார்ந்தவர்கள், நான்…

Read more

1 இல்ல.. 2 இல்ல… என் மீது 128 வழக்கு இருக்கு… கெத்தாக பேசிய சீமான்…!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  128 வழக்கு என் மேல இருக்கு. அந்த வழக்குகளை எடுத்துட்டு வர முடியாது.நான் மக்களுக்காக போராடி போராடி சிறைக்கு போனது.   அதை தொட முடியல. அதனால இந்த வழக்கை எடுக்கும்…

Read more

போலீஸ்சுக்கு வந்த கம்பளைண்ட் ….!  உடனே உத்தரவு போட்ட C.M … கேட்டதும்  தூக்கிஎறிஞ்ச  ”ஜெ”.. 2011 சம்பத்தை சொன்ன சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  2012ஆம் ஆண்டும் வழக்கை திரும்பப் பெற்றிருந்தார்கள். இப்பொழுது இந்த வழக்கையும் திரும்பப் பெற்றுள்ளார்கள்.  எனக்கு முதல் சம்மனில் 9ஆம் தேதி வர சொல்லி இருந்தார்கள். அப்போது என்னால் வர முடியவில்லை.…

Read more

கர்நாடகாவில் சிங்கம்…. தமிழகத்தில்  அசிங்கம்… அண்ணாமலையை வெளுத்த சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடிக்கு இங்க என்ன வேலை ?  மோடி வராமல் ஒருவேளை ராகுல் காந்தி வந்து நின்னாலும் ராகுல் காந்திக்கு எதிர்த்து போட்டியிடுவேன். என் ஸ்டேட்டில் உனக்கு என்ன வேலை ?…

Read more

ரூ.1000 பெற கெடு…. தவறாமல் இதை செய்யுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள்…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் வருமான வரி சோதனை… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. மின்வாரிய வரி ஏய்ப்பு தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் சுமார் 250க்கும் மேற்பட்ட IT அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

Read more

1 இல்ல 2 இல்ல 25 கோடி…. தமிழகத்தை சேர்ந்தவருக்கு கேரளாவில் அடித்த ஜாக்பாட்…!!

கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவை அன்னூரைச் சேர்ந்த கோகுல் நடராஜ் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசாக கிடைத்துள்ளது. நடராஜன் 5000ரூபாய்  கொடுத்து 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். இந்த  நிலையில், அவருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் பரிசாக ரூ.25 கோடி…

Read more

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?… வீடு தேடி வருகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு ஆயிரம் ரூபாய் பெற…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்திக்கு…

Read more

DMKvAIADMK எங்க சண்டை, பங்காளி சண்டை… மோடிக்கு இங்க என்ன வேலை ? சீறிய சீமான்..!! 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் போட்டி போடுறேன். ஏன் உன் கட்சி நாலு அஞ்சு இடத்துல போட்டியிடும் இல்ல. அன்பு தம்பி அவங்கள போட்டியிட சொல்லுங்க. ஊழல் அமைச்சர ஊழல் பட்டியல வெளியிட்ட நீங்க…

Read more

தமிழகத்தில் அறநிலையத்துறை பணியாளர்களுக்கு… சூப்பர் குட் நியூஸ் சொன்ன அரசு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்றத் துறை சார்ந்த அறிவிப்பின்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிலையான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிரிழந்து…

Read more

தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களுக்குள்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் கடந்த ஆண்டுகளில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்த இத பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில்…

Read more

சீமானை யாரும் சேர்த்துகல… NTK ஐடியாலஜியை கேட்காதீங்க… இறங்கி அடிச்ச அண்ணாமலை..!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது,  சீமான் அவர்கள் கூட யாரு போனாங்கன்னா…  அவங்க கூட கட்சியிலே தனியா நிக்கிறாரே,  ஏன் தனியா நிற்கிறார் என்றால் ? யாரும் சேர்த்துக்கல. நீங்க இத தப்பா நினைச்சுக்க கூடாது.…

Read more

Other Story