நிரந்தரமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாத ஒரு தற்காலிகமாக புலம் பெயர்ந்தோர் அவரது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவரும் eSheam என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு பெற்றவுடன் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.