நிரந்தரமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாத ஒரு தற்காலிகமாக புலம் பெயர்ந்தோர் அவரது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவரும் eSheam என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு பெற்றவுடன் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டுக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more