தமிழகத்துக்கும் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நல்ல இடையிலான வந்தே பாரத் திரையிளை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். காலை 6:00…

Read more

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வரும் 24ஆம் தேதி வருகிறது…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உடனே உங்க வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு Hi என்று அனுப்புங்க போதும்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து எஸ் எம் எஸ் வராதவர்கள் 9952951131 என்ற எண்ணை தங்களின் குடும்ப அட்டைக்கு அழைத்துள்ள கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என்று டைப் செய்து…

Read more

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரி சான்று இனி இவர்களுக்கும் கிடைக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதர்வாடி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட…

Read more

ரெட்டை இலைக்கு போடுறா ? சூரியனுக்கு போடுறா ? விவசாயியை  தூக்கி சுடுகாட்டில் போடுறா ? சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா காவிரி விவகாரத்துல பாரதிய ஜனதாவுக்கும்,  காங்கிரஸ்க்கும் ஒரே பாலிசிதான்.  நீங்க கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தமிழர்களுக்கு தண்ணி கொடுத்தா அது தோத்துப் போயிரும். பிறகு பிஜேபி வந்துரும்.…

Read more

தமிழகத்துக்கு நாம் தமிழர் கட்சி தேவை; ஆனால் ? இளைஞர்கள் ஏற்காதீங்க; அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது,  சீமான் அவர்கள் கூட யாரு போனாங்கன்னா…  அவங்க கூட கட்சியிலே தனியா நிக்கிறாரே,  ஏன் தனியா நிற்கிறார் என்றால் ? யாரும் சேர்த்துக்கல. நீங்க இத தப்பா நினைச்சுக்க கூடாது.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன உணவை பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதன்படி சமீபத்தில் நாமக்கல்…

Read more

விரைவில் ஆட்டோ கட்டணத்தில் மாற்றம்…. தமிழக அரசு திடீர் முடிவு…!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினர் இடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. பெட்ரோல்…

Read more

தம்பி, ஒரு உண்மையை சொல்லுறேன்.! கலைஞர் மீண்டும் முதலமைச்சராகமல் தடுத்தது நான்தான்..!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எத்தனையோ எதிர்க்கட்சிகள் இருந்தாலும் ? அவர்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கிறார்களா ?   நான் கேக்குறதுக்கு பதில் சொல்ல முடியுதா  உங்களால ? அது பேச்சு…

Read more

ஒரு தடவை பிஜேபி ”அத பத்தி” பேசிட்டும்… ஒரு இடம் கூட கிடைக்காது; BJPயை பேச சொன்ன சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா காவிரி விவகாரத்துல பாரதிய ஜனதாவுக்கும்,  காங்கிரஸ்க்கும் ஒரே பாலிசிதான்.  நீங்க கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தமிழர்களுக்கு தண்ணி கொடுத்தா அது தோத்துப் போயிரும். பிறகு பிஜேபி வந்துரும்.…

Read more

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதியில் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 15 முதல் 22ஆம் தேதி வரை…

Read more

2024க்கு பிறகு நாம் தமிழர் கட்சியே இருக்காது; சவாலை ஏற்ற அண்ணாமலை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது, சவாலுக்கு தயார் அண்ணா 1% என்ன ? 30% அதிகமா வாங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற கட்சி 2024 க்கு பின்னாடி இருக்காது. நீங்க பாருங்க ? எத்தனை நாளைக்கு…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விருது… அரசின் முடிவு என்ன?… எதிர்பார்ப்பில் ஊழியர்கள்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து அரசு திட்டங்களும் மக்களை சென்றடைகின்றன. இதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உலக உணவு தினத்தில் ரேஷன் கடை…

Read more

தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில்…

Read more

தமிழக மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து… 100% வாக்குறுதி என்ன ஆச்சு?… வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன்களை வங்கிகள் மூலம் அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி கடனை மாணவர்கள் தங்களுடைய கல்வியை முடித்த…

Read more

ரூ.11,500 கொடுக்கும் தமிழக அரசு… உடனே இதை பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து அதன் மூலம் 11,500 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திய தரப்படும் எனவும் பயிற்சி…

Read more

என் தாய், ‘ஏறி அடி பாத்துக்கலாம்…’ என் மனைவி, ‘நான் வரேன்னு சொல்றா…’ பேட்டியில் சீறிய சீமான்..!!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மான நஷ்ட ஈடு வழக்கு நான் மானம் இருப்பவர்களுக்குத்தான் போடுகின்றேன். ஒரு வழக்கு நான் போவேன் என்று நீங்கள் நினைக்கல…  நான் அமைதியாக…

Read more

முடிந்தா என் முன்னாடி வரசொல்லுங்க… நேருக்கு நேர் மோத அழைப்பு விடுத்த சீமான்…!!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயலட்சுமி  வழக்கை நான் முடிச்சு வைப்பேன். நீங்க முடிக்கிறீங்க… முடிக்கல…  நான் முடிச்சு வைப்பேன். நீதிமன்றத்தில் போய் இருக்கேன். நான் கேட்பேன்.. இவுங்க…

Read more

நாம் தமிழர் கட்சி 1 இடத்துல கூட டெபாசிட் வாங்காது; ஒரே போடுபோட்ட வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கை  பேசக்கூடிய அளவுக்கு ஊடக வாயில கொண்டு வந்தது யாருன்னா..? நாங்க. எங்களுடைய உழைப்பால், எங்களுடைய திறமையால்…  இதனால நிறைய பொருளாதார இழப்பு எனக்கு. இதனால எங்களுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு…

Read more

அவ வாழ்க்கையை அழித்ததில் எனக்கும் ஒரு பங்கு இருக்கு… போட்டு உடைத்த சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக  அவரது மனைவி கயல்விழியுடன் வந்தார். காவல்நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அண்ணியையும் அழைத்துவர என்ன காரணம் என…

Read more

100 பேர்… 150 பேர் Whatsapp காலில் அசிங்கமா திட்டுறாங்க… நாம் தமிழர் கட்சியினர் மீது பரபரப்பு புகார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கை  பேசக்கூடிய அளவுக்கு ஊடக வாயில கொண்டு வந்தது யாருன்னா..? நாங்க. எங்களுடைய உழைப்பால், எங்களுடைய திறமையால்…  இதனால நிறைய பொருளாதார இழப்பு எனக்கு. இதனால எங்களுக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டு…

Read more

விஜயலட்சுமி விவகாரம்! திமுக காங்கிரசின் சதி…எதுக்கு தெரியுமா Open ஆக பேசிய சீமான்!

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தூண்டுதல் இல்லாம இது எப்படி ? 2011-இல் இந்த வழக்கு கொடுக்கப்படுது. கொடுக்கப்பட்டதே திமுக – காங்கிரஸின் தூண்டுதலின் பெயரில் தான்… …

Read more

அம்மா..அக்கா…பொண்டாட்டி என… பச்சை பச்சையா பேசுறாங்க… டக்குன்னு மாறிய விஜயலட்சுமி… பரபரப்பு தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி,  விஜயலட்சுமி அவங்க என்கிட்ட உதவி கேட்டு,  என்கிட்ட அடைக்கலம் வர வரைக்கும் கரெக்டான நிலையில்தான் இருந்தாங்க. எப்போ வளசரவாக்கம் AC அவங்களை தொடர்பு கொண்டு விஜயலட்சுமி அவர்கள் கிட்ட பேசினார்களோ,  அந்த நிமிஷத்துல இருந்து பாத்தீங்கன்னா…  விஜயலட்சுமி…

Read more

எனக்கு நீதியும், நியாயமும் வாங்கி தாங்க; வீரலட்சுமியிடம் கதறிய விஜயலட்சுமி…!! வெளியான பரபரப்பு தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, சகோதரி விஜயலட்சுமி அவர்கள் இந்த வழக்குக்காக நாம்  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னைக்கு பாத்தீங்கன்னா…  சகோதரி அவர்கள்  நள்ளிரவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்… அவர்களுடைய சமூக வலைதளத்தில்… என்னன்னு பாத்தீங்கன்னா…  சீமான் அவர்கள் அவர்களால்…

Read more

குற்றவாளி தப்பிடக்கூடாது; விஜயலட்சுமிக்கு நியாயம் கிடைக்கணும்; சீறிய வீரலட்சுமி!!

செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழகத்தில் பாலியல் ரீதியான அச்சுறுத்தலுக்கும்,  பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் பணம் என்ற பெயரால்… ஜாதி என்ற பெயரால்… மதம் என்ற பெயரால்…  அதிகாரம் என்கிற பெயரால்…  குற்றவாளிகள்   தப்பிக்க கூடாது என்ற காரணத்திற்காகவும்,  சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு…

Read more

மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா,…

Read more

தமிழகத்தில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை…. மத்திய அரசு தேர்ந்தெடுத்த 11 மாவட்டங்கள்….. லிஸ்ட் ரெடி…!!!

சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத விதமாக  பொது போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு மாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. இதில் மத்திய அரசும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் பஸ்கள் எனப்படும் மின்சாரத்தால்மட்டுமே  இயங்கும் இ-பஸ்களை நடைமுறைக்கு…

Read more

தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கரவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலமாக காப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரவை மாடுகள் இறந்து போனால் பால் முகவர்கள் புதிய மாடு வாங்க காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய…

Read more

உங்களுக்கு இன்னும் 1000 ரூபாய் கிடைக்கலையா?… இருந்த இடத்திலிருந்தே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக பிரத்யகா புதிய இணையதளம் தற்போது…

Read more

பருவமழை முன்னெச்சரிக்கை… அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதில் பல்வேறு அறிவுரைகளை அமைச்சர்களுக்கு வழங்க உள்ளார். மழை நீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி…

Read more

தமிழகத்தில் இனி மின்கட்டணம் கட்ட தவறினால்… வருகிறது புதிய திட்டம்… உடனே எஸ்எம்எஸ் வரும்…!!!

தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு…

Read more

தமிழகத்தில் வாடகை வீட்டுகாரர்கள் உடனடியாக… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு ஆகியவற்றுக்கான கட்டணத்தை பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலமாக எளிதில் செலுத்தும் படியான சலுகை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு களில் இருக்க…

Read more

உங்களுக்கு இன்னும் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?…. அப்போ உடனே கிளம்புங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள்…

Read more

தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

TTFVasanLicence: டிடிஎஃப் வாசனின் லைசன்ஸை கேன்சல் பண்ணுங்க; தமிழக போக்குவரத்துத்துறை பரிந்துரை!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசன் காயம் அடைந்துள்ளார். இருசக்கர வாகன பயணங்களில் ஈடுபட்டு யூடியூப் மூலம் பிரபலமான கோவையை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

ஊழல்வாதிகளை தோளில் சுமக்க பாஜகவுக்கு அவசியமில்லை; ஒரே போடபோட்ட பாஜக!!

பாஜகவின் நிர்வாகியான தினேஷ் ரோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனுக்கும் ஒரு தன்மானம் இருக்கிறது அதை சீண்டிப் பார்த்தால் சீறிவிடுவோம். தலைவர் அண்ணாமலை அவர்களின் நேர்மையை கொச்சைப்படுத்த தமிழகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் தகுதி இல்லை.…

Read more

BJP பொறுத்துக்கொள்ள மாட்டோம்..! AIADMK-க்கு தக்க பதிலடி கொடுப்போம்; கருப்பு முருகானந்தம்!!

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் X தளத்தில்,  அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது  @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக…

Read more

அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும்; பாஜக மாநில பொதுச் செயலாளர் கருத்து!!

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் X தளத்தில்,  அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது  @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக…

Read more

அதிமுககாரன் திருப்பி அடிச்சா எப்படி இருக்குன்னு பார்த்திருக்க மாட்டாங்க… இனி பாப்பீங்க…!!

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும்…

Read more

 #நன்றி_மீண்டும்வராதீர்கள்; செம ஹேப்பி ஆன AIADMKவினர்… ட்ரண்டாகும் ஹாஷ்டாக்!;

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அதிமுகவுக்கும் – பாஜகவுக்கும் ஏற்பட்ட மோதல் கூட்டணியை காலி செய்துவிட்டது.  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தலைவராக இருக்க எந்த தகுதியும்…

Read more

வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? எடப்பாடியை அட்டாக் செஞ்ச பாஜக!!

தமிழகத்தில் தற்போதைக்கு பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு இனிமேல் பதிலடி கொடுக்கப்படும் என்று சரமாரியாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் x பக்கத்தில் ட்விட் போட்டுள்ள பாஜகவின் விளையாட்டு மற்றும்…

Read more

7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று…

Read more

தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு…. சூப்பர் அறிவிப்பு….!!!

காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு நால்வரும் ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கணும்; கர்நாடகாவுக்கு உத்தரவு… டெல்லி போய் உத்தரவு வாங்கிய ஸ்டாலின் அரசு..!!

காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவாக தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்து வரும் 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு விடுவிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவு; உத்தரவு போட்ட டெல்லி…!!

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்து இருக்கிறது.  தமிழகத்திற்கு கர்நாடகம் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடக…

Read more

தலைவருக்கான தகுதி அண்ணாமலைக்கு இல்லை; ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி என்பது குறித்து தேர்தல் வரும் போது தான் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு பாஜகவோடு கூட்டணி இல்லை. அண்ணாமலை விமர்சனம் செய்து குறித்து மேலிடத்தில் சொல்லி இருக்கின்றோம். கள  அளவில் தொண்டர்கள் அனைவரும்…

Read more

நோட்டாவுக்கு கீழ் தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும்; ஜெயக்குமார் அதிரடி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசுவது குறித்து பலமுறை மேலே சொல்லியாச்சு. இவரை  இப்படி கட்டுப்படுத்தி வைங்க. ஒரு கூட்டணியிலிருந்து இருந்து கொண்டு இப்படி பேசுறது தப்பு.கள அளவில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் –…

Read more

அண்ணாமலையை இனி தாறுமாறாக பேசுவோம்; அதிமுக அறிவிப்பு!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஒரு தோழமைக் கட்சி… ஒரு கூட்டணி கட்சி அதை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் ? நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் ஏற்றுக்கொள்ள மாட்டான்.…

Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லை; பாஜகவை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்; அதிமுக அறிவிப்பு!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று  எல்லாம் பேசிக் கொண்டிருந்த அதிமுக உடைய தலைவர்கள் தற்போது பாஜக உடனான கூட்டணி   இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை ஜெயக்குமார் வெளிப்படுத்தி…

Read more

Other Story