நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“பழனி கோயில் 100 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற கைவரிசை!”.. சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாக ஆஜரான இடைத்தரகர் ஜெயபிரகாஷ்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக எழுந்த புகாரில், கடந்த சில நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென நேரில்…
Read more“ரொம்ப பெருமையா இருக்கு!”… அமெரிக்காவை மிரள விட்ட பிரக்ஞானந்தா… முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!!!
அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டிகளில், உலகின் பல முன்னணி கிராண்ட் மாஸ்டர்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த…
Read more