நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் திமுக!”.. அறிவாலயத்தில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்.. உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பி. பெஞ்சமின் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read more“திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சிபிஐ!”.. கோவையில் நடந்த மாநிலக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவு.. பலவீனமடைகிறதா அறிவாலயம்?
தமிழகத்தில் திமுக கூட்டணியில் அடுத்தடுத்து பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தற்பொழுது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read more