தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினர் இடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விரைவில் ஆட்டோ கட்டணத்தில் மாற்றம்…. தமிழக அரசு திடீர் முடிவு…!!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more