அவ IAS ஆக வேண்டியவள். என்னை கட்டிட்டா… சரி வக்கீலுக்காவது படிக்கிறேன்னு சொன்னா… சரி படின்னு சொன்னேன். நான் தான் உன் வழக்குக்கு ஆஜராவேன்னு சொன்னால்… வக்கீலாக வந்து மனைவி உங்களுக்கு ஆஜராக முடியாது என சொன்னாங்க.. சரி வா சும்மாவாவது வந்து நில்லுன்னு கூப்பிட்டு வந்தேன் என தெரிவித்தார்.
அவ வாழ்க்கையை அழித்ததில் எனக்கும் ஒரு பங்கு இருக்கு… போட்டு உடைத்த சீமான்
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more