மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி OPS மகன் ரவீந்தரநாத் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க கோருவதாக கூறப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி தரப்பில் விவாகரத்து கோரப்படவில்லை. தொடர்ந்து, ரவீந்தரநாத் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FLASH NEWS: விவாகரத்து கோரி ஓபிஎஸ் மகன் மனு…!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more