மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி OPS மகன் ரவீந்தரநாத் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க கோருவதாக கூறப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி தரப்பில் விவாகரத்து கோரப்படவில்லை. தொடர்ந்து, ரவீந்தரநாத் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FLASH NEWS: விவாகரத்து கோரி ஓபிஎஸ் மகன் மனு…!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreAPPLY NOW: முதுநிலை தமிழ்ப் படிப்பு அறிமுகம்…. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன்…
Read more