தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து எஸ் எம் எஸ் வராதவர்கள் 9952951131 என்ற எண்ணை தங்களின் குடும்ப அட்டைக்கு அழைத்துள்ள கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து ஹாய் என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனே 12 இலக்க எண் கொண்ட குடும்ப அட்டை என்னை கீழே பதிவு செய்யவும் என பதில் வரும். அதன் பிறகு 12 எண் கொண்ட குடும்ப அட்டை என்னை பதிவு செய்தால் மகளிர் உரிமை தொகையின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உடனே உங்க வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு Hi என்று அனுப்புங்க போதும்…!!!
Related Posts
ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…
Read more“அவங்க லஞ்சம் கேட்கல.. அரசியல் ரொம்ப கொடூரமானது!”.. திமுகவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா.. அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் புகாருக்கு பதிலடி..!!
தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும்…
Read more